தென்னிந்திய மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் தொகை குறைந்துவருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவ்வப்போது பேசிவருகின்றனர். மேலும், மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி தொகுதி பிரிக்க வேண்டும் என்ற பா.ஜ.க அரசின் திட்டத்தால் தென்னிந்திய எம்.பி-களின் எண்ணிக்கை குறையும் என்ற சூழல் நிலவுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஆந்திரப் ...
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம் கொடுக்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். (04.3.2026) தலைமை செயலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இத்திட்ட பயனாளிகளுக்கு மானியத்தை காசோலையாக வழங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவரின் நிழல் போல அவருடனே இருந்தவர் அவரின் நெருங்கிய தோழி சசிகலா. ஜெ. வசித்துவந்த போயஸ்கார்டன் வீட்டில் ஆளுமையாக இருந்தவர். எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் ஜெயலலிதாவிடம் என்ன சொல்ல வேண்டுமோ அதை சசிகலாவிடமும் தான் சொல்வார்கள். சசிகலாவிடமிருந்து மட்டுமே ஒரு தகவல் ஜெயலலிதாவுக்கு போகும்.. இப்படி ...
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பவர் விஜய் .இவரின் நடிப்பில் இறுதியாக ஜன நாயகன் என்ற திரைப்படமானது தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு முழுமையாக இவர் அரசியலில் இறங்கவுள்ள நிலையில், இதுவே அவரின் கடைசி படமாகும். இப்படமானது சில சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. தற்போது மறு ...
சென்னை: தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மேற்கு வங்க ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். தற்போது கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஷ்வநாத்துக்கு தமிழ ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தேர்தல் நடக்கும் ...
இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தஞ்சாவூர் செல்கின்றனர். இதையொட்டி பாதுகாப்புப் பணிகளுக்காகத் தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள், ...
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் இடையிலான இழுபறி நேற்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, வரும் தேர்தலைச் சந்திக்க இதுவரை ...
அரசியல் களத்தில் இதர கட்சிகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் தவெக, விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறது. அந்த வகையில், உழைக்கும் வர்க்கத்தை மையமாகக் கொண்டு, குறிப்பாக விவசாயம், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் ...
திமுக கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எ.சுதீஷ் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக கூட்டணி ஒப்பந்தத்தில், “திராவிட முன்னேற்ற கழக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷும் இன்று ...
சமீபகாலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதளப் பிரிவைச் சேர்ந்த சிலர், பிரபல செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் லோகோ மற்றும் பெயர்களைப் பயன்படுத்திப் போலி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இந்த போலி பக்கங்கள் வாயிலாக முன்னணி பத்திரிகையாளர்கள் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் அநாகரிகமான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, ...













