தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளில் சில முக்கிய மாற்றங்கள் தென்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக, முதல்வர் ஆவதற்கு முன்பிருந்த விஜய்க்கும், தற்போது கோட்டையை ஆளும் விஜய்க்கும் இடையே நிர்வாக ரீதியாகப் பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்வர் ...
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளது.வேலைக்கு பணம் பெற்ற மோசடி தொடர்பான ...
சபரிமலை ஐயப்பன் கோயில் அதி பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும். இந்தக் கோயிலுக்கு அருகே ஹெலிகாப்டர் பறக்கவோ டிரோன்களை பறக்க விடவோ அனுமதி கிடையாது. இந்நிலையில் கடந்த மாதம் சபரிமலை கோயிலுக்கு மிக அருகே கடலோர காவல் படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. மேலும் அதிலிருந்தவர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலை புகைப்படமும் எடுத்தனர். இதுகுறித்து சபரிமலை ...
முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வரின் முதன்மை செயலாளரான செந்தில்குமாருக்கு நிதித்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மின்துறை, தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் ...
திமுக – அதிமுக இணைவது தமிழ்நாட்டிற்கு நல்லது” என விசிக சட்டமன்றக் குழு தலைவரும், திண்டிவனம் எம்.எல்.ஏவுமான வன்னி அரசு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் முதல் கட்சியாக ஆதரவு அளித்தது. காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணியில் இணைவதாக ...
எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால், அவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்துள்ளார்.. இதற்கு பதிலாக எடப்பாடியின் பொதுச்செயலாளர் பதவியைப் பறிக்க வேலுமணி தரப்பு பொதுக்குழுவை கூட்ட முயலுகிறது.. இந்நிலையில், ...
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவின் தொடர் பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 7-வது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் உடன்குடி மற்றும் திருச்செந்தூரில் நடைபெற்றது. கடந்த 16-ம் தேதி ...
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு தொழுகையின்போது மசூதிகள் நிறைந்து விடுவது உண்டு. இதனால் முஸ்லிம்கள் மசூதிக்கு வெளியே சாலை அல்லது தெருக்களிலும் நின்று தொழுகை செய்து வந்தனர். இதற்கு உபி அரசு ...
பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் இன்று வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து வருவது வேதனையளிக்கிறது.மன நிம்மதிக்காகவும், வேண்டுதல்களுக்காகவும், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவும் வரும் பக்தர்களிடத்தில் விரைவில் சுவாமி தரிசனத்திற்கு ...
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், ...













