தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுராந்தகம் பகுதியில் கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு முழுவடிவம் கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தேசிய ...

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை நடைபெற உள்ள தேஜ கூட்டணிதேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திற்கு வருகை தரும் மோடியின் பயண திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாளை மதியம் 2.15 ...

சமீபத்தில் தமிழக அரசு மற்றும் பல்வேறு துறைகள் குறித்து வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்புகள் பொதுமக்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்துள்ளன. இந்த அறிவிப்புகள் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு எனப் பல துறைகளில் அரசின் தற்போதைய செயல்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட 15 முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம். ...

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் முதல்முறையாக தவெக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தற்போது விசில் ...

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் தி.மு.க. ...

தமிழக மக்களின் நலன் கருதி முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர், அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களில் பெரிய மாற்றங்கள் வரலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தற்போதைய பதவிக்காலத்திற்கான கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் ...

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தற்போது நடக்கும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்திருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார். ...

அரசியலுக்கு வந்து விட்டாலே பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். நான்கு புறம் இருந்தும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. பல வகைகளிலும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. எல்லாவற்றையும் தாங்கி, தடையை உடைத்து எரிந்து முன்னேறி வந்தால்தான் அரசியலில் பிரகாசிக்க முடியும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் அரசியல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே ...

தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியுள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், தேசிய கீதம் பேரவையில் ஒலிக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்து ஆளுநர் சற்றுமுன் வெளியேறினார். கடந்த ஆண்டுகளிலும் இதே போன்று ஆளுநர் ...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ இன்று இரண்டாம் கட்டமாக விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக நேற்றைய தினம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு, அக்கட்சி தலைவர் விஜய்யை காண பல்லாயிரக்கணக்கானோர் ...