சீனா: தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ...

இந்திய பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றிருந்தார். அங்கு டோக்கியோவில் நடந்த பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜப்பானில் உள்ள சுமார் ...

கர்நாடகா: சமீபத்தில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட விஜயபுரா எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யட்னல், துணை முதல்வரும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கே.பி.சி.சி) தலைவருமான டி.கே.சிவகுமார், மாநிலத்தில் பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நேற்று  கலபுரகியில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யட்னல், மாநிலத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ...

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி-ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய ...

பிரதமர் மோடியின் சீன பயணமும், அங்கு சீன அதிபர், ரஷ்ய அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் மேற்கொண்ட சந்திப்புகள் மற்றும் ஒப்பந்தங்களும் இந்திய பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இன்று காலை பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் ...

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்றாலும் இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. தேர்தலை மனதில் வைத்து கூட்டணி நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ்நாடு தேர்தலில் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு அணி போட்டியிடும் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு கவனிக்க வைப்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டசபைத் ...

கோவையில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ,பாரத் சேனா, அனுமன் சேனாஉள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் பொதுக்கூட்டம் ஆர். எஸ். புரம். தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். ...

புது தில்லி: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் டோக்யோவில் இருந்து சென்டைக்கு புல்லட் ரயிலில் சென்றார். ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் பயணித்த புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுபோல, ஜப்பான் பிரதமர் இஷிபா, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர ...

உலக நாடுகளுக்கு வரிவிதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்தியா மீதான வரி விரைவில் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்துள்ளார். அவ்வாறாக இந்தியா மீது ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகம் போன்றவற்றை காரணம் ...

வெளிநாட்டு தொழில் முதலீடுகளை திரட்டுவதற்காக இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலீடுகளை ஈர்க்க இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், துபாய், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றபோது ரூ.6,100 கோடி தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் ...