தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கிறார். ஆனால் அவர் முழு வீச்சில் மக்கள் பரப்புரையை நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்றைய ...
தமிழக தேர்தல் களம் பரபரப்பான சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். திமுக கூட்டணி ...
திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெண்களின் இலவச சேலை வழங்கும் திட்டம் குறித்துப் பேசுகையில், சேலைக் கொடுத்தா மட்டும் போதுமா? பாவாடை இல்லாமல் சேலையை எப்படிக் கட்டுவது என்று பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ...
கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மார்ச் 17-ந் தேதி விசாரணை நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி, விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் ...
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. ஒடிசாவில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் நேற்று ஒடிசாவில் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. மொத்தம் 4 இடங்களுக்கு தேர்தல் ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் பேனர் பிளக்ஸ் அச்சகங்கள் உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பவன் குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாவட்டத்தில் உள்ள ...
சினிமா நடிகைகளை பற்றி தவறாக பேசுவது அரசியல் நாகரிகமா? இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா?தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? என நடிகர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக ...
நடிகர் ரஜினிகாந்த் குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகள் பெரும் விவாதத்தை கிஏற்படுத்தியுள்ளது .இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக பேசப்பட்ட நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனா தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் . சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போராட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ...
சென்னை: திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.2021-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திமுகவினுடைய ஆட்சியில் தமிழ்நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ...
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான அரசியல் நிலையில் திமுக கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ...













