கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசர் முத்துபாலன் இல்லம் மற்றும் கோவை – திருச்சி சாலையில் உள்ள அருண் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !!! கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ...
சிவகங்கை: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாதயாத்திரை நடத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திருக் குர் ஆனை பரிசளித்தார். கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியவாறு நடைபயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது சிவகங்கை மாவட்டத்தில் ...
டெல்லி: 40 ஆண்டுகளுக்குப் பின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. திரைத்துறைக்கு ரூ20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் திரைப்பட திருட்டைத் தடுக்கும் இம் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு இது தொடர்பாக கூறி இருப்பதாவது: திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 லோக்சபாவில் நேற்று ஒப்புதல் பெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பித்த நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதன் மீதான விவாதம் நடைபெறும் தேதி இன்னும் மக்களவையில் ...
தேனி: ஓ. பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் முதல் முறையாக இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி ஓ.பி.எஸ்.அணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஓ. பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்துவோம் ...
சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதினை வழங்கவுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ...
நடிகை ஜெயசுதா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி முதல்வராக இருந்த போது நடிகை ஜெயசுதா காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து செகந்திராபாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தொகுதியில் நடிகை ஜெயசுதா வெற்றி ...
கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 7 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் முடங்கியது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பின் இன்று 8-வது நாளாக மீண்டும் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ...
கடலூர்: கடலூரில் இன்று பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று இரவு முழுவதும் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் தவித்தனர். என்எல்சி விரிவாக்கப் பணிகளுக்காக கடலூரில் விவசாய நிலங்களை அந்த நிறுவனம் கையகப்படுத்தியது. அதிலும் இன்னும் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை அறுவடை செய்யும் வரை காத்திருக்காமல் ஜேசிபி இயந்திரத்தை விட்டு பள்ளம் தோண்டியது. இதனால் ...












