டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அதன்படி டெல்லிக்கு வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்குத் ...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. மேலும், அன்றைய தினம் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்திருந்தார். இந்திய அரசியலமைப்பின் படி, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் அல்லது புதிய அரசு ...
திமுக கூட்டணியில் தற்போதைய சூழலில் இடம்பெற இயலாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைக்குப் பிறகே கூட்டணியை விட்டு வெளியேறும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ...
தமிழக முதலமைச்சர் விஜய், 3 நாட்கள் அரசுப் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.அதன் பின்னர் மாலை 5:45 மணிக்கு இந்தியக் குடியரசுத் ...
சுதந்திர இந்தியா, ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி வரை 15 பிரதமர்களைக் கண்டுள்ளது.அவர்கள் தங்களின் திறமைக்கேற்ப பல்வேறு சமூக-அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாட்டிற்குச் சேவை செய்தனர். தற்போதைய பிரதமரின் கதை ஒரு தனித்துவமான வரலாற்றைக் கூறுகிறது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள பிரதமர் மோடியின் நிர்வாகத்தை ...
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ‘வல்லாரை’ கீரை அனுப்ப வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்த முதலமைச்சர் விஜய்க்கு ஞாபக சக்தியை வலுப்படுத்தும் வல்லாரை கீரை அனுப்ப தமிழ் புலிகள் கட்சியினர் வந்தனர். உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கீரை அனுப்ப வந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டசபை ...
பிரதமர் மோடிசனிக்கிழமையன்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களுடன் ஒரு முக்கியக் கூட்டத்தை நடத்தினார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொழில் செய்வதை எளிதாக்கும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பல யோசனைகள் ...
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை குறித்து தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.கட்சியின் வளர்ச்சியும் அடிப்படை வலிமையும் ஒரே நபரை சார்ந்தது அல்ல என்றும், பாஜக தனது பாதையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் வருகையோ அல்லது விலகலோ பாஜகவின் அடிப்படை கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவில்லை ...
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களில் நாடாளுமன்றக் கூட்டு உத்தியை வகுப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கடந்த ஏப்ரல் 15 அன்று சந்தித்தது. அதனுடன் ஒப்பிடும்போது, திங்கட்கிழமை டெல்லியில் இந்த கூட்டணி கூடும்போது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையே நிலவுகிறது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்துள்ளன, மேலும் கூட்டணிக்குள்ளான சமன்பாடுகளும் மாறியுள்ளன. ...
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. தேர்தலுக்கு பின் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. அப்போது விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்து ஆட்சியமைக்க வைத்தன. மேலும் காங்கிரஸ், ...













