ஆனந்தமாகவும், அன்போடும் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளேன். பாஜகவின் ஒரு விஷயத்தை Disagree செய்கிறோம் என்றால் அதனை கம்பீரமாக மேற்கொள்வோம். எப்படி திமுகவை பார்க்கிறோமோ, அதிமுக, தவெகவை பார்க்கிறோமோ அப்படித்தனா் பாஜகவையும் பார்ப்பேன். அவர்களது கட்சியின் கொள்கையை அவர்கள் முன்னிறுத்த போகிறார்கள். நம்முடைய இயக்கத்தின் கொள்கையை நாம் முன்னிறுத்த போகிறோம்” என்று பாஜகவில் இருந்து ...
சமூக ஊடக நேரலையில் பேசிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.இந்த அரசியல் இயக்கம் பொறுமையாக அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.அடுத்து வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதன் பின்னர் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப்போவதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.தான் ஏற்கெனவே அங்கம் வகித்த ‘we the leader’ என்கிற இயக்கத்தில் இணையுமாறு அழைத்து ...
இந்தியா வந்துள்ள வெனிசுலா தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை அமெரிக்க படைகள் வெனிசுலாவுக்குள் புகுந்து கைது செய்தது. அமெரிக்க ...
பாஜ விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் திருச்சி சூர்யாவை சென்னை சைபர் க்ரைம் போலீசார் திருச்சியில் வைத்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு யூடியூபரான முக்தாரை பிடிக்க தனிப்படை அமைப்பட்டுள்ளது. பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா. ...
தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்பமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களது வழக்குகளை திரும்ப பெற்றுள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியிலிருந்து தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு ...
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய த.வெ.க அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்சாரத் துறையின் மந்தமான நிர்வாகத் திறமையின்மை குறித்து அடுக்கடுக்கான கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். தன்னை யாரோ மிரட்டுவதாகத் தற்போதைய அமைச்சரே ...
தமிழக பாஜகவில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைமையிடம் பேசுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லிக்கு கிளம்பி சென்றார். இதனையடுத்து ...
மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக நிர்வாகி மூர்த்தி, தங்களது தேர்தல் தோல்வி குறித்து மேடையிலேயே மிகவும் வெளிப்படையாகவும் காரசாரமாகவும் சுயவிமர்சனம் செய்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேடையில் பேசிய அவர், “இந்தத் தேர்தலில் மக்கள் நமக்கு நல்ல பாடம் புகட்டியிருக்கிறார்கள்; அந்தப் பாடத்திற்கு முதலில் வாக்காளர்களுக்கு ...
தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் பிரபலமான லெமன் கிரீன் என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் காலை 9 மணி அளவில் பயங்கர தீ ஏற்பட்டது.தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் சிக்கியிருந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 21 பேர் உடல் ...
தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாகவே நிலவி வந்த உச்சக்கட்ட பரபரப்புகளுக்கு இடையே, அண்ணாமலை அவர்கள் பாஜகவில் இருந்து விலகுவதற்காகத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோரைச் சந்தித்த அண்ணாமலை, தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு, கட்சி ...











