தமிழக சட்டமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றம் 234 தொகுதிகளைக் கொண்டது. இவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்பட உள்ளது. இப்படியான நிலையில் ...

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கதில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்புக்கு தலைமை வகித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி பேசியது: வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண் ...

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன், அதிமுக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் இ.சரவணன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், 2021 முதல் 2023-ஆம் ஆண்டு ...

வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான வலுவான தூண்களாக பெண் சக்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஏப்.28 புகழாரம் சூட்டினார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று  ஏப். 28 கலந்து கொண்டார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ”வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறும் என்ற இலக்கு தடையின்றி ...

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.ஏழு எம்.பி.க்களையும் மாநிலங்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவருக்கு ஆம் ஆத்மி கட்சி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் ...

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளை முடித்துவிட்டு கடந்த நான்கு நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று நள்ளிரவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். வழக்கமான வெள்ளைச் சட்டை மற்றும் ...

சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மீ கட்சியிலிருந்து விலகி ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜாகாவில் இணைந்தனர். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, விலகிச் சென்ற உறுப்பினர்கள் ஆம் ஆத்மீ தலைமை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். அதே நேரத்தில், ஆம் ஆத்மீ தரப்பில் இருந்து விலகிச் சென்ற உறுப்பினர்கள் ...

​கொடைக்​கானல் வந்​துள்ள முதல்​வர் ஸ்டா​லின் தனது குடும்​பத்​தினருடன் நேற்று காலை நட்​சத்​திர ஏரியைச் சுற்றி நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​டார்.அவருடன் செல்ஃபி எடுத்து சுற்​றுலாப் பயணி​கள், பொது​மக்​கள் மகிழ்ந்​தனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு முடிவடைந்​துள்ள நிலை​யில், கொடைக்​கானலில் 5 நாட்​கள் தங்கி ஓய்​வெடுப்​ப​தற்​காக குடும்​பத்​தினருடன் முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் நேற்று முன்​தினம் வந்​தார். வழிநெடு​கிலும் தொண்​டர்​கள், பொது​மக்​கள் ...

மேற்குவங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் வீட்டிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலத்தின், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெருமளவு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் ...

மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்​ரல் 29-ம் தேதி தேர்​தல் நடை​பெறவுள்ள 142 தொகு​தி​களின் தயார்​நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கொல்​கத்​தா​விற்கு உட்​பட்ட மூன்று தேர்​தல் மாவட்​டங்​களின் மூத்த காவல்​துறை அதி​காரி​கள் மற்​றும் மத்​தி​யப் படைத் தளப​தி​கள் பங்​கேற்ற உயர்​மட்ட ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து தேர்​தல் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தேர்​தல் ...