2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக பல ஆண்டுகளாக ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் சலசலப்புகள் எழுந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக   ஆட்சியமைக்க காங்கிரஸ் ...

நடந்து முடிந்த 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 59 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து விஜய் சாதனை படைத்தார். ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் ...

காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையே மீண்டும் பெரும் அரசியல் தணலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இத்திட்டம் தமிழ்நாட்டிற்கு எதிரானது அல்ல ...

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தபோது அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஸெஸ்கியானும் மின்னணு முறையில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum ...

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், எதிர்பாரா திருப்பமாக தவெகவிற்கு மக்கள் வாக்களித்தனர். இதன் காரணமாக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக கூட ...

காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார். மேகதாது அணை கட்ட முயற்சிக்கு கர்நாடகா அரசுக்கு எந்த அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என முதல்வர் விஜய் வலியுறுத்தினார். தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் ...

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் கூறியதாவது: அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீதான விவாதம் 19-ம் தேதி (இன்று) தொடங்கி 23-ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும். இதில் 20, 21-ம் தேதிகள் (சனி, ஞாயிறு) விடுமுறை யாகும். இது குறுகியகால கூட்டத் ...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி வருவது கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அவை நடவடிக்கைகளில் சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை. அதேபோல், சட்டப்பேரவைக்கு வந்திருந்த முன்னாள் ...

தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் IN-SPACe நிறுவனத்திற்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, முதலமைச்சர் விஜயிடம் காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா , ...

சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விசாரிக்க வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.திருவல்லிக்கேணியை ...