புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வு ரத்து ஒன்றே தீர்வு. நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது. முறைகேடு செய்யவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக ஆரம்பம் முதலே திமுக எச்சரித்து வந்தது என அவர் ...

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, டெல்லி 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.மாலை 3 மணியளவில் வாழ்த்துகளைத் தெரிவித்து முடித்ததும், கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இல்லத்திலிருந்து வெளியே வந்தனர். அப்போது, மாணவர்கள் மீதான ...

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலக அறை இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிரதான கட்டிடத்தில் தற்போது முதலமைச்சர் அலுவலக அறை உள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சர் அலுவலக அறை மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் ...

நீட் முறைகேடுகள் தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவில் சென்னையிலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். நீட் முறைகேடு, சிபிஎஸ்இ தேர்வு குளறுபடி உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பேற்று ...

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக ...

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடும். அதன்படி இந்தாண்டு இன்று ஜூலை 19ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மறுபுறம் எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே அவை காலை துவங்கிய உடனேயே எதிர்க்கட்சியினர் அமளியில் ...

தலைமைச் செயல​கத்​தில் உள்ள முதல்​வர் தனிப்​பிரி​வில் பொது​மக்​கள் தின​மும் தங்​கள் கோரிக்கை மனுக்​கள் மற்​றும் புகார்​களை வழங்கி வரு​கின்​றனர். இதனிடையே, கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்த அஞ்​சலை​யம்​மாள் என்ற பெண் நேற்று முன்​தினம் முதல்​வர் தனிப்​பிரிவு அலு​வல​கத்​துக்கு மனு கொடுக்க வந்​த​போது, திடீரென மண்​ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்​குளிக்க முயன்​றார். அவரை போலீ​ஸார் தடுத்து காப்​பாற்​றிய சம்​பவம் ...

காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்க ளிடம் நேற்று அவர் கூறியதாவது: காவல் மரணங்களில் போலீஸார் அல்லது சிறைத்துறை பணியாளர்கள் தவறு செய்திருந்தால் அரசு, அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கும்.தவறு ...

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அமைத்துள்ளது. செங்கோட்டையன் தவிர மற்ற அனைவரும் முதன்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். முதன்முறையாக எம்எல்ஏ ஆன உடனே அமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால் அவர்களுக்கு நிர்வாக சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், பொறுப்பில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் சிலர் மிகவும் பொறுப்புடன் பணியாற்றி வரும் ...

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது.தவெக அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது தவெக. ...