சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு நியாயமான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், தெஹ்ரீக் இ-இன்சாப் (பிடிஐ) கட்சியைத் தொடங்கி, 2018 பொதுத் தேர்தலில் வென்று, பாகிஸ்தானின் 22-வது பிரதமராகப் ...
டெல்லி: உலகளவில் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஐடி என அனைத்து துறைகளிலும் ஏஐ தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச ஏஐ உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, 2047 ஆம் ஆண்டின்போது ஏஐ தொழில்நுட்பத்தில் உலகின் தலைசிறந்த 3 சக்திகளில் ஒரு ...
பி.எம். மன்னன் மதுரை அரசியலில் நீண்ட காலமாக அறியப்பட்ட ஒரு முக்கியமான தலைவர். மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயராகப் பதவி வகித்த இவர், மு.க. அழகிரியின் மிக நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவராக, அவரது வலது கரமாகவே பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தவர். மதுரையில் அழகிரியின் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு மன்னனின் பங்களிப்பு மிகப் பெரியது ...
தவெக தலைவருமான விஜய், திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும், என்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ...
புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பயணத்தை தொடங்கியுள்ளனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட அரியப்பம்பாளையத்தில் அதிமுக சார்பில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பேசியதாவது: அதிமுகவை பற்றி தேவையற்ற குற்றச்சாட்டுகளையும், பிரச்சாரத்தையும் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். அதிமுக ...
கோவை ஈஷாவில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. தேமுதிக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் இணைகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று தேர்தல் ...
தமிழக அரசியலில் எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், மாவட்ட ரீதியாக ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுக நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனையில், கட்சியின் கள நிலவரம் ...
சென்னை: தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் ‘தாய்மை செயலியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.02.2026 அன்று சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில், 2025-26 சட்டப்பேரவை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை ...
புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு ஆங்கிலேய ஆட்சியின் அடையாளத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு ...













