கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துளிர் என்ற திட்டத்தினை துவக்கி வைத்தார். பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பெண்கள் பள்ளியில் 8 முதல் 12 ம் வகுப்பு மாணவிகளுக்கு ரத்தசோகை, சர்க்கரை பரிசோதனை முகாம் கோவை தெற்குத் தொகுதியில் செய்வதற்கான ...

300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என முதல்வர் அறிவிப்பு.. தக்காளி விலை உயர்வையடுத்து, 60 ரேஷன் கடைகளில் தக்காளியின் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மேலும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி ...

கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54) பாமக பிரமுகர். இவர் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாசை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்துவிட்டு தனது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்., திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே கார் வந்தபோது சரக்கு ஆட்டோ இவரது கார் மீது ...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆளுநரின் செயல்பாடு குறித்து நமது குடியரசுத் தலைவருக்கு ஊழல் திமுக அரசின் முதல்வர் மு.க ஸ்டாலின் புகார் கொடுத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருந்தபோது, கவர்னர் தயார் செய்யப்பட்ட அறிக்கையை சட்டசபையில் படித்து வருகிறார் என்றும், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யுமாறு கவர்னரிடம் ...

கடலூர்: திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து இருக்கிறது. கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் திமுக நிர்வாகி மணிவண்ணன் என்பவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உறவினர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த ...

ற்கு வங்க மாநில பஞ்சாயத்துத் தேர்தலில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று (திங்கட்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 61,636 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 697 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலில் வன்முறை மற்றும் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக ...

டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 12-ம் தேதி காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ...

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கின்றது. உங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் மதுரையில …. மதுரை மண்ணுல வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என நீங்க வாக்குறுதி கொடுத்தீங்க. ஒரு வேளை ...

சென்னை: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் மைக்ரோசாஃப்ட் இயக்குநர்களுடன் TEALS திட்ட தொடக்க விழா நடக்க உள்ளது. Technical Education and Learning Suppoort திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஒப்பந்தம். ரோபோடிக்ஸ், AI போன்ற தொழில்நுட்பங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கும் ...

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தனது சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். அண்மையில், மத்தியப்பிரதேச மாநிலம் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் ...