முதல்வர் வீடு உட்பட தமிழகம் முழுவதும் கருப்பு கொடி- தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த ஸ்டாலின்! மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகள், பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டன. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் தொகுதி ...

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். இவர் துவங்கிய தமிழர் வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது..நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே, விஜய் பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதேநேரம் அவர் மற்ற அரசியல் தலைவர் போல தொடர்ந்து ...

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ இன்று நடைபெறுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டயிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ...

1952ம் ஆண்டு முதல் பீகார் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இதுவரை ஒருமுறை கூட முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாத குறையை பாரதிய ஜனதா கட்சி தற்போது துடைத்தெறிந்துள்ளது. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி இன்று காலை முறைப்படி பதவியேற்க உள்ளார்.நீண்டகால முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்று டெல்லி ...

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசத் திட்டங்களை ஒழிப்போம் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். சிவகங்கை சண்முகராஜா கலையரங்கம் அருகில் செவ்வாய்க்கிழமை அந்தக் கட்சியின் சிவகங்கை பேரவைத் தொகுதி வேட்பாளா் ர. இந்துஜாவை ஆதரித்து அவா் பேசியதாவது: தங்களது பிழைகளை மக்கள் கேள்வி கேட்காமல் இருக்கவும், நோ்மையற்ற ...

மத்திய அரசு தொகுதி மறுவரையறை திட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை விகிதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கூறியதை கேட்டதால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் இந்த தொகுதி மறுவரையறையால் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் நிலை உள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு உடனடியாக இந்த ...

அதிமுக ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் கஞ்சா அடியோடு ஒழிக்கப்படும் என மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதியளித்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கம்பம், போடி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களான லோகிராஜன், எஸ்டிகே.ஜக்கையன், விடி.நாராயணசாமி, பெரியகுளம் (தனி) தொகுதியில் அமமுக வேட்பாளர் கதிர்காமு ஆகியோரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ...

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது, ஒரு தொண்டர் செய்த காரியம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் திகைக்க வைத்துள்ளது.கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளால் விஜய்யை நெருங்க முடியாத ஒரு ...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள் வாக்குச்சாவடி எந்த பள்ளியில் அல்லது எந்த கட்டிடத்தில் அமைந்துள்ளது, உங்களுக்கான பகுதி எண் மற்றும் வரிசை எண் என்ன ...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பலத்த பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய அரசு ...