அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக எம்ஜிஆர் மாளிகையில், வரும் ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதன்படி, ஜூன் 24ம் தேதி காலை 9.30 மணிக்கு, சிவகங்கை, திண்டுக்கல், ...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொன்ன போது அவருக்காக முன்னின்று பணி செய்தவர் தமிழருவி மணியன். ரஜினி அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்ட பின்னர் சைலண்ட் மோடுக்கு சென்ற தமிழருவி மணியன் தற்போது விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் தன்னை அழைத்தால் ஆலோசனை வழங்க தயார் என்று கூறியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு உள்ள ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது.ராஜ்யசபாதேர்தலில் வைகோவுக்கு இடம் கொடுக்காததால், மதிமுக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ...

  ஜுன் ;-19தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் தவெக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழக வெற்றி கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில்தவெக கட்சியின் தலைவர் விஜய் ஆலங்குளத்தை சேர்ந்த தொழிலதிபருமான டிபிவிவி விபின்  சக்கரவர்த்திக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக அறிவித்த நிலையில்கட்சி தலைவர் விஜயை சந்தித்து விட்டு நேற்று ...

சேலம்: இரண்டு நாள் பயணமாக சேலம் வந்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பாசன குறுவை சாகுாக மேட்டூா் அணையில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 12) காலை பத்து மணியளவில் தண்ணீரைத் திறந்து வைத்தார். இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை ...

சென்னை: மகளிரை ‘ஓசி’ என அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், மண்ணூத்து பகுதியில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து பேசிய ஆண்டிப்பட்டி திமுக சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், மக்களின் மனம் அறிந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு ...

சென்னை: தமிழகத்தில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் வகை கரோனா தொற்று. எனவே, பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கான சிகிச்சை குறித்து வழிகாட்டும் 2 நாள் பயிற்சி கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று தொடங்கியது. சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி ...

திருவள்ளூர்: திருத்தணி ஆர்.கே.பேட்டையில் காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவுத் தொழிலாளியான இவர், அம்மையார்குப்பம் பகுதி காங்கிரஸ் நகரத் துணைத் தலைவராக இருந்து வந்தார். ...

பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த 5 ஆம் தேதி ராமதாஸை, அன்புமணி சந்தித்துப் பேசியிருந்தார். அதே சமயம் ராமதாஸ் – அன்புமணியின் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 முன்னிட்டு வால்பாறை நகர திமுக நகர இளைஞரணி, நகர தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி மற்றும் ஆதிதிராவிடர் அணி சார்பாக மாபெரும் சிறப்பு அன்னதானம் நேற்று முதல் வாரம் 7 நாட்களும் தொடர்ந்து 5 மாதங்களுக்கு வாரந்தோறும் தலைவர் பிறந்தநாளன செவ்வாய்க்கிழமை யன்று அன்னதானம் ...