பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் . துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, பிரதமர் மோடியின் படத்தால் ஒளிரச் செய்யப்பட்டது . புர்ஜ் கலீஃபாவில் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என்று எழுதி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ...
பண்டிகைக் காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென 140 கோடி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியா அணு ஆயுத மிரட்டல்களை ...
சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது ” நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.. நான் டெல்லி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை மண்டல் சார்பாக மண்டல் தலைவர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஆனைமலை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரும் அதிமுக தொழிற்சங்க தலைவருமான வால்பாறை வீ.அமீது கலந்து கொண்டு மண்டல் அலுவலகத்திலிருந்து அனைவரும் ஊர்வலமாகச் ...
தார்: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பம் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பைச் சேரந்த முக்கியத் தீவிரவாதி ஒருவர் நேற்று பேசிய நிலையில், அதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி இதனைத் ...
இன்று இந்தியப் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், மோடிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது…”எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு அருமையான போன்கால். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். அவர் மகத்தான பணியைச் செய்து ...
கோவையில் அடுத்த மாதம் 4, 5, – ந்தேதிகளில் விஜய் பிரசாரம். அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் த. வெ.க .மனு… கோவை :தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன் வைத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ...
கோவை : சொத்து மேல் சொத்து வாங்கி குவித்ததாக நெட்டிசன்கள் புகார் கூறி வந்த நிலையில் அண்ணாமலைக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இக்கரை போளுவாம்பட்டியில் ரூ.80 கோடி நிலத்தை வெறும் ரூ.4.5 கோடிக்கு அடிமாட்டு விலைக்கு அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் ...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. இது தங்கள் கட்சியின் வாக்குகளை பிரித்துவிடுமோ என்ற அச்சத்திலும் அரசியல் தலைவர்கள் இருந்து வருகின்றனர். விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் ...
கோவையில் நடைபெற்று வரும் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் பணிகள் காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பெரியார் நூலகம் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இந்த கட்டிடம் பல்வேறு துறைகளில் ...