பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு ...
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்டு 25 மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் புதிய அமைப்பினை உருவாக்கின. இந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா ...
டெல்லி: கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை முழுமையாக ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்கலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தேர்தல் ...
கோவை : பிரதமர் நரேந்திர மோடிநாளை மறுதினம் (திங்கட்கிழமை) மாலை 5:30 மணிக்கு தனி விமான மூலம் கர்நாடகாவில் இருந்து கோவை வருகிறார். பாஜக கூட்டணியை ஆதரித்து மாலை 5 – 45 மணி முதல் 6-45 மணி வரை ” ரோடு ஷோ “தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை ...
கோவை மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் அன்னம்மாள் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குஷ்பு மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-தமிழக அரசால் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ரூ 1000 மிகவும் உதவியாக உள்ளது .இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்குபவர்களை பா.ஜ.க. ...
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தேதி என்பது நாளை மதியம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால் நாளை முதல் புதிய ...
அதிக தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய பட்டியலில் முதலிடம் பிடித்தது அதானியோ, அம்பானியோ, டாடா நிறுவனமோ இல்லை. இதில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்கிற நிறுவனம் தான் முதலிடம் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், ...
நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் திருச்சி தொகுதி வேட்பாளராக ஜல்லிக்கட்டு ராஜேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்த நிலையில் வேட்பாளர் ராஜேஷ் இன்று பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை பதினொரு மணி அளவில் மொழிப்போர் ...
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசம் முழுவதிலும் அரசியல் களம் தகிதகிக்கிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப்பங்கீடுகள், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்கள் என நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி. கடந்த 2ஆம் தேதி வெளியான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ...
புதுடில்லி: ‘குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த அந்தந்த நாட்டு சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் ...











