மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக நிர்வாகி மூர்த்தி, தங்களது தேர்தல் தோல்வி குறித்து மேடையிலேயே மிகவும் வெளிப்படையாகவும் காரசாரமாகவும் சுயவிமர்சனம் செய்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேடையில் பேசிய அவர், “இந்தத் தேர்தலில் மக்கள் நமக்கு நல்ல பாடம் புகட்டியிருக்கிறார்கள்; அந்தப் பாடத்திற்கு முதலில் வாக்காளர்களுக்கு ...

தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் பிரபலமான லெமன் கிரீன் என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் காலை 9 மணி அளவில் பயங்கர தீ ஏற்பட்டது.தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் சிக்கியிருந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 21 பேர் உடல் ...

தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாகவே நிலவி வந்த உச்சக்கட்ட பரபரப்புகளுக்கு இடையே, அண்ணாமலை அவர்கள் பாஜகவில் இருந்து விலகுவதற்காகத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோரைச் சந்தித்த அண்ணாமலை, தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு, கட்சி ...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச்சீற்றம் நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசர கால பணிகளை கூடுதலாக கவனிக்கவும், அனைத்து மாவட்டங்களும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. ...

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தை தமிழக அரசியல் களம் முழுவதும் உற்றுநோக்கி வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மே 10 ...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: பரந்தூர் மக்களின் போராட்டத்தை, சிலர் தவறாகப் புரிந்து கொள்ள முயல்கின்றனர். அவர்கள் விமான நிலையத்திற்கு மாற்றாக சிப்காட் கேட்கவில்லை. விமான நிலையமும் வேண்டாம், சிப்காட்டும் வேண்டாம் என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடு. எங்கள் விளைநிலங்களைப் பறிக்காதீர்கள். எங்கள் நீர்நிலைகளை அழிக்காதீர்கள். எங்கள் தலைமுறைகளின் ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அதனை உடைத்து தொடர்ந்து 3 முறை முதல்வராக அரியணை ஏறியவர் தான் மம்தா பானர்ஜி. ஆனால் தற்போது அவரது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 60 பேரை முதல் முறை எம்எல்ஏவான ஒருவர் பிரித்து சென்றுள்ளதோடு மேற்குவங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகி உள்ளார். ...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 108 இடங்களில் (திருச்சி கிழக்கு) வென்ற தவெக ஆட்சி அமைத்து, முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பதவி ஏற்றார். தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு நிலவிவரும் நிலையில், அடுத்ததாக இந்த ஆண்டே உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், ...

தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்துத் தமிழ்நாட்டின் சாலை மேம்பாட்டிற்கான 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். சாலைப் பாதுகாப்பு, உயர்மட்ட மேம்பாலச் சீரமைப்பு, நான்கு வழிச்சாலைகளை ஆறுவழியாக விரிவாக்கம் செய்தல் மற்றும் நடப்பு ஆண்டுக்கான உள்கட்டமைப்பு நிதியை விடுவித்தல் ஆகியவை இதில் அடங்கும். தமிழ்நாட்டிற்கான நிதியை அதிகரிக்க ...

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்துள்ளனர். சில விஷயங்கள் வரவேற்பையும், சில விஷயங்கள் சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கான மனுக்களை சமர்பிப்பதற்கு, தலைமை செயலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இனி உரிய அனுமதி ...