தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சங்கீதா, கடந்த 2025 டிசம்பர் 24-ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமக்கு விவாகரத்து வழங்கவும், நிரந்தர ஜீவனாம்சம் வழங்கவும் ...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதியதாக பொறுப்பேற்ற பின்னர், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 லிருந்து ரூ.2500 ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த மாதமும் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், தவெக ஆட்சியில் நிறுத்தப்படுமோ என்கிற அச்சம் பரவலாக இருந்தது. ஆனால், இந்த திட்டங்களை ...
தமிழக சட்டமன்றத்தின் மாண்பைக் காக்கும் வகையிலும், அவையின் நெறிமுறைகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாகக் கையாள்வதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய முன்முயற்சியை எடுத்துள்ளது. வரும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் எம்.எல்.ஏ-க்களுக்கான இரண்டு நாள் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி முகாம் (Orientation Program) நடைபெறவுள்ளதாகச் சட்டமன்றச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் ...
பயிர் கடன் தள்ளுபடி வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் ...
பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி குழப்பங்கள் குறித்து ஊடகங்களுக்கு அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றின் அரசியல் நகர்வுகளை கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக, அடுத்தடுத்து முக்கிய கட்சிகள் விலகி வருவதால் திமுக ஒரு அரசியல் ...
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அதன்படி முதல்வர் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு;- ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அதன்படி டெல்லிக்கு வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்குத் ...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. மேலும், அன்றைய தினம் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்திருந்தார். இந்திய அரசியலமைப்பின் படி, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் அல்லது புதிய அரசு ...
திமுக கூட்டணியில் தற்போதைய சூழலில் இடம்பெற இயலாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைக்குப் பிறகே கூட்டணியை விட்டு வெளியேறும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ...
தமிழக முதலமைச்சர் விஜய், 3 நாட்கள் அரசுப் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.அதன் பின்னர் மாலை 5:45 மணிக்கு இந்தியக் குடியரசுத் ...













