பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகத்துள்ளன என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது .தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் பத்திரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது தற்பொழுதும் வரை அதற்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ...

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரசும் மதிமுகவினரும் போட்டி போட்டு கொண்டிருக்கும் வேளையில் இதுவரை அமைதியாக இருந்த திமுகவும் களத்தில் குதித்துள்ளதால் யாருக்கு இந்த தொகுதி என்பதில் ‘சஸ்பென்ஸ்’ ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியை தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், இந்த முறை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ...

பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதா மணி தனது எக்ஸ் வலைதளத்தில் மனது வலிக்கிறது வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது! திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமைகளைத் தானே செய்கிறது. மது, கஞ்சா, திராவிட ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு’என்று பதிவிட்டு. அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சுமார் ...

பாஜக தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை கூடியிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதே குழு நேற்று ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியில் இருந்தும் ...

கொல்கத்தா: இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், அம்மாநில பாஜக எம்எல்ஏவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், மெட்ரோ ரயில் ...

தமிழகத்தில் 2021ல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்தது . தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில் மக்களை உணர்வு பூர்வமாக கவரும் வகையில் புதிய திட்டம் ஒன்றை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் பெயர் ” நீங்கள் நலமா?” இத்திட்டத்தின் மூலம் முதல்வர் , அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், ...

திருச்சி திருவெறும்பூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு, விழா மாண்புமிகு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் சாதனை விளக்கப் ஆகிய முப்பெரும் நிகழ்வு திருவெறும்பூர் தெற்கு மாவட்டம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம். தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா திருச்சி ...

திருச்சி உறையூர் திமுக பகுதி கழகம் சார்பில் எல்லோருக்கும் எல்லாம் முதலமைச்சர் பிறந்தநாள் விழா நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர செயலாளர், மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேலும், சிறப்பு விருந்தினர் திராவிட இயக்கம் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துக் கொண்டார். இதனை தொடர்ந்து மேடையில் ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம், காரச்சேரியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 42) பா.ஜ.க. பிரமுகர் இவருக்கு ஸ்ரீதேவி ( வயது 41) என்ற மனைவியும்,ஒரு மகனும் ,ஒரு மகளும், உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் ( வயது 36 ) என்பவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி ...

நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாளம் பகுதியில் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லியாளம் நகராட்சியின் சார்பில் நகர மன்ற தலைவர் சிவகாமி அவர்கள் தலைமையில் நெல்லியாளம் நகராட்சி மூன்றாவது வார்டு சத்துணவுக் கூடத்தை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகம் பேனா பென்சில் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு ...