முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதாகவும், இதில் மிகப்பெரிய சதிகார கும்பல் ஈடுபட்டதாகவும் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டினாா். ஆந்திர சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் அவா் பேசியதாவது: கலப்பட நெய் விவகாரத்தில் மிகப்பெரிய சதி உள்ளது. அதைச் ...
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்று ...
புதுடெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக கேரளா என்ற மாநிலத்தின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்றப்படும் என்று மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 3-ன்படி ...
தொகுதிப் பங்கீடு காரணமாக, திமுக கூட்டணியில் எந்தவித சிக்கலும் வராது; கூட்டணியும் உடையாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தோ்தல் காலத்தில் அளிக்கப்படும் வழக்கமான வாக்குறுதிகளைப் போன்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி ...
முன்னாள் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். புதிய கட்சித் தொடங்கியுள்ள அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுடன் கருப்பு,வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் அடங்கிய கட்சிக்கொடியை பசும்பொன்னில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் ...
சென்னை : விகே சசிகலா தலைமையில் கமுதியில் பிப்ரவரி 24, 2026 அன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவத்த அவர் தன் கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். கமுதியில் சசிகலா தன் ஆதரவாளர்களுடன் கூட்டம் ஒன்றை ...
அதிமுகவின் 3-ம் கட்டத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தனது அதிரடி அறிவிப்புகளுக்குப் பின்னால் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களை விளக்கினார். நிதிச் சுமையை எப்படிக் கையாளுவீர்கள்? என்ற கேள்விக்கு அதிமுக ஆட்சியில் வருவாயைப் பெருக்கி, சொன்னதைச் செய்வோம். கொரோனா காலத்திலேயே நெருக்கடிகளுக்கு மத்தியில் நிதி மேலாண்மை செய்த ...
2025-ல் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5.67 கோடியாக குறைந்துள்ளது. இது குறித்து வெளியான செய்தி 27.10.2025 தேதியின் நிலவரப்படி, 6,41,14,587 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு தீவிர திருத்தம் 2026-இன் கீழ் கணக்கெடுப்பு கட்டம் முடிந்த பிறகு, மொத்தம் 5,43,76,756 வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட ...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தான் புதியதாக எந்த ஒரு தனிக்கட்சியையும் தொடங்கப் போவதில்லை என்பதை மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் அறிவித்துள்ளார்.தற்போது தான் வழிநடத்தி வரும் இயக்கம் என்பது, அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு போராட்டக் களமே தவிர, அது மாற்றுக்கட்சி அல்ல என்பதை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.தனது அணியின் மாவட்டக் ...
தமிழக அரசியலில் புதிய விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி தமிழக அரசியலில் பெரும் ...













