பீகார்: இனி கூட்டணி மாறப்போவதில்லை, எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். முன்பு என்னுடைய கட்சிக்காக இங்கும், அங்கும் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அது மீண்டும் நடக்காது. இனி எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன் என அவர் ...

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. குப்வாரா, பரமுல்லா, பூஞ்ச், ராஜௌரி, மற்றும் அக்னூர் உள்ளிட்ட எட்டு பகுதிகள் தாக்கபட்டுள்ளன. இந்திய இராணுவமும் உடனடியாக, சரியான முறையிலும் பதிலடி வழங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலாக, இந்தியா பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்யும், மற்றும் மூலமாக ...

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மக்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும் என்று உறுதியளிக்க விரும்புவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், இந்தியா மீது கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்குத் தக்கப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மாதம் பஹல்காமில் ...

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் தின மாநாட்டில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தீர்மானம்கோவை மே 5 தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் 42 -வது வியாபாரிகள் தின மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ.சி. அரங்கத்தில் இன்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை தலைவர் எஸ். எம் .பி. முருகன் தலைமை தாங்கினார். ...

மும்பை: உலக ஆடியோ, வீடியோ பொழுதுபோக்கு துறை உச்சி மாநாடு(வேவ்ஸ்) மும்பையில் கடந்த 1ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது, இதில், இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை குறித்த ஐந்து அறிக்கைகளை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ...

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், பாஜகவில் இணைவதற்கான சமிக்ஞைகள் தெரிய தொடங்கி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில், கேரளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சசி தரூர் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில், ...

 திருவள்ளூர் அருகே ஈக்காடு கண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டம் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் வடக்கு, தென் மாவட்டங்கள், சென்னை, அதன் சுற்றுப்புற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், எண்ணூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையவும், கனரக வாகன போக்குவரத்தால் ...

போலி சாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்திற்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக் கோரி பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் ...

இது 2025, 2016 அல்ல, 2019 கூட அல்ல. தற்போது இந்தியாவுக்கு அரசியல் துணிவு உள்ளது. புதிய யுத்ததிறனுடன் செயல்படும் ஆற்றல் உள்ளது. எதிரியை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புது வழிகளும் உள்ளது என பிரதமர் மோடியின் திட்டம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.2016ஆம் ஆண்டு உரியில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட 10 நாட்களுக்குப் ...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் சூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறுகிறது. இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு நடிகர் விஜய் வந்தார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் மதுரைக்கு வந்ததால் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக ...