மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள சூழலில், அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஒரு விரிவான உடன்பாடு எட்டப்படும் நிலையை நெருங்கிவிட்டதாக குறிப்பிட்ட சில மணி ...

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 66 முக்கியப் பிரமுகர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் பத்ம விருதுகளை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார். இந்த உயரிய விழாவில் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகள் சாதனையாளர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களால் ...

மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1.09 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஃபால்டா தொகுதியில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த தொகுதியில் மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ...

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய ரூபியோ, இந்தியாவிலிருந்து சட்டப்பூர்வமாக குடியேறுபவர்களின் கவலைகள், இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இனவெறி கருத்துகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைமையுடன் அமெரிக்கா கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதே வேளையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு தனது வேகத்தை எந்த ...

​முதல்​வ​ராக விஜய் பதவி ஏற்ற 13 நாட்​களில் தமிழகத்​தில் 30-க்​கும் மேற்​பட்ட குற்​றச்​சம்​பவங்​கள் நடந்​துள்​ள​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதி​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தூயசக்​தியா அல்​லது தூங்​கும் சக்​தி​யா? திமுக எனும் தீயசக்​திக்கு மாற்​றான தூயசக்தி நாங்​கள் தான் என்று கூறிய விஜய் தமிழகத்​தின் முதல்​வ​ராக ...

விசிக தலைவர் திருமாவளவன் கொள்கைகளிலும் கருத்தியலிலும் தடம் மாறத் தயாராகிவிட்டார் என விமர்சித்து, விசிகவில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கமாக இருந்த விசிகவுக்கு 6 தனித் தொகுதிகளும், 2 பொதுத் தொகுதிகளும் என மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ...

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சரும் சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான பி.கே. சேகர்பாபு மீது சென்னை கடற்கரை காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட ...

இனிவரும் காலங்களில் தமிழக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அரசு மருத்துவமனைகளில்தான் கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் உறுதியளித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் பின் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார். ...

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் 2, தவெக 21 என மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட இந்த அமைச்சரவையில் 20-30 வயதில் 2 பேரும், 30-40 வயதில் 9 பேரும் உள்ளனர். 28 வயது கமலி கால்நடைத் துறை அமைச்சராக இளம் அமைச்சராக உயர்ந்துள்ளார்; ...

தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை உள்பட பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்த கேள்விக்கும் அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத ...