தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையம் அடுத்தடுத்த எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது. அதன்படி, வாட்ஸ்அப் குழுக்களில் தேர்தல் விதிமுறை மீறல் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழு அட்மினே முழுப்பொறுப்பு என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் குழுக்களில் தேர்தல் ...
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருச்செந்தூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ...
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திருச்சி, கோவை, சென்னை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் ...
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சுமார் 14 பிரசாரப் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 294 சட்டப் பேரவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 (152 ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து திடீரென டெல்லி புறப்பட்டுள்ளார்.2026 தேர்தலை நோக்கி தமிழக அரசியல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பயணம் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சிகளுக்கிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் வேகமெடுத்து வருகின்றன. ...
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், பெண்கள் குறித்து சில அரசியல் தலைவர்கள் பேசிய கருத்துகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிவி சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசிய கருத்துகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. திமுக அரசை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ...
ஈரான் உடனான போரில் ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் அமெரிக்காவுக்கு உதவ மறுக்கும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ‘முட்டாள்தனமான தவறு’ செய்வதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளாா். இந்த மோதலால் கச்சா எண்ணெய் விலை உயா்ந்துள்ள போதிலும், அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளின் யாருடைய உதவியும் தேவையில்லை என்று அவா் பிடிவாதமாகக் கூறினாா். அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ...
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி, 2026 ஆம் ஆண்டின் கட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்து போட்டி என்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி உறுதியாகி இருக்கிறது. கடந்த முறை 13 ...
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி தேர்தல் நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தற்போது தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் அதிமுக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணி,தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு போட்டியாளர்களுடன் தமிழக ...
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கிறார். ஆனால் அவர் முழு வீச்சில் மக்கள் பரப்புரையை நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்றைய ...













