இப்பொழுதும் சொல்கிறேன் 2026 -ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்று டிவிகே இன்னெற்று திமுக . மகாபலிபுரத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரை. என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும் வலியிலும் இவ்வளவு ...
தமிழக வெற்றிக்கழக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வது என்றும், அவர் தலைமையில் கூட்டணி அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. தமிழகம் மற்றும் ...
தேர்தல் ஆணையத்திடம் 250 பக்கம் கடிதத்தில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது எனவும், அ.தி.மு.க வில் இருந்து தன்னிடம் உறுதியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க, உண்மையான ...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியாக இருந்தாலும், 2017-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணத்திற்குப் பின் தொடர்ந்து ஆளும் போராட்டங்களால் சீர்குலைந்து வருகிறது. 2017 முதல் இன்று வரை, கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல முக்கிய தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நீக்கங்கள், வி.கே. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ...
சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கம் தொடர்பாக, இன்று விளக்கம் தர போவதாக செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், அதன்படியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக முதல் பொதுக்குழுவை நடத்தியவன் நான், அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக 2 முறை எனக்கு ...
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கின்றது. அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இரண்டு மட்டங்களில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தற்போது நாட்டில் ...
சென்னை: தமிழக அரசு வழிகாட்டுதல்களை அறிவித்த பின்னர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை தொடங்கவும், அதற்கு முன்பு நவ. 5-ம் தேதி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தவெக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் துயரச் சம்பவத்தால் முடங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை ...
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்து மோசடி செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது. மேலும், 232 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் அமலாகத்துறை அனுப்பியிருந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட 232 பக்க விரிவான ...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் மூவரும் ஒரே காரில் பசும்பொன்னுக்கு செல்லும் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் திடீரென செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து விலகியவர்களை ...
கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54)அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 )என்ற ...













