டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சீண்டும் வகையில் பேசி உள்ளார். தற்போது உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இதனை சரிசெய்ய இரண்டு பெரிய பொருளாதார நாடான இந்தியாவும், சீனாவும் சேர்ந்து செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். 5 ஆண்டுகள் கழித்து நாளை மறுநாள் சீனா செல்லும் ...

வாஷிங்டன்: அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”அமெரிக்காவின் தாராள மனப்பான்மையை வெளிநாட்டு மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு உயர்கல்வி படிப்புக்களில் நிரந்தரமாக சேர்ந்து நாட்டில் தங்குவதற்காக என்றென்றும் மாணவர்களாக மாறிவிட்டனர். நீண்டகாலமாக கடந்த கால நிர்வாகங்கள் வௌிநாட்டு மாணவர்களையும் பிற விசா வைத்திருப்பவர்களையும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட காலவரையின்றி தங்க அனுமதித்துள்ளன. இது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தி ...

டோக்கியோ: 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்தார். இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா – ஜப்பான் வருடாந்த உச்சி மாநாட்டில் ...

சென்னை: தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். ஆனால், தவெக தேர்தல் களத்தில் திமுகவுக்கு உதவக்கூடும் என்கிறது இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள். திமுக வெற்றிக்கு விஜய் மறைமுகமாக உதவப்போகிறாராம். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் ...

சென்னை: சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையை மருத்துவமனையின் முதல்வர் ...

புதுடெல்லி: புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. சைபர் யுத்தம், செயற்கை நுண்ணறிவு, ...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 வீதம் வரி விதித்துள்ளதை தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 04 முறை தொலைபேசியில் பேச பேச முயற்சித்தும், பிரதமர் மோடி அதனை ஏற்க மறுத்து விட்டதாக ஜெர்மனி நாட்டு பத்திரிகையான பிராங்க்பர்ட்டர் ஆல்ஜெமின் (எப்ஏஇஸட்) பரபரப்புச் செய்தி ...

கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதனிடையே உக்ரைன் கடந்த 24ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தனது 34வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதையொட்டி உக்ரைன் மக்களுக்கு பிரதமர் மோடி ...

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளிடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே டிரம்பிற்கு செக் வைக்கும் வகையில் இந்தியா- சீனா- ரஷ்யா இப்போது மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுக்கப் போகிறது. இது நிஜமாகவே டிரம்பிற்கு ஒரு எச்சரிக்கை மெசேஜ்ஜை அனுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. உலக நாடுகளிடையே டிரம்ப்பின் ...

வாஷிங்டன்: இந்திய பொருட்களுக்கு இன்று முதல் 50 சதவீத கூடுதல் வரிவிதிப்பை அமெரிக்கா அமல்படுத்துகிறது. இதனால் தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். முதலில் இந்திய பொருட்கள் மீது தற்போது உள்ள ...