கர்நாடக தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. பாஜக, காங்கிரஸ், மஜத முக்கிய கட்சிகளாகப்போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் காங்கிரஸ் சார்பில் 223, பாஜக சார்பில் 224, மஜத சார்பில் ...

சென்னை: அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். இதன்மூலம் அமமுக கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுகவை வழிநடத்தி வந்தனர். இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி கட்சி முழுவதையும் ...

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அண்ணாமலை பொறுப்பேற்று 1 வருடம் 7 மாதம் ஆகியுள்ளது. பல்வேறு ஊர்களில் பல்வேறு விதமான நிகழ்வுகளின் பங்கேற்றாலும் அவர் சுற்றுப்பயணம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் திமுகவின் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் சொத்து பட்டியலை ...

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க உள்ளனர். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு ...

எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான பழனிசாமி வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான பழனிசாமி எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு ...

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், ராணுவ வீரர்களைக் கொல்வதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை அனுப்பிய ராணுவ வீரர்களுடன் சனிக்கிழமை உரையாடினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஜோரியின் தாங்ரி கிராமத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து இராணுவ வீரர்களும் ஒரு பயங்கரவாதியும் ...

கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி பெங்களூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும், தேர்தல் அறிவிப்புகளும் களைகட்டி வருகிறது. பாஜக – காங்கிரஸ் இடையே கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நடந்து வருகிறது. ...

சூடானில் சிக்கியுள்ள குடிமக்களைக் காப்பாற்ற பெரிய நாடுகள் கூட முயற்சி செய்யாதபோது இந்தியா அதனை செய்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, பெரிய நாடுகள் கூட தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆனால் இந்திய அரசு அந்த முயற்சிகளை தொடர்ந்து செய்து ...

ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான். மறக்க முடியாத குரல் இது; 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்; மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா? என என்னை நானே கேட்டுக்கொண்டபோது ...

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துபட்டு அருள்மிகு பராசக்தி கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கலசம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமான கோபுரத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை ...