எங்க சாப்பாடு போடுறாங்களோ அங்க போறேன் என சட்டசபை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலகலப்பாக தெரிவித்தார். எப்போதும் முகத்தை சிடு சிடு என வைத்துக் கொள்ளும் அவர் இன்று சிரித்த பேசியதால் அவரை சுற்றி இருந்தவர்களும் சிரித்துவிட்டனர். தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் இன்று தொடங்கியது. இந்த விவாதத்தில் பல்வேறு ...

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அவையில் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.இதற்கு முதல்வர் விஜய் உடனடியாக பதில் அளித்தார். சட்டப்பேரவையில் மேகதாது ...

2025-ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது இப்பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, அவர் ...

இந்​திய அரசி​யல் சாசனத்​தின் 370-வது பிரிவு ரத்து செய்​யப் பட்​ட​தால் ஜம்மு காஷ்மீர், லடாக்​கில் கல்​வி, சுகா​தார வசதி​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது என பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி தனது எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதிவு: ஏழு ஆண்​டு​களுக்கு முன்​பு, இதே நாளில்​தான், இந்​திய அரசி​யல் சாசனத்​தின் ...

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான தவெக அரசின் முதல் ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட்டது. இன்று தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் வெளியாகுமா? என்று எதிர்பார்ப்பு ...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு ஆகஸ்ட் 19, 20-ம் தேதிகளில் சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறவுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு இடையேயான உறவை சுமூகமாக பேணும்விதமாக மத்திய அரசால் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அதன்படி, 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு. செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் உள்ள பிஷர்மேன் கோவ் ...

தமிழ்நாடு சட்டசபையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று  தாக்கல் செய்யப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு நடந்த 17-வது சட்டசபை தேர்தலில் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து தவெக அரசின் முதல் ...

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நடிகை திரிஷா குறித்து அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்து பெண்களை அவமதிக்கும் வகையிலானது என்றும், அப்படிப்பட்ட கருத்தை கூறியவர் தன்னை ஒரு தலைவராக அழைத்துக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்பு தஞ்சையில் திமுக ...

முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரது கைது நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ...

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்சிக் கவிழ்ப்பு பேரம் குறித்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ஆட்சியை கவிழ்ப்பதற்காகப் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட சிபிஐ விசாரணை ...