அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு கடந்த 2ம் தேதி 26 சதவீதம் கூடுதல் வரி என்பது விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை தீவிரமாகி வரும் நிலையில் அதுபற்றி அமெரிக்கா பாசிட்டிவ்வான பதிலை தெரிவித்துள்ளது. அதன்படி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையில் இருந்து ...

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார். இதனை சமாளிக்க இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் சீனா, ரஷ்யா, இந்தியா உள்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பு வேகமாக வளர ...

இன்று முதல் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம் சாண்ட் ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் ரூ.7 ஆயிரமாகவும் விலை உயரும்’ என அமைச்சர் துரைமுருகனுடன் நடந்த பேச்சு வார்த்தை பின்னர் கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி ...

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை இன்று(ஏப். 22) 9.30 மணிக்கு கூடியவுடன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடந்து கேள்வி நேரத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்று மதுராந்தகம் ...

கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பு ஏற்று பணியாற்றி வந்த அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வினர் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவே தலைமை கருதியது. ஆனால், இவர் மீது அதிருப்தியில் இருந்த அ.தி.மு.க.வினர் கூட்டணி தொடர வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இதற்கிடையே சென்னை வந்த ...

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரித்து சீர் செய்யப்படாததால் பாதாள சாக்கடை நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதி முழுவதிலும் வெளியேறி குளம் போல் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து அதனை ரத்து செய்யக் கோரி தாலுகா ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் ...

இரு தரப்பினர் இடையே மோதல்: காயமடைந்தவர்களை பார்க்கச் சென்ற குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக புகார்..!   மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை..   ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூர் அருகே ‘மோர்பண்ணை’ மீனவ கிராமத்தில் சிங்காரம் மனைவி காளீஸ்வரி என்பவர் குடும்பத்திற்கும் மோர்பண்ணை கிராம நிர்வாக செயலாளர் குடும்பத்திற்கும் இடையே ...

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லிக்கு பயணித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இந்த நிலையில் திடீரென செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக ...

டெல்லி: ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு பூஜை போட்டு, தேங்காய் உடைத்தது யாரு, விஜய்தானே என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவரிடம் டெல்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறுகையில், சகோதரர் விஜய் அவர்கள் ஒரு விஷயத்தை உணர வேண்டும். ரெட் ஜெயண்ட் மூவிஸுக்கு திறப்புவிழா நடத்தியதே விஜய்தான். ...