திருச்சி 51 52 53 வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியின் குறைகளையும் தங்கள் சொந்த தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்டம் திருச்சி ஆனைகட்டி மைதானத்தில் அமைந்துள்ள பி எஸ் எஸ் கல்யாண மண்டபத்தில் நடந்தது இதில் பட்டா மாற்றுதல் ரேஷன் கார்டுக்கு பெயர் சேர்த்தல் பாதாள ...
விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ‘மனிதம் காப்போம்’ மாநாட்டில் அவா் ஆற்றிய சிறப்புரை: உடலும், உயிரும்போல அதிமுகவும், புரட்சி பாரதம் கட்சியும் உள்ளன. எங்களை யாராலும் பிரிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவதில் எவ்வித இடா்பாடும் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம். மக்களவைத் தோதலுக்கு முன்னோட்டமாக இந்த ...
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பின் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை எம்எல்ஏ பொன்முடி இழந்துள்ளதாக சட்டப்பேரவை ...
கடந்த 1996ம் ஆண்டு முதல்-2001 வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு ...
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முன்னேற்றம், முதல் வெளியுறவுக் கொள்கை வரை பல விஷயங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசியிருக்கிறார். நமது நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கப் போகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று இந்திய மக்களின் எண்ணங்களும், ஆசைகளும் முற்றிலும் வேறுபட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். நமது ...
உருவக்கேலி சர்ச்சை: நாடாளுமன்றத்தில் துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜக்தீப் தன்கர் உருவக்கேலி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என துணை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. “பிரதமர் மோடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சில எம்.பி.க்களின் கேவலமான செயல் குறித்து அவர் மிகுந்த வேதனையை ...
வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் பிரச்சார உத்திகள் போன்ற விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. மூன்று மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான ...
மக்களவையில் கடந்த 13ஆம் தேதி அன்று அத்துமீது நுழைந்த இருவர் புகை கக்கும் கருவியை வெடிக்கச் செய்தனர் இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நுழைவு சீட்டு அளித்தது பாஜக எம்.பி. எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அவை ...
கடந்த 3 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 200 ஆண்டுகளாக பெய்யாதா கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல ஏரிகள், குளங்கள் நிரம்பி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி வருகிறது. பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்து உடைமைகளையும் பொருட்களையும் வீணடித்து விட்டது. ஏராளமான கால்நடைகள், வாகனங்களை ...
தூத்துக்குடி: மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று வந்த பழனிசாமி, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, பால், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து, தூத்துக்குடி பக்கிள்ஓடையில் வெள்ள நீர் செல்வதைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை படகுகள் மூலம் மீட்டு, முகாம்களில் தங்க ...













