தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். தமிழில் வணக்கம் எனக் கூறி ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் ...
பிரான்ஸ் நாட்டின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் உலகளாவிய சவால்கள் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக G7 உச்சி மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல முக்கிய உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தீவிரமான உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர ...
அமெரிக்கா-ஈரான் இடையே மேற்கு ஆசிய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. இதே நேரத்தில், ஜி-7 உச்சிமாநாட்டில் கத்தார் அமீரை சந்தித்த டொனால்டு ட்ரம்ப், ‘நான் இல்லையெனில் இஸ்ரேல் நாடே இருக்காது’ என்று கூறி, நெதன்யாகு லெபனான் விவகாரத்தில் பொறுப்புடன் நடக்க ...
பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ...
தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியாகக் கருதப்பட்ட அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த எதிர்பாராத தோல்வி, அதிமுகவிற்குள் மிகப்பெரிய உட்கட்சிப் பூசலையும், தற்போதைய தலைமைக்கு எதிரான ...
தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையைச் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று (16.06.2026) வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், ‘தமிழக அரசின் கடன் ரூ. 5 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இரு மடங்கு ...
அதிமுக-வின் முக்கிய முகமும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், தற்பொழுது தனது விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ (MLA) பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் இடி போல் இறங்கி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிகாரப்பூர்வமாகச் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் நேரில் வழங்கியுள்ளார். சி.விஜயபாஸ்கரின் இந்தத் ...
அதிமுகவின் உட்கட்சி அரசியல் உச்சக்கட்டத்துக்கு சென்றுள்ளது.. அதிலும் மூத்த தலைவர் சி.வி.சண்முகத்தின் அதிரடிப் போர்க்கொடியும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் திருப்பங்களும், கட்சியில் பரபரப்பை தினந்தோறும் தந்து கொண்டிருக்கிறது.. நேற்றுகூட எடப்பாடி பழனிசாமி மீது தாறுமாறான விமர்சனத்தை சிவி சண்முகம் முன்வைத்துள்ளார்.. இதனை அதிமுக எப்படி கையாள போகிறது? என்ன நடக்கிறது கட்சிக்குள்? தேர்தலில் அதிமுக ...
தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற போது திமுக ஆட்சியில் கஜானா காலி ஆகிவிட்டது எனவும் கடந்த கால ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அதிரடியாக அறிவித்திருந்தார்.இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளதால் திட்டங்களை நிறைவேற்ற சற்று கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் மக்களிடம் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களுக்கான ...
தமிழக சட்டமன்ற வென்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளார். சன் நியூஸ், கலைஞர் நியூஸ் உள்ளதோ, நியூஸ் ஜே உள்ளதோ, அதேபோல் ஒவ்வொரு தொலைக்காட்சி பின்னணியில் அரசியல் கட்சிகள் உள்ளன. அதேபோல் விஜய்க்காக வெற்றி சேனல் வருகிறது. இதற்கு தமிழக ...













