தமிழகத்தில் சட்டசபையில் முதல்வர் ஆற்றிய உரையில் தமிழகத்தை பொறுத்தவரை இங்கு மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளார். சென்னை, சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு ...
கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சிக்கும், பியர் பாய்லியெவ்ரே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்று இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கனடாவின் அடுத்த அரசாங்கத்தை லிபரல் கட்சியினர் அமைப்பார்கள் என்று ...
மாஸ்கோ: இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை அறிவித்தாா். உக்ரைனில் நிரந்தர போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ரஷியாவையும் உக்ரைனையும் அமெரிக்க அதிபா் ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொருத்தவரையில் கட்டுகோப்பாக இருக்கிற ஒரே அணி திமுக தலைமையிலான கூட்டணி கட்சி மட்டும் தான். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்தது முதலமைச்சரின் அதிகாரத்தோடு தொடர்புடையது. நீதிமன்றம் அண்மையில் சுட்டிக்காட்டிய விவரங்களை மனதில் வைத்து ...
கோவை மாவட்டம் வால்பாறை நகர்பகுதியில் வசிக்கும் சுமார் 10 ஆயிரம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வால்பாறை நகராட்சி மூலம் சுமார் மூன்றுகோடி மதிப்பீட்டில் அக்காமலை செக்டேம் முதல் வால்பாறை கோ.ஆப்பரேட்டிவ் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தேக்கத்தொட்டி வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி ...
சென்னை: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் சில திருத்தங்களை செய்வதற்காக தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை மீறினால், முதன்முறை மீறுதலுக்காக ரூ.5 ஆயிரமும், 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் விதிகளை ...
டெல்லி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் “முதிர்ச்சியை” காட்டினர் என்றும், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ...
பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 5 நாட்களுக்குப் பிறகும், பாகிஸ்தான் இன்னும் பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சி நடுங்குகிறது. இந்த பயம் அவர்களது செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. இப்போது பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இஸ்லாமாபாத்தில் பெரிய கூட்டங்களின் தொடர்கிறது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மட்டும் தினமும் ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துவருகிறது. இதற்கிடையே சிந்து நதி நீரை தடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் ஜீலம் ஆற்றில் இந்தியா திடீரென தண்ணீரை வெளியேற்றியதாக பாகிஸ்தான் ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பம் நாட்டல் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், இந்த தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் ...