பிரிட்டிஷ் வணிக செய்தித்தாளான பைனான்சியல் டைம்ஸுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், முஸ்லீம்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாகவும், எந்தவொரு மத சிறுபான்மையினருக்கு எதிராகவும் பாகுபாடு காட்டப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். “உலகின் பிற இடங்களில் துன்புறுத்தலை எதிர்கொண்டாலும் முஸ்லீம்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. அவர்கள் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வாழ்கின்றனர். இந்திய சமுதாயம் எந்தவொரு மத ...
ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் ஊழல் செய்வதே திமுகவின் சாதனை என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி;- ஊழல் வழக்கில் திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள். தற்போது 2 பேர் இன்னும் எத்தனை பேர் சிறை செல்லப்போகிறார்கள் என தெரியாது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ...
அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தகுதியற்றவர் என கொலாராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தான் பொறுப்பில் இருந்தால்தான் மூன்றாம் உலகப்போரை தடுக்க முடியும் என கூறியுள்ளார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். மூன்றாம் உலகப்போர் விரைவில் வெடிக்கவிருப்பதாகவும், அதைத் தடுக்க தன்னால் மட்டுமே முடியும் எனவும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 அதிபர் ...
மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி முகாம் இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது…
இருகூர் : மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி முகாம் 22.12.2023 இன்று நமது இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் கோவை மாவட்ட துணை ஆட்சியர் திருமதி. பி.மணிமேகலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களும், கோயம்புத்தூர் டவுன் பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் திரு.துவாரகநாத் சிங் அவர்களும், ...
தமிழக முழுவதும் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் என்ற குறைதீர்க்கும் முகாம் நீலகிரி மாவட்டம் பல பகுதியில் நடைபெற்று வருகிறது, உதகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சீனிவாச பெருமாள் திருமண மண்டபத்தில் எட்டு வார்டுகளை சேர்ந்த பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் உதகை நகராட்சிக்குட்பட்ட மக்களின் ...
திருச்சி 51 52 53 வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியின் குறைகளையும் தங்கள் சொந்த தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்டம் திருச்சி ஆனைகட்டி மைதானத்தில் அமைந்துள்ள பி எஸ் எஸ் கல்யாண மண்டபத்தில் நடந்தது இதில் பட்டா மாற்றுதல் ரேஷன் கார்டுக்கு பெயர் சேர்த்தல் பாதாள ...
விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ‘மனிதம் காப்போம்’ மாநாட்டில் அவா் ஆற்றிய சிறப்புரை: உடலும், உயிரும்போல அதிமுகவும், புரட்சி பாரதம் கட்சியும் உள்ளன. எங்களை யாராலும் பிரிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவதில் எவ்வித இடா்பாடும் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம். மக்களவைத் தோதலுக்கு முன்னோட்டமாக இந்த ...
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பின் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை எம்எல்ஏ பொன்முடி இழந்துள்ளதாக சட்டப்பேரவை ...
கடந்த 1996ம் ஆண்டு முதல்-2001 வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு ...
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முன்னேற்றம், முதல் வெளியுறவுக் கொள்கை வரை பல விஷயங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசியிருக்கிறார். நமது நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கப் போகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று இந்திய மக்களின் எண்ணங்களும், ஆசைகளும் முற்றிலும் வேறுபட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். நமது ...













