தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தை தமிழக அரசியல் களம் முழுவதும் உற்றுநோக்கி வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மே 10 ...
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: பரந்தூர் மக்களின் போராட்டத்தை, சிலர் தவறாகப் புரிந்து கொள்ள முயல்கின்றனர். அவர்கள் விமான நிலையத்திற்கு மாற்றாக சிப்காட் கேட்கவில்லை. விமான நிலையமும் வேண்டாம், சிப்காட்டும் வேண்டாம் என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடு. எங்கள் விளைநிலங்களைப் பறிக்காதீர்கள். எங்கள் நீர்நிலைகளை அழிக்காதீர்கள். எங்கள் தலைமுறைகளின் ...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அதனை உடைத்து தொடர்ந்து 3 முறை முதல்வராக அரியணை ஏறியவர் தான் மம்தா பானர்ஜி. ஆனால் தற்போது அவரது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 60 பேரை முதல் முறை எம்எல்ஏவான ஒருவர் பிரித்து சென்றுள்ளதோடு மேற்குவங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகி உள்ளார். ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 108 இடங்களில் (திருச்சி கிழக்கு) வென்ற தவெக ஆட்சி அமைத்து, முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பதவி ஏற்றார். தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு நிலவிவரும் நிலையில், அடுத்ததாக இந்த ஆண்டே உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், ...
தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்துத் தமிழ்நாட்டின் சாலை மேம்பாட்டிற்கான 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். சாலைப் பாதுகாப்பு, உயர்மட்ட மேம்பாலச் சீரமைப்பு, நான்கு வழிச்சாலைகளை ஆறுவழியாக விரிவாக்கம் செய்தல் மற்றும் நடப்பு ஆண்டுக்கான உள்கட்டமைப்பு நிதியை விடுவித்தல் ஆகியவை இதில் அடங்கும். தமிழ்நாட்டிற்கான நிதியை அதிகரிக்க ...
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்துள்ளனர். சில விஷயங்கள் வரவேற்பையும், சில விஷயங்கள் சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கான மனுக்களை சமர்பிப்பதற்கு, தலைமை செயலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இனி உரிய அனுமதி ...
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தை அந்த கட்சியின் 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த சூழலில் திரிணமூல் எம்பிக்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட ...
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பணியாற்றியதில் நீண்ட கால அனுபவம் கொண்டவர் சீனிவாசன்.குறிப்பாக 2018ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை செயலாளராக பணியாற்றி வந்தார். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி,மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் அந்த பதவியை தொடர்ந்தார். தற்போது தவெக ஆட்சியிலும் சட்டப்பேரவை செயலாளராக நீடித்தார்.2023ஆம் ஆண்டு சீனிவாசன் பணி ஓய்வு ...
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தங்களை நிர்பந்தித்ததாகவும், கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பாக ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் ...
2020-ம் ஆண்டு அவர் பா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை. கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சில காலம் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டி வந்தார்.கடந்த 2020-ம் ஆண்டு அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.அவரது அதிரடியான பேச்சுக்களால் இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததுடன், நடைபயணம் மூலம் கட்சியையும் வளர்த்தார். இதனிடையே சட்டமன்ற ...











