இந்தியாவின் நீர் ஆதாரங்களை பெருக்கவும், விவசாய புரட்சியை ஏற்படுத்தவும் நதிகள் இணைப்பு திட்டம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் வேளையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தற்போதைய பேச்சு தேசிய அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. நாட்டின் மிக முக்கிய நதிகளான கங்கை மற்றும் காவிரி நதிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டால், இந்தியாவின் ஒட்டுமொத்த ...
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார்களுக்கு பதில் சொன்ன முதலமைச்சர் விஜய் திமுக எல்லாத்துறைகளிலும் ஊழல் செய்திருப்பதாக பேசினார்.ஆனால், இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.அவர்கள் சென்ற பின் ஒரு குட்டி கதை சொன்ன முதல்வர் விஜய் ‘ஒரு ...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மற்றும் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், வேலையே செய்யாமல் அரசுப் பணம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய ...
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 21 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் கட்டாய நிதி வசூல் குறித்து மற்றுமொரு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திமுக ஆட்சியில் 32 துறைகளையும் உதயநிதியும் சபரீசனும் சரிபாதியாகப் பிரித்து வசூல் வேட்டை நடத்தியதாகத் தவெக ...
மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வந்தது. மேலும் திமுகவினரும் தற்போது வரை ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர். அந்த பாணியில் விஜய்யும் தனது தேர்தல் பிரசாரம் முதல் இப்போது வரை ஒன்றிய அரசு என்று தான் மத்திய அரசை கூறி வந்தார். ஆனால் தற்போது ...
மாநகராட்சி கூட்டம் நடந்துக்கொண்டிருந்தபோது, மேயர் பிரியாவை நோக்கி முற்றுகையிட அதிமுக கவுன்சிலர் சதீஷ் வந்ததால், திமுக கவுன்சிலர்கள் ஒன்று திரண்டனர். இதனால், மாநகராட்சி கூட்டத்தில் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று கூடியது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 22 சட்டமன்ற ...
சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிவில், அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அசைவ உணவு விடுதிகள், மக்கள் அதிகம் ...
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய முக்கிய நாடுகள் உள்ளடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் ஆற்றல் துறை அமைச்சர்களின் மாநாட்டை நான்காவது முறையாக தலைமையேற்று நடத்துகிறது இந்தியா.சர்வதேச அளவில் நிலவி வரும் எரிசக்தி தேவைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவே இந்த மெகா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த ...
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாமல் தாமதமாகிக் கொண்டே போகிறது. இதற்கிடையே இந்தியா அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக தூதரான ஜேமிசன் கிரீர் இன்று இந்தியா வருகிறார். இரு நாட்கள் அவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா அமெரிக்கா இடையே பல்வேறு கட்டமாக வர்த்தக ...
கண்ணியக்குறைவாக நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுப்பினர்களுக்கு பேரவையின் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேரவையில் பேசிய ஜேசிடி பிரபாகர், “சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டு வருகின்றன, இதனால் உறுப்பினர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்றக் கூட்டத்தின் போது, சில உறுப்பினர்கள், கேலி, கிண்டல் செய்யும் ...













