எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி வருவது கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அவை நடவடிக்கைகளில் சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை. அதேபோல், சட்டப்பேரவைக்கு வந்திருந்த முன்னாள் ...
தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் IN-SPACe நிறுவனத்திற்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, முதலமைச்சர் விஜயிடம் காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா , ...
சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விசாரிக்க வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.திருவல்லிக்கேணியை ...
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றினார் . அப்போது பேசிய அவர் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தைகள் தேர்தலின் மூலம் நிரூபணமாகி உள்ளது. இமயமலை அளவிற்கான வெற்றியை விசில் புரட்சி மூலம் முதல்வர் ...
தமிழகச் சட்டசபைக் கூட்டத்தொடர் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று காலை வழக்கம் போல மிகுந்த சுறுசுறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த எதிர்க்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) அனைவரும், யாரும் எதிர்பாராத வண்ணம் தங்களது சட்டைகளில் பிரத்யேகக் கருப்பு பேட்ஜ்களை அணிந்து வந்து அவைக்குள் நுழைந்தனர். இந்த திடீர் ...
இன்று ஆளுநர் உரையுடன் தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் ஆளுநர் அர்லேகர் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின் அவை முனைவர் செங்கோட்டையன், சட்டமன்ற செயலாளர் சாந்தி ஆகியோர் தமிழக ஆளுநரை வரவேற்றனர். அதேபோல் திமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ச் அணிந்தபடி கையில் ...
தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். தமிழில் வணக்கம் எனக் கூறி ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் ...
பிரான்ஸ் நாட்டின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் உலகளாவிய சவால்கள் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக G7 உச்சி மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல முக்கிய உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தீவிரமான உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர ...
அமெரிக்கா-ஈரான் இடையே மேற்கு ஆசிய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. இதே நேரத்தில், ஜி-7 உச்சிமாநாட்டில் கத்தார் அமீரை சந்தித்த டொனால்டு ட்ரம்ப், ‘நான் இல்லையெனில் இஸ்ரேல் நாடே இருக்காது’ என்று கூறி, நெதன்யாகு லெபனான் விவகாரத்தில் பொறுப்புடன் நடக்க ...
பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ...











