டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா செயற்கை நுண்ணறிவு இம்பாக்ட் மாநாடு உலகளாவிய தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக மாறிவருகிறது.45 நாடுகளின் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் CEO-க்கள், 10 ஆயிரம் கோடி மூதலீடு என களைகட்டி வருகிறது இந்தியா செயற்கை நுண்ணறிவு இம்பாக்ட் மாநாடு. இங்கு நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப ...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் காண்கிறது. அதற்கான தேர்தல் பணிகளை தீவிரமாக அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. சேலத்தைத் தொடர்ந்து வேலூர் அகரம் சேரியில்  இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ...

தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.முறையான கூட்டணி முடிவுகள் எட்டப்படாததால், ஓ.பி.எஸ் கூடாரம் கிட்டத்தட்ட காலியாகி வரும் சூழலில், அவருடன் இருக்கும் ஒருசில முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தற்போது மாற்றுப்பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே ...

தேசிய தலைநகர் தில்லியில் தெற்குல நாடுகளின் சார்பில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில்  பிப்.16 முதல் தொடங்கிய இந்த மாநாட்டை நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் ஒருங்கிணைப்பு குறைபாடு ...

திமுக கூட்டணியில் தேமுதிக இன்று இணைந்துள்ளது. இதற்காக அண்ணா அறிவாலாயத்திற்கு தேமுதிக பொது செயலாளர் பிரமே லதா தற்போது வருகை தந்துள்ளார்.அதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலாயம் வந்த பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் ...

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று தமிழக அரசியலின் முக்கியத் தூண்களாக விளங்கும் நான்கு தலைவர்கள் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி ஆகியோர் ...

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு நியாயமான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் இம்​ரான் கான், தெஹ்ரீக் இ-இன்​சாப் (பிடிஐ) கட்​சி​யைத் தொடங்​கி, 2018 பொதுத் தேர்​தலில் வென்​று, பாகிஸ்தானின் 22-வது பிரதம​ராகப் ...

டெல்லி: உலகளவில் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஐடி என அனைத்து துறைகளிலும் ஏஐ தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச ஏஐ உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, 2047 ஆம் ஆண்டின்போது ஏஐ தொழில்நுட்பத்தில் உலகின் தலைசிறந்த 3 சக்திகளில் ஒரு ...

பி.எம். மன்னன் மதுரை அரசியலில் நீண்ட காலமாக அறியப்பட்ட ஒரு முக்கியமான தலைவர். மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயராகப் பதவி வகித்த இவர், மு.க. அழகிரியின் மிக நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவராக, அவரது வலது கரமாகவே பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தவர். மதுரையில் அழகிரியின் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு மன்னனின் பங்களிப்பு மிகப் பெரியது ...

தவெக தலைவருமான விஜய், திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் நாகேந்திரன்  பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும், என்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ...