சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம், அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலை மற்றும அறிவியல் கல்லூரி, அமுதம் நியாயவிலை கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வடசென்னையை வளர்ச்சியடைந்த பகுதியாக மாற்றும் விதமாக வடசென்னையை வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு நலதிட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வடசென்னை பகுதியில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ...
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி; தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி களத்திலே இல்லை; கரூர் துயரத்தில் முதல்வர் ஸ்டாலின் என் மீது பழிபோட்டுவிட்டார்.. நானே தமிழ்நாடு.. தமிழ்நாடுதான் நான் என்று தவெக தலைவர் விஜய் பேசினார். மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததுனால இத்தனை வருஷமா வேற வழி இல்லாம ...
டிரம்பின் வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சொந்தமான ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்ட்டுக்குள், அமெரிக்க நேரப்படி ஞாயிறு அதிகாலை 1.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் துப்பாக்கி மற்றும் எரிபொருள் கேன் உடன் நுழைய முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், துப்பாக்கி ...
சென்னை: எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்ததையடுத்து தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வர உள்ள சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும். தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை ...
எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ.82 கோடி ரூபாய் தேவையா? என்று கேள்வி எழுப்பிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எழுதும் பேனாவை அரசு மாணவா்களுக்கு அளிக்கலாமே என்றார். அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார பயணத்தின் 176 சட்டப்பேரவை தொகுதியாக பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் ...
மேற்குவங்க எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான முரண்பாடுகள், ஆட்சேப மனுக்களை பரிசீலிக்க நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ...
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் முடிவுக்கு வந்தது.பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், கட்சியின் 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலைத் தான் மட்டுமே வெளியிடுவேன் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளார். ...
உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழ்வது அமெரிக்கா. இந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் ட்ரம்ப். இவர் கடந்தாண்டு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கான இறக்குமதி வரியை மிக கடுமையாக உயர்த்தினார். இதனால், ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது. ட்ரம்பின் முடிவுக்கு கண்டனம்அதிகரித்த நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக ...
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்நேற்று காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இதன் மூலம் தேமுதிக முதல் முறையாக திமுக தலைமையிலான இணைகிறது. தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்த் திமுகவை எதிர்த்து வந்தாலும், ...
2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் விநியோகம் இன்று தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இந்த விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து ...













