மேற்​கு​வங்க எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பான முரண்​பாடுகள், ஆட்​சேப மனுக்​களை பரிசீலிக்க நீதிப​தி​களை நியமிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​வு. மேற்​கு​வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி நடை​பெறுகிறது. இதை எதிர்த்து அந்த மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுக்​களை தாக்​கல் செய்​துள்​ளனர். இந்த மனுக்​களை தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான ...

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின்  வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் முடிவுக்கு வந்தது.பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், கட்சியின் 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலைத் தான் மட்டுமே வெளியிடுவேன் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளார். ...

உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழ்வது அமெரிக்கா. இந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் ட்ரம்ப். இவர் கடந்தாண்டு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கான இறக்குமதி வரியை மிக கடுமையாக உயர்த்தினார். இதனால், ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது. ட்ரம்பின் முடிவுக்கு கண்டனம்அதிகரித்த நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக ...

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்நேற்று  காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இதன் மூலம் தேமுதிக முதல் முறையாக திமுக தலைமையிலான இணைகிறது. தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்த் திமுகவை எதிர்த்து வந்தாலும், ...

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் விநியோகம் இன்று தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இந்த விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து ...

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா செயற்கை நுண்ணறிவு இம்பாக்ட் மாநாடு உலகளாவிய தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக மாறிவருகிறது.45 நாடுகளின் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் CEO-க்கள், 10 ஆயிரம் கோடி மூதலீடு என களைகட்டி வருகிறது இந்தியா செயற்கை நுண்ணறிவு இம்பாக்ட் மாநாடு. இங்கு நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப ...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் காண்கிறது. அதற்கான தேர்தல் பணிகளை தீவிரமாக அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. சேலத்தைத் தொடர்ந்து வேலூர் அகரம் சேரியில்  இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ...

தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.முறையான கூட்டணி முடிவுகள் எட்டப்படாததால், ஓ.பி.எஸ் கூடாரம் கிட்டத்தட்ட காலியாகி வரும் சூழலில், அவருடன் இருக்கும் ஒருசில முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தற்போது மாற்றுப்பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே ...

தேசிய தலைநகர் தில்லியில் தெற்குல நாடுகளின் சார்பில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில்  பிப்.16 முதல் தொடங்கிய இந்த மாநாட்டை நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் ஒருங்கிணைப்பு குறைபாடு ...

திமுக கூட்டணியில் தேமுதிக இன்று இணைந்துள்ளது. இதற்காக அண்ணா அறிவாலாயத்திற்கு தேமுதிக பொது செயலாளர் பிரமே லதா தற்போது வருகை தந்துள்ளார்.அதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலாயம் வந்த பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் ...