பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய முக்கிய நாடுகள் உள்ளடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் ஆற்றல் துறை அமைச்சர்களின் மாநாட்டை நான்காவது முறையாக தலைமையேற்று நடத்துகிறது இந்தியா.சர்வதேச அளவில் நிலவி வரும் எரிசக்தி தேவைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவே இந்த மெகா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த ...
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாமல் தாமதமாகிக் கொண்டே போகிறது. இதற்கிடையே இந்தியா அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக தூதரான ஜேமிசன் கிரீர் இன்று இந்தியா வருகிறார். இரு நாட்கள் அவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா அமெரிக்கா இடையே பல்வேறு கட்டமாக வர்த்தக ...
கண்ணியக்குறைவாக நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுப்பினர்களுக்கு பேரவையின் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேரவையில் பேசிய ஜேசிடி பிரபாகர், “சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டு வருகின்றன, இதனால் உறுப்பினர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்றக் கூட்டத்தின் போது, சில உறுப்பினர்கள், கேலி, கிண்டல் செய்யும் ...
மேற்கு வங்காளத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில் ஒரு முக்கிய திருப்பமாக, அகில இந்தியத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நீக்குவதாக அக்கட்சியின் அதிருப்திப் பிரிவு அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக அரூப் ராய் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சிக் கட்டிலில் இருந்த ...
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று முதல்வர் விஜய் ஆற்றிய உரை, பேரவையில் பெரும் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது.குறிப்பாக, கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மூலம் கட்சி நிதி (Party Fund) பெற்று ஆட்சி நடத்தினார்கள். அதை நாங்கள் தற்போது நிறுத்தியிருக்கிறோம்” என்று முதல்வர் விஜய் நேரடியாக திமுகவை விமர்சித்துப் ...
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், இச்சட்டமன்ற கூட்டத்தொடரை மூன்று நாட்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முடிவிற்கு ...
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக பல ஆண்டுகளாக ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் சலசலப்புகள் எழுந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ...
நடந்து முடிந்த 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 59 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து விஜய் சாதனை படைத்தார். ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் ...
காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையே மீண்டும் பெரும் அரசியல் தணலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இத்திட்டம் தமிழ்நாட்டிற்கு எதிரானது அல்ல ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தபோது அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஸெஸ்கியானும் மின்னணு முறையில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum ...












