டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று தலைநகர் டெல்லியில் 10வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். கடந்த காலங்களில் மத்திய திட்டக்குழு என்று செயல்பட்டு வந்த நிதிக்குழு, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், கடந்த 2015ம் ஆண்டு, திட்டக்குழு கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற ...

புதுடெல்லி: நாட்டை பாதுகாக்கும் பணியில் வீர தீர செயல்கள் புரிந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று விருதுகளை வழங்கினார். பாதுகாப்பு படையினருக்கான வீர தீர விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 26 அதிகாரிகள் மற்றும் ...

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்தாவது கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தப் பேச்சுவாா்த்தைக்கு மத்தியஸ்தம் செய்துவரும் ஓமன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் பாதா் அல்-புசயீதி எஸ்க் ஊடகத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளாா். எனினும், இது தொடா்பாக அமெரிக்காவோ, ஈரானோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட திருத்தத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த திட்டமிட்டு கொண்டு வந்துள்ளனர். இந்திய அரசியலமைப்பின்படி வழங்கப்பட்ட தீர்ப்பா? அல்லது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் வழங்கப்பட்ட தீர்ப்பா? என சிலர் பேசுகிறார்கள். ஆளுநர் தொடர்ந்து பிரச்சனை ...

வாஷிங்டன்: வெள்ளை இன மக்கள் படுகொலை விவகாரத்தில் தென்னாப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து, அகதிகளாக அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை ...

அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்து உள்ளது. இது தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க ...

தமிழக வெற்றி கழகத்தில் கடந்த ஒரு ஆண்டாக இருந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வைஷ்ணவி, அந்தக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார். செந்தில் பாலாஜி அவர்களின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தபின், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “தமிழக வெற்றி கழகத்தில் ஒரு வருட காலமாக பயணம் செய்தேன். தவெக இளைஞர்களுக்கான அரசியல் செய்யும் என ...

டிரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் உச்சத்தை அடைந்துள்ளன. வியக்கத்தக்க ஒரு நடவடிக்கையாக, உள்நாட்டு பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களை அனுமதிக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இது பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு ...

திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் ...

சென்னை: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து மீண்டும் தவறாக பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இனறு சென்னையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கிறித்துவ விழாவில், அப்போது நான் கிறிஸ்தவ வழிபாடு பற்றியும், இயேசுவை பற்றியும் பேசிய பேச்சுகளை அரசியலில் நான் எங்கே வளர்ந்து விடுவேனோ என கருதி பயத்தில் உள்ள திராவிட ...