ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலியானதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 ...
தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நடிகர் விஜய் காஷ்மீர் தாக்குதலுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த ...
கோவை மாநகராட்சி கழிவறைக்கு ஐயா கக்கன் மற்றும் ஐயா அண்ணாதுரை ஆகியோரின் பெயரைச் சூட்ட அனுமதித்தது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி கழிவறைக்கு தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் தூய அரசியலின் நேர் வடிவம் ஐயா கக்கன் மற்றும் முன்னாள் ...
காஷ்மீரில் பஹல்காம் பயணிகளின் மீது நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையத்திலேயே நேரடியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் ...
உதகை ஏப்ரல் 23 நீலகிரி மாவட்ட கள்ளட்டி பகுதியில் உள்ள உள்ளத்தி கிராமம் காரபில்லும் என்னும் கிராமத்தில் 100 குடும்பத்திற்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர், இந்த ஊர் பகுதிக்கு 90 வருடங்களுக்கு மேலாக மல்லிகெரை என்னும் பகுதியிலிருந்து இயற்கையாகவே நீரூற்று உருவாகி ஓடையின் வழியாக ஊருக்குள் வருகிறது, இந்த நீரூற்று ஏறக்குறைய பல வருடங்களுக்கு மேல் ...
உதகை ஏப்ரல் 21 நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு, ஜெகதளா ,பெரிய பிக்கட்டி ,பெடட்டி சங்கம், கட்டப்பெட்டு பகுதிகளில் 19/04/2024 மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவின்படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஸ்வான் அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் செந்தில்குமரன் பேரூராட்சி தலைவர் பங்கஜம் ஆகியோர் தலைமையில் பகுதியில் தூய்மைக்கான மக்கள் ...
உதகை ஏப்ரல் 21 நீலகிரி மாவட்டம் உலிக்கல் (தேர்வுநிலை) பேரூராட்சி பகுதிகளில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி பேரூராட்சிகளின்உதவி இயக்குநர் அறிவுரையின்படி உலிக்கல் பேரூராட்சிகுக்குட்பட்ட சேலாஸ் பஜார்பகுதியில் உள்ள வணிக வளாக கடைகளில் தீவிர நெகிழி ஒழிப்பு பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்திடும்வகையில் மஞ்சப் பை மற்றும் துணிப்பைகளை உபயோகிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ...
அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு கடந்த 2ம் தேதி 26 சதவீதம் கூடுதல் வரி என்பது விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை தீவிரமாகி வரும் நிலையில் அதுபற்றி அமெரிக்கா பாசிட்டிவ்வான பதிலை தெரிவித்துள்ளது. அதன்படி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையில் இருந்து ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார். இதனை சமாளிக்க இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் சீனா, ரஷ்யா, இந்தியா உள்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பு வேகமாக வளர ...
இன்று முதல் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம் சாண்ட் ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் ரூ.7 ஆயிரமாகவும் விலை உயரும்’ என அமைச்சர் துரைமுருகனுடன் நடந்த பேச்சு வார்த்தை பின்னர் கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி ...













