வாஷிங்டன்: உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 81 லட்சம் மக்கள் காற்று மாசு காரணமாக பலியாகின்றனர். இந்நிலையில், இதற்கு காரணமான நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக்கொள்வதாக சீன அதிபர் ஐநா சபையில் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. சீனா உலகின் மிகப்பெரிய வல்லரசாக மாறி வருகிறது. அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவையே மிஞ்சிவிடும் அளவுக்கு ...

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மதியம் சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் உரையாடியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நீக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் மீண்டும் இணைக்கப்பட வேண்டும், ஒருங்கிணைந்த பலமான அதிமுக உருவாக்கப்பட வேண்டும், அப்போதுதான் 2026 சட்டமன்றத் தேர்தலில் ...

வாஷிங்டன்: ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச முயன்றபோது மைக் வேலை செய்யவில்லை. மேடைக்கு செல்ல முயன்றபோது நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை. அதேபோல டெலிபிராம்ப்டரும் வேலை செய்யவில்லை. இதையெல்லாம் தனக்கு எதிரான சதி டிரம்ப் விமர்சித்திருக்கிறார். டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் பிரதான மேடைக்குச் செல்லும் ...

தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உடல் நல குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார் வயிறு பிரச்சனைக்கான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...

வருமானத்தை மறைத்ததாகக் கூறி ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த 2016-2017-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தாா். அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35.42 கோடி ஈட்டியதாகக் குறிப்பிட்டிருந்தாா். ...

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டம் பொது சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் ஏழைகள் , 70 வயதுக்கு ...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் தமிழக பக்தர்களின் வசதிக்காக, அங்கு 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளதாகவும், அதற்கு ஈடாக பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘சபரிமலைக்கு செல்லும் பக்தர்களில் 30% ...

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணி தள்ளாட்டத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் எதிரிகளான ஓபிஎஸ்ஸும், அமமுகவின் டிடிவி தினகரனும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்கள். எடப்பாடிக்காக பாஜக தலைவர்கள் தன்னை மதிக்கவில்லை என ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். அதே வேளையில் முதல்வர் வேட்பாளராக ...

புதுடெல்லி: தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்த மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமலுக்கு வந்தது. இதில் துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ...

அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக மனம் திறந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்தார்.அதன்பின் நாள்தோறும், கோபி குள்ளம்பாளையத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா அணியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக சேலத்தில் இருந்து சித்தோடு, கோபி, சத்தி ...