தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கின்றது. அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இரண்டு மட்டங்களில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தற்போது நாட்டில் ...

சென்னை: தமிழக அரசு வழி​காட்​டு​தல்​களை அறி​வித்த பின்​னர் விஜய்​யின் சுற்​றுப்​பயணத்தை தொடங்​க​வும், அதற்கு முன்பு நவ. 5-ம் தேதி சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடத்​த​வும் தவெக நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கரூர் துயரச் சம்​பவத்​தால் முடங்​கிய நடிகர் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் தற்​போது மீண்​டும் செயல்​படத் தொடங்​கி​யுள்​ளது. உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பங்​களை ...

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்து மோசடி செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது. மேலும், 232 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் அமலாகத்துறை அனுப்பியிருந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட 232 பக்க விரிவான ...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் மூவரும் ஒரே காரில் பசும்பொன்னுக்கு செல்லும் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் திடீரென செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து விலகியவர்களை ...

கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54)அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 )என்ற ...

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அவர் கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக உக்கடம்,டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளையத்தை மீறி 2 இளைஞர்கள் ஸ்கூட்டரில் உள்ளே புகுந்தனர். ...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முத்துராமலிங்க தேவரின் 118 வது குருபூஜையை முன்னிட்டு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சபரி, தலைமையில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களை என அனைவரும் மலர் தூவி அண்ணாருக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் ...

கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர்ரமேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்ய வருகை தந்த துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் பாதுகாப்பில் காவல்துறை பாதுகாப்புகளை மீறி 2 மர்ம நபர்கள்இருசக்கர வாகனத்தில்உள்ளே புகுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. துணை ஜனாதிபதிக்கே ...

கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54) அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 ...

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், ஆப்கானிஸ்தானின் காபூல் நிர்வாகம் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் மீது எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், அதற்கு 50 மடங்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, “காபூலில் உள்ளவர்கள் டெல்லியால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், இந்தியா இன்னொரு போரை ...