தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லாத மாநிலமாக” மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது மேலும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3,500 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் ...

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தற்போது வரை 1.31 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தும் என ஆளும் கட்சி ஏற்கனவே சொல்லியிருக்கிறது. இந்நிலையில் மாதந்தோறும் 1,000 ரூபாய் ...

மும்பை மாநகராட்சியின் 78-ஆவது மேயராக பாஜகவின் ரீத்து தாவ்டே (53) புதன்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த சஞ்சய் காதி (57) துணை மேயராக போட்டியின்றி தோ்வானாா். முன்னதாக, கடந்த ஜனவரி 15-ஆம் தேதி மகாராஷ்டிர தலைநகா் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளில் நடைபெற்ற தோ்தலில் ...

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகளில், இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ...

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி திடீரென டெல்லிக்கு அழைத்திருக்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களைக் கடந்த வாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதில் முதல் முறையாக 4 பெண் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டது பாராட்டுக்களைப் ...

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், தவெக வின் முக்கிய நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் அதிமுகவை விமர்சனம் செய்ததற்குப் பதிலடி கொடுத்தார். மேலும், ஆளும் கட்சியான திமுகவையும், குறிப்பாக முதல்வர் மற்றும் உதயநிதியும் கடுமையாகச் சாடினார். அதோடு நேற்று முன்தினம்  குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுகள் ...

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய பதில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் முன்னதாக அங்கீகரித்திருந்தது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது ...

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்ய திமுக அரசு தயாராகி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு இந்த திட்டம் ...

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரான சாஹில் மற்றும் வேதிகா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அரசியலுக்கு வந்த பிறகு கட்சி ...

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. நண்பகல் 12 மணிக்கு 10 கவுண்டர்கள் மூலம் தொடங்கிய இந்த மனு விநியோகத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்டுக்கடங்காத அளவில் திரண்டனர். ஒரு மணி நேரத்திலேயே கூட்டம் அலைமோதியதால், ஒவ்வொரு கவுண்டரிலும் மனுக்களை வாங்க கடும் போட்டி ...