பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவரது பல திட்டங்களை இந்தோனேஷியாவில் செயல்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து, அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் ...

ஸ்ரீரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ வி.ஜி.சரவணன் தன்னை ராஜினாமா செய்யக்கோரி ₹50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஆடியோ ஆதாரங்களுடன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது போலீஸார் புதிய புகார் பதிவு செய்து விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ...

விசிக விருது வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் விசிக தலை​வர் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பெரும்​பான்மை இடங்​களில் வெற்றி பெற்ற கட்​சி​யாக தவெக வந்​தது. திமுக கூட்​ட​ணி​யில் இணைந்து தேர்​தலை சந்​தித்​த​தால் எங்​களுக்கு மகிழ்ச்சி இல்​லாமல்​தான் இருந்​தது. தவெகவை நாங்​கள் விமர்​சித்​திருக்​கிறோம். ஆர்​எஸ்​எஸ் பெற்ற பிள்ளை ...

தமிழக மக்களை பாதிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் – 2013-இல் மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனகோரிக்கை வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மத்திய  அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, 2026 ஜூன் 24 அன்று வெளியிட்ட 2026-ம் ஆண்டு ...

தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “அனிதா ராதாகிருஷ்ணனையும் அ.தி.மு.க -விலிருந்து பேரம் பேசி தி.மு.க -வில் இணைத்தது.மேலும், தமிழ்நாட்டில் பேரத்தை தொடங்கி வைத்தது தி.மு.க -வினர்தான். தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர். திமுக ஆளுநரிடம் கொடுத்த புகாரில், நீங்கள் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி டெல்லிக்கு ...

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவின் அரசியல் செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில், அவருக்கு ...

“மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்று ஆளுநர் பேசியிருப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நேற்றைய தினம் (04.07.2026) ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், ஆளுநர் மாளிகையில் ...

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, திரைமறைவில் சதித்திட்டம் அரங்கேறியதாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பேரத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கூறியதன் பேரில்தான் நடத்தியதாக கைதானவர்கள் கூறியுள்ளார்களாம். இதனால் இருவரையும் ...

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்றது. இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று அ.தி.மு.க 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவியது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு ...