உருவக்கேலி சர்ச்சை: நாடாளுமன்றத்தில் துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜக்தீப் தன்கர் உருவக்கேலி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என துணை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. “பிரதமர் மோடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சில எம்.பி.க்களின் கேவலமான செயல் குறித்து அவர் மிகுந்த வேதனையை ...

வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் பிரச்சார உத்திகள் போன்ற விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. மூன்று மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான ...

மக்களவையில் கடந்த 13ஆம் தேதி அன்று அத்துமீது நுழைந்த இருவர் புகை கக்கும் கருவியை வெடிக்கச் செய்தனர் இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நுழைவு சீட்டு அளித்தது பாஜக எம்.பி. எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அவை ...

கடந்த 3 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 200 ஆண்டுகளாக பெய்யாதா கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல ஏரிகள், குளங்கள் நிரம்பி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி வருகிறது. பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்து உடைமைகளையும் பொருட்களையும் வீணடித்து விட்டது. ஏராளமான கால்நடைகள், வாகனங்களை ...

தூத்துக்குடி:  மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று வந்த பழனிசாமி, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, பால், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து, தூத்துக்குடி பக்கிள்ஓடையில் வெள்ள நீர் செல்வதைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை படகுகள் மூலம் மீட்டு, முகாம்களில் தங்க ...

இந்தச் சந்திப்பின்போது வெள்ள பாதிப்பாக ரூ.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தற்காலிகமாக ரூ.7,033 கோடியை வழங்க வேண்டும் என்றும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரு.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜம் ...

டெல்லி: இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு தொகுதி பங்கீடு எப்படி நடக்கும் என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசினார். லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜகவுக்கு எதிரான பெரும்பாலான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து “இந்தியா” கூட்டணிக் கூட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் ...

புதுடெல்லி: மக்களவையில் இருந்து 95, மாநிலங்களவையில் இருந்து 46 என இடைநீக்கம் செய்யப்பட்ட 141 எம்.பி.க்களும் நாடாளுமன்ற சேம்பர், லாபி, கேலரிக்குள் நுழையக்கூடாது என்று மக்களவை செயலகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து மக்களவை செயலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பி.,க்கள், நாடாளுமன்ற சேம்பர், லாபி, கேலரிக்குள் நுழைய முடியாது. அந்த எம்பி.,க்கள் ...

சென்னை அடுத்த வானகரம் இயேசு அழைக்கிறார் கன்வென்ஷன் சென்டரில் அ.தி.மு.க.தலைமைக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி , சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மறைந்த ஜெயலலிதா தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க.சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுவது ...

சென்னை:  பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரின் விடுதலையை ரத்து செய்து விட்டார் நீதிபதி ஜெயச்சந்திரன். கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக ...