அரசியல் களத்தில் இதர கட்சிகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் தவெக, விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறது. அந்த வகையில், உழைக்கும் வர்க்கத்தை மையமாகக் கொண்டு, குறிப்பாக விவசாயம், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் ...

திமுக கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எ.சுதீஷ் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக கூட்டணி ஒப்பந்தத்தில், “திராவிட முன்னேற்ற கழக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷும் இன்று ...

சமீபகாலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதளப் பிரிவைச் சேர்ந்த சிலர், பிரபல செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் லோகோ மற்றும் பெயர்களைப் பயன்படுத்திப் போலி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இந்த போலி பக்கங்கள் வாயிலாக முன்னணி பத்திரிகையாளர்கள் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் அநாகரிகமான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, ...

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 4,900 ...

தவெக தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெறும் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் நுழைவுச்சீட்டு உள்ள 4,900 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அய்யாசாமிப்பட்டியில் ...

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி வருகிறது. இதற்கான தேதி இந்த 10 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படுமென எதிர் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை எதிர்நோக்கி தமிழக அரசியல் கட்சிகள் முக்கியமாக கள பணியில் ஈடுபட்டுள்ளன. அதிலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில், தமிழகத்தில் ...

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. விவாகரத்து மனுவில் விஜய் மீது சங்கீதா திருமணம் மீறிய உறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையே முன்வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பலரும் ...

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று முக்கியமான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு அளிக்கும் முக்கியத்துவம் தெளிவாகத் தெரியும். அதற்கு இந்த பட்ஜெட் மிகப்பெரிய உதாரணம்! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் இந்த யூனியன் ...

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பாஜக, அதிமுக இடையே கூட்டணி அமைந்தபிறகு, சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் கடந்த மாதத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில், மதுரைக்கு நாளை வரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், திருப்பரங்குன்றம் ...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம் முடிவுக்கு வருவதால், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளுக்கு ...