ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர்.பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்தியா – ஜப்பான் வருடாந்திர மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் சனே ...
கடந்த ஆட்சிகளில் பணம் கொடுத்து ஏமாந்த பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் அதுகுறித்துப் புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். இதற்காக இமெயில் முகவரியையும் அளித்துள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் கட்சி மாறச் சொல்லி பேரம் பேசியதாக மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவுரையின் பேரிலேயே கைதானவர்கள் இந்தப் பேரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் ...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 4 மாவட்டச் செயலாளர்கள் உட்பட சுமார் 20,000 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் முக்கிய முகங்களான முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ...
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில், நாளை (ஜூலை 1) சென்னை கோவளத்தில் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம் இது என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த ...
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29.6.2026) பிற்பகல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், ‘வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம்-ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில்தான் மக்கள் நமது ...
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் விளையாட்டை பார்க்கும் போது போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை ...
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கல்வி அமைச்சராக இலாகா மாற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் ரிசர்வ வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மத்திய நிதியமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக மத்திய கல்வி அமைச்சர் ...
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை ...
திமுகவில் இனி கூட்டணியே வேண்டாம் என்பது பற்றி பரிசீலிப்போம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத்திருமண விழாவில் அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் இன்று ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஒரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை, மறுபக்கம் மேட்டூர் அணையில் குறித்த நேரத்தில் ...












