இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங்யீயிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா். சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அவா் இந்தியா வந்துள்ள ...
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின் போது 314 கி.மீ. தூரத்தில் இருந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப் படை கேப்டன் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி மே 7-ம் தேதி முதல் 10-ம் ...
மும்பை: சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி. மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அண்மையில் அவர் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, எதிர்க்கட்சி அணியில் உள்ள நீங்கள், பிரதமர் மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறீர்கள். இதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரியங்கா, ‘நான் ...
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கலசப்பாக்கம் மற்றும் போளூர் தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர், அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “இந்த அணைக்கட்டு தொகுதி ...
சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மரணம் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் இரு மாநிலங்களுக்கும் ஆளுநரை நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை குறி வைத்திருக்கும் பாஜக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை ஆளுநராக நியமிக்க இருப்பதாக ...
தமிழக அரசு ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என அனைவருக்கும் தனித்தனி சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் சிறப்பு ஊக்கத்தொகைகளையும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் முன்னாள் ராணுவ வீரர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்துடன் “முதல்வரின் காக்கும் கரங்கள்”திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 சதவீதம் மானியத்துடன் ...
விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நேற்று (ஆக. 17) நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முரளி சங்கர் வரவேற்றார். மேடையில் ராமதாசுக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டு, அவரது மகள் ஸ்ரீகாந்தி அமர வைக்கப்பட்டார். ...
ராகுல் காந்திக்கு 7 நாள் கால அவகாசம் விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதிலும் குறிப்பாக, தேசிய அளவில் ஏராளமான தொகுதிகளில் வாக்குத் ...
உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ அமைப்பில் (NATO) இணைய ஆர்வம் காட்டி வந்தது. இதனை கடுமையாக எதிர்த்த ரஷ்யா அதிபர் புடின், நேட்டோவில் இணையும் முடிவை கைவிடாவிட்டால் உக்ரைன் மீது போர் தொடுப்போம் என கூறி தாக்குதலை தொடங்கினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 2022 ஆம் ஆண்டு ...
நடிகர் விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் கொடி, தங்கள் அமைப்பின் கொடியை போல் உள்ளதாக கூறி தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களைப் பயன்படுத்துவதற்கு தடை கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் அந்த சபையின் ...