திருவனந்தபுரம்: கண்ணூர் ரயில் நிலையத்தில் ஆள் அரவமின்றி ரயிலுக்காக காத்திருக்கும் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கேரள அரசியல் வரலாற்றில் வேறு எந்த முதல்வரும் செய்யாத ஒரு சாதனையை பினராயி விஜயன் படைத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. கேரளத்தில் தொடர்ந்து 10 வருடங்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை ...
மே10-ம் தேதி முதல்வர் விஜய் பதவியேற்ற போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டது சர்ச்சையானது.வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக இசைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் ...
தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், செங்கோட்டையன் ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், செங்கோட்டையனுக்கு இலாகா மாற்றப்பட்டு நிதித் துறைக்கு பதில் வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 1. முதல்வர் விஜய் – பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ...
தமிழகத்தில் தற்பொழுது முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசின் மந்திரி சபை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, தற்பொழுது அமைச்சரவையில் மேலும் இரு புதிய பவர்ஃபுல் அமைச்சர்கள் இணைக்கப்பட உள்ள அதிகாரப்பூர்வ அவசர அறிவிப்பை ஆளுநர் மாளிகை தங்குதடையின்றி வெளியிட்டுள்ளது. இந்த மெகா அரசியல் திருப்பத்தின்படி, ஆளுநர் அர்லேகர் அவர்களின் முன்னிலையில் ...
மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூர விதி பிரச்சனை இல்லை என்றாலும், மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விஜய் முதல்வராக பதவியேற்றதும், கோவில், கல்வி நிலையங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டன. ...
சட்டசபைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 8-ல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் மூர்த்தி திமுகவின் தோல்வி குறித்துத் தனது வேதனையையும் புலம்பலையும் வெளிப்படுத்தியுள்ளார். அதிமுகவை மட்டுமே தங்களின் எதிரியாக நினைத்துத் தேர்தலைச் சந்தித்ததால், ஆன்லைன் அரசியல் செய்த தவெகவைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ...
தவெகவிற்கு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐ.யூ.எம்.எல். கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. அ.தி.மு.க.வில் இருந்து பிளவுபட்டு 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வை ஆதரிக்கின்றனர். ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்ற நிலையில், சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 144 ஆக உள்ளது. இந்த ஆதரவுடன் தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி ...
சீமானை சுட்டு கொன்று இருப்பேன்.. இந்தியாவில் இருப்பதால் தப்பித்துவிட்டார்.. என இலங்கை தமிழ் எம்பி அர்ச்சுனா ராமநாதன் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் சுயேச்சை தமிழ் எம்பியாக இருப்பவர் அர்ச்சுனா ராமநாதன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இதனால், விஜய் இலங்கை ...
அதிமுகவின் நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழை எடப்பாடி தரப்பு கையப்படுத்தி உள்ள நிலையில், அதிமுகவின் புதிய அதிகாரப்பூர்வ நாளேடு ‘போர்வாள்’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாளிதழை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார். அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘போர்வாள்’ தமிழ் நாளிதழை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை ...
முக்கிய துறைகளில் இந்தியா – இத்தாலி உறவு மேலும் ஆழப்படுத்தப்படும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சிறப்பு மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்படும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் தெரிவித்துள்ளனர். இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை ...













