கோவை ஈஷாவில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. தேமுதிக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் இணைகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று தேர்தல் ...

தமிழக அரசியலில் எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், மாவட்ட ரீதியாக ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுக நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனையில், கட்சியின் கள நிலவரம் ...

சென்னை: தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் ‘தாய்மை செயலியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.02.2026 அன்று சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில், 2025-26 சட்டப்பேரவை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை ...

புதுடெல்லி: நா​டாளு​மன்ற வளாகத்​தில் ரூ.1,189 கோடி செல​வில் கட்​டப்​பட்ட புதிய பிரதமர் அலு​வல​கத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார்.கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதமர் மோடி தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்ற பிறகு ஆங்​கிலேய ஆட்சியின் அடை​யாளத்தை மாற்ற முடிவு செய்​யப்​பட்​டது. இதன்​படி டெல்​லி​யில் புதிய நாடாளு​மன்​றம் கட்​டப்​பட்டு ...

சென்னை: திமுக அரசு மகளிருக்கு 5000 ரூபாய் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பணத்தைக் கொடுத்து வாக்கைப் பறிக்க முனையும் திமுகவின் திருட்டுத்தனத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் மட்டுமே இருந்த நிலையில், படுக்கை வசதி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. நாடு முழுவதும் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. சொகுசு ரயில்கள், ...

சென்னை: சட்டசபை தேர்தலுக்காக விருப்ப மனுக்களை வழங்குவதற்கான காலஅவகாசம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.அதன்படி வரும் 15 ஆம் தேதி வரை விருப்பமனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் ...

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அதிமுக, திமுக தலைமையில் இரு அணிகளும். தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்தி வருகின்றன. இந்நிலையில் வேட்பாளர் தேர்வு பணியிலும் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே ...

வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஷேக் ஹசீனாவின் 15 ...

தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லாத மாநிலமாக” மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது மேலும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3,500 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் ...