கோவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வந்தபோது தங்க நகை பட்டறைகளுக்குச் சென்று ஆய்வு செய்தார் .அப்போது தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் நல சங்கம் கோவை பொற்கொல்லர் சங்கம், கோவை மாவட்ட தங்க நகை கூலித் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ...

‘தவெக தலைவர் விஜய் கரூருக்கு வருவதற்கு எதற்கு அனுமதி கேட்க வேண்டும்’என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நிருபர்களிடம் பேசிய வர மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்துக்குள் எல்லோரும் எந்த இடத்துக்கும் செல்வதற்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இதனை பெரிதுபடுத்திப் பார்க்கின்றனர். அனுமதி கொடுங்கள். நாங்கள் போக வேண்டும் ...

டெல்லி: இப்போது உலகளவில் ரேர் எர்த் மெடல் ஏற்றுமதியில் சீனா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா இப்போது ஒரு மிக முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. மின்சார வாகனங்கள், காற்றாலைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் என நவீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இந்த ரேர் எர்த் மெடல்கள் முக்கியமாகத் ...

புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர் பங்கேற்கும் 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின், உலக தொழில் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ...

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அலட்சியத்தால் ஏற்பட்ட தவிர்க்கக்கூடிய விபத்து தான் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறது. கரூருல் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் நிர்வாக அலட்சியத்தார்கள் ஏற்பட்டது என்ற என்.டி.ஏ எபிக்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் ...

கரூர்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகினர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த துயரத்தின் எதிரொலியாக, தமிழக அரசு அரசியல் ...

கோவை மாவட்டம் அன்னூர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். ( வயது 53) இவரது மனைவி நாகமணி. இவர்களது மகள் திருமூர்த்தி ( வயது 26) இவர் கடந்த 20 23-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி அன்னூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார் . திருமூர்த்தி விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக தனியார் ...

முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில், அடுத்தவர் முதுகில் சவாரி செய்வதில் பழகிய பாஜக, பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி கட்சி. கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள் என கடுமையான சொற்களை பயன்படுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “இந்த பதிவின் ஒவ்வொரு வார்த்தையிலும் முதலமைச்சரின் பதற்றம் ...

கரூர் துயரச் சம்பவம் பூதாகரமாக வெடிக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ...

சென்னை : நீதிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் உண்மை நிச்சயம் வெளியில் வரும் என்று தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார் கரூர் விவகாரம்  தொடர்பாக  2025 அக்டோபர் 3ஆம் தேதியான நேற்று நீதிமன்றம் கடுமையாக சாடிய நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் ...