புதுச்சேரி : தமிழ்நாட்டைப் பின்பற்றி புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றாலும், தமிழகத்துடன் நிலப்பரப்பில் ஒன்றியிருப்பதால், தமிழகத்தில் அரசியல் தாக்கங்கள் புதுச்சேரியை பெருமளவு பாதிக்கும். தமிழகத்தின் மக்கள் நலத்திட்டங்கள் 75 சதவீதம் புதுச்சேரியில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொண்டுவரப்படும். பொங்கல், தீபாவளி பரிசுத்தொகை, இலவச அரிசி, ...

விஜய் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த சிபிஐ அவர் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய், கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், கைக்குழந்தை உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த ...

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் பாணியில் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதிமய்யம், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என திமுக கூட்டணியில் உள்ள 6 கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.தொகுதி பங்கீட்டில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என்று கூறி வருவதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருவது குறித்த பரபரப்பான தகவல்கள் ...

தமிழக வெற்றி கழக ஒருங்கிணைப்பாளர் குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக தலைமைக்கழகப் பேச்சாளரை, த.வெ.க தொண்டர்கள் வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.காவல்துறை முன்னிலையில்,அ.தி.மு.க.வினர் மன்னிப்பு கேட்ட பின் தான் விடுவிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றியப் பகுதிகளில், அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. தமிழக வெற்றிக்கழக ஒருங்கிணைப்பாளரின் சொந்த ...

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சித் தேர்தல் மற்றும் வேட்பாளர் தேர்வுப் பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் பனையூரில் நடைபெற உள்ளது. சமீபத்தில் மகளிர் தினத்தை ...

நடிகரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆருக்கு காட்பாடியில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது. காட்பாடி அருகில் உள்ள கரசமங்கலம் கிராமத்தில் மும்மத அடையாளங்களுடன் இந்தக் கோவிலை எம்ஜிஆரின் தீவிர தொண்டரான டி.ஆர்.முரளி கட்டியுள்ளார்.’தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் முருகப்பெருமான் வேடத்தில் நடித்திருப்பார். அத்தோற்றத்தை உடைய, ஏறக்குறைய 5 அடி உயரச் சிலை இக்கோவிலுக்காக ...

“திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இணைந்துள்ளன. ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துவிட்டால் கூட்டணியில் இவ்வளவு கூட்டம் தேவையில்லை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக-வை சுற்றி நிறையச் சர்ச்சைகள் நடக்கிறது. ஒரு தவறை உணர்ந்து ஏற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்வதற்கு மனப்பக்குவம் தேவை. அது தான் ...

பிகாா் முதல்வா் பதவியிலிருந்து விலகி மாநிலங்களவைத் தோ்தலில் களமிறங்கும் தனது முடிவுக்கு காரணம் என்ன என்று நிதீஷ் குமாா் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் நிதீஷ் குமாா் வெளியிட்ட பதிவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாகிய நீங்கள் என் மீது தொடா்ந்து நம்பிக்கை வைத்து, ஆதரவளித்துள்ளீா்கள். அந்த நம்பிக்கையின் பலத்தில்தான், பிகாருக்கு முழு ...

நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின், இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடக்கிறது.மக்களவை தலைவரை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், மாா்ச் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான ...

தென்னிந்திய மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் தொகை குறைந்துவருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவ்வப்போது பேசிவருகின்றனர். மேலும், மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி தொகுதி பிரிக்க வேண்டும் என்ற பா.ஜ.க அரசின் திட்டத்தால் தென்னிந்திய எம்.பி-களின் எண்ணிக்கை குறையும் என்ற சூழல் நிலவுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.  இந்த நிலையில், ஆந்திரப் ...