சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் விளையாட்டை பார்க்கும் போது போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை ...
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கல்வி அமைச்சராக இலாகா மாற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் ரிசர்வ வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மத்திய நிதியமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக மத்திய கல்வி அமைச்சர் ...
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை ...
திமுகவில் இனி கூட்டணியே வேண்டாம் என்பது பற்றி பரிசீலிப்போம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத்திருமண விழாவில் அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் இன்று ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஒரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை, மறுபக்கம் மேட்டூர் அணையில் குறித்த நேரத்தில் ...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார். அவர் பேசியதாவது: முதல்வர் விஜய் என் வீட்டிற்கு வருவார் என கனவில் கூட நினைக்கவில்லை. ஆச்சரியப்பட்டேன். எனக்கு பெரிய பதவி கிடையாது. பெரிய கட்சியும் இல்லை. கட்சியில் என்னை விட்டு பிரிந்து சென்றவர்கள் அதிகம். முதல்வர் விஜய்யிடம் ...
இந்தியாவின் நீர் ஆதாரங்களை பெருக்கவும், விவசாய புரட்சியை ஏற்படுத்தவும் நதிகள் இணைப்பு திட்டம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் வேளையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தற்போதைய பேச்சு தேசிய அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. நாட்டின் மிக முக்கிய நதிகளான கங்கை மற்றும் காவிரி நதிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டால், இந்தியாவின் ஒட்டுமொத்த ...
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார்களுக்கு பதில் சொன்ன முதலமைச்சர் விஜய் திமுக எல்லாத்துறைகளிலும் ஊழல் செய்திருப்பதாக பேசினார்.ஆனால், இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.அவர்கள் சென்ற பின் ஒரு குட்டி கதை சொன்ன முதல்வர் விஜய் ‘ஒரு ...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மற்றும் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், வேலையே செய்யாமல் அரசுப் பணம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய ...
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 21 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் கட்டாய நிதி வசூல் குறித்து மற்றுமொரு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திமுக ஆட்சியில் 32 துறைகளையும் உதயநிதியும் சபரீசனும் சரிபாதியாகப் பிரித்து வசூல் வேட்டை நடத்தியதாகத் தவெக ...
மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வந்தது. மேலும் திமுகவினரும் தற்போது வரை ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர். அந்த பாணியில் விஜய்யும் தனது தேர்தல் பிரசாரம் முதல் இப்போது வரை ஒன்றிய அரசு என்று தான் மத்திய அரசை கூறி வந்தார். ஆனால் தற்போது ...













