தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் விழுப்புரம் சண்முகபுர காலனி பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் இரண்டு கார்களில் ஒரு பெண் அமலாக்கத்துறை அதிகாரி உட்பட ...

தமிழ்நாடு மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை,வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று கோவை வந்தார் .கோவை ஒண்டிபுதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ( முன்னாள்எம்.எல்.ஏ) கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி, கோவை ...

அமைச்சர் பொன்முடி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனையை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். பெங்களூருவில் இன்று காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்னை விமானம் நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,”வட மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு, மாநில அரசு மீது ஏவப்பட்டு வந்த ...

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை-3 ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டு..! தமிழக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடியின் சென்னை ஸ்ரீதர் வடக்கு காலனியில் உள்ள வீடு, பொன்முடிக்கு சொந்தமான அலுவலகம், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை ...

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது எடப்பாடி பழனிசாமி அணியினர் தான். DMK ...

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரச்சாரத்தின் போது பாஜக வெற்றி பெற்றால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என கூறியதாக எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி ...

சென்னை, நங்கநல்லூர் மேல்நிலை பள்ளியில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பள்ளிக்குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவு திட்டங்களை செயல்படுத்திய காமராஜரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை நங்கநல்லூர் ...

பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மேலும் வலுப்பட்டுள்ளது. இந்தியா பிரான்சை தனது உண்மையான நண்பன் என்று அழைத்தார் பிரதமர் மோடி. மறுபுறம், பிரான்ஸ் பரஸ்பர நம்பிக்கையை வரலாற்று ரீதியாக விவரித்தது. பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது, அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பிரதமர் மோடிக்கு பரிசுகளை வழங்கினார். ...

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கின் ...

சென்னை: பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில் உள்ள 1.54 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் ...