கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54) அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 ...
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், ஆப்கானிஸ்தானின் காபூல் நிர்வாகம் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் மீது எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், அதற்கு 50 மடங்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, “காபூலில் உள்ளவர்கள் டெல்லியால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், இந்தியா இன்னொரு போரை ...
அவனியாபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்மாவட்டங்களில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பி இன்றிரவு 7.30 மணியளவில் மதுரைக்கு வருகிறார். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை மதுரையில் இருந்து கிளம்பி சாலை மார்க்கமாக கோவில்பட்டி மற்றும் தென்காசி பகுதிகளுக்குச் சென்று ...
மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெறும் ‘இந்திய கடல்சார் வாரம் 2025’ தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது., இந்தியாவிடம் ஜனநாயக ஸ்திரத்தன்மையும், கடற்படை திறன்களும் உள்ளன. இந்தோ-பசிபிக் மற்றும் தெற்கு பிராந்திய நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை இந்தியா குறைத்துள்ளது. 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ...
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக தில்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது…. இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 ...
சென்னை: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்துக்கு எதிராக போராடிட, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்’ என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து திமுக கூட்டணி ...
சிவகங்கை: ‘அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார். மேலும் அவர், மருது சகோதரர்கள் சிலைக்கு 6.5 கிலோ ...
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதையொட்டி செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி பாஸ் வழங்குவதில் கோவை மாவட்ட செய்தி – மக்கள் தொடர்பு அதிகாரி கெடுபிடியில் ஈடுபடுவது கோவை மாவட்ட செய்தியாளர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஒரு செய்தியாளர் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட உள்ளக் குமுறல்கள் வருமாறு:- காவல்துறைக்கு புரோக்கர் ...
இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் சி.பி. ராதாகிருஷ்ணன். இவர் கோவையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணுவ விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு கொடுத்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ...
ஆசியான்’ நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதில், ஆசியான் நாடுகளின் முன்னுரிமைகளை ஆதரிப்பதுடன், கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா். புரூணே, மியான்மா், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளை ...













