சென்னை: காலநிலை மாற்றம் குறித்து கருத்துகளை பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழில்முனைவோா் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசோக்க தமிழகத்தில் காலநிலை அறிவு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். கவிஞா் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா, தேனாம்பேட்டை காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, முன்னாள் ...
சென்னை: பொறியாளர் பணி தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே தொடர்கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட ...
திருச்சியில் நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி பேசும்போது புத்தாண்டில் முதல் நிகழ்ச்சியாக இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. அழகான தமிழ்நாட்டிலும், இங்கு ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு வரும் பாக்கியம் பெற்ற முதல் பிரதமர் நான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் பட்டம் பெறும் மாணவர்கள், ...
திருச்சி பன்னாட்டு விமான நிலைய திறப்பு விழாவில் தமிழக முதல்வர் பேசும்போது தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலமான தமிழ்நாடு இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. அப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக இருக்கும் திருச்சிராப்பள்ளியின் பன்னாட்டு விமான நிலையத்தில், ஆயிரத்து 112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முனையத்தை” ...
திருச்சி: இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்த பட்டியல் எடுத்தாலும் இதில் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் தான் அதிகமாக இடம்பெற்று இருக்கும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்று உள்ள நிலையில் அங்கு அவர் ரஷ்ய துணை பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை அடுத்து அவர் அதிபர் புதினை சந்தித்த நிலையில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு ...
ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று எற்பட்டது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 12.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய நில அதிர்வு ...
பஞ்சாபை சேர்ந்தவர் லக்பீர் சிங் லண்டா, 33. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய, சர்வதேச பாபர் கல்சா அமைப்பில் உள்ளார். இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் சத்வீந்தர் சிங் மற்றும் சத்தீந்தர்ஜித் சிங் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் ...
லாகூர்: பாகிஸ்தானில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா நிதி உதவியுடன் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் 80, 90 கொலைகளை நிகழ்த்தி உள்ளனர் என பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரான அன்வர் உல் ஹக் காகர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான்கானுக்கு ...
இந்தியா கூட்டணிக்கு என ஒரு தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்ய வேண்டும் என சிவசேனா தனது அதிகாரப்பூர்வ இதழில் தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு என தற்போது ஒரு தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் இல்லை. அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து சில முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டணிக்கு தலைவராக ...













