தமிழகத்தில் மேல்சபையை (Legislative Council) மீண்டும் அமைக்கும் சாத்தியம் குறித்து அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், டாஸ்மாக் தொடர்பாகவும் முக்கிய கொள்கை மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுவதால், வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேல்சபை என்பது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை மறுஆய்வு செய்து ...
காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது எனும் பகுதியில் அணையை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வருகிறது.இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.மக்களவையில் காங்கிரஸ் எம்பி சுதா எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு மேற்குறிப்பிட்டவாறு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறது.இந்த ஆண்டு போதுமான மழை ...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. செந்தில் பாலாஜி, விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் மீது 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் வருவாயை பயன்படுத்தி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட நாட்களாக ...
நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டமானது சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் பேசுகையில், ‘தமிழ்நாடு அரசானது முதலமைச்சர் விஜய்யின் தொலைநோக்குப் பார்வையில் வெற்றித் தமிழகம் என்ற ...
இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் எண்ணிக்கையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பின்னுக்குத்தள்ளி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலை பெற்றுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களின்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும் வீடியோக்களும் லட்சக்கணக்கில் வைரலானது.இதன்மூலம் இளைஞர்களைச் சென்றடைய டிஜிட்டல் ஊடகங்களே மிகச் சிறந்த வழி என்பது மீண்டும் உறுதி ஆகி உள்ளது. இதனால் ஆளும் ...
தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10 வது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசின் பொது கட்டிடங்கள் துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு, இட நெருக்கடியின் காரணமாகவும் மாண்புமிகு முதலமைச்சர் ...
பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் 9312 ஒன்றான ...
நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் வெளியிட்ட தனது காணொளிக்கு மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி மீண்டும் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில்,எனது முந்தைய பதிவை பார்த்து தங்களது கருத்துகளையும் ஆதரவையும் பகிர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக இளைஞர்கள் தெரிவித்த எண்ணங்களும் ஆலோசனைகளும் எனக்கு ...
அமெரிக்கா மற்றும் லெபனான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவை மீண்டும் தொடங்க இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவின் ‘பிளைட் 847’ விமானம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 1985 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் லெபனானுடனான விமானச் சேவையைத் தடை செய்தார். பாதுகாப்பது காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட விமானச் சேவை, தற்போது மீண்டும் ...












