அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே சலசலப்பு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் சமீப காலமாக ஒரே நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் என்று செங்கோட்டையன் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை புகழும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை பொதுச் செயலாளர் என்று மட்டும் தான் கூறுகிறார் ...
பாகிஸ்தான் நாட்டையொட்டி இருக்கும் பகுதி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர். இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 02 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில், சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் ( Pahalgham Terror Attack) நடந்த 24 மணி நேரத்திற்குள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒன்றன் பின் ஒன்றாக பெரிய முடிவுகளை எடுத்தது. இது, இந்தியா இனி கண்டனம் செய்வது ...
தமிழகத்தில் 4 ஆயிரம் பேருந்துகளில் ரூ.15 கோடியில் 360 டிகிரி வகையிலான வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது: தமிழகத்தில் விடியல் பயணத் திட்டத்தின்கீழ் இதுவரை 675 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர். இதற்கான ...
கோவை ஏப் 24 தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை யடுத்து கோவை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 215 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு வியாழக்கிழமை கூடுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பாஸ்டனுக்கு கடந்த ...
புதுடெல்லி: பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார். காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் நேற்று கூறியதாவது: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் வெறும் பைத்தியக்காரத்தனமான செயல் அல்ல. இது ஒரு அரசின் (பாகிஸ்தான்) ...
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து வந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ...
திருத்தம் செய்யப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் வக்கீல் மீது வழக்குப்பதிவு.
கோவை ஏப் 24 கோவைமாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 19 வயது பெண்ணை கடந்த மாதம் 23 -ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் மகன்வக்கீல் அப்துல்ரசாக்(வயது 48) என்பவர் ...
டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக ‘டாட்ஜ்’ என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும் ‘டெஸ்லா’ நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார். அரசு ஊழியர்கள் பணியைவிட்டு நீக்குதல், ...













