லண்டனில் முதலமைச்சர் விஜய் ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாகச் சென்னையில் செயல்பட்டு வருகிறது என்றும், அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சென்னையிலேயே செய்திருக்கலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறுகிய பகுதியான பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் தவறானது என்றும், அதனை அரசு உடனடியாகக் கைவிட்டு சென்னைக்கு வெளியே ...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், எம்எல்ஏக்கள் இதுபோன்று குறுகிய காலத்தில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் வேறு கட்சிக்காக போட்டியிடுவது மக்களை அவமானப்படுத்தும் செயல். இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ...
காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் , காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்திக்கும் இடையில் வெடித்துள்ள மோதல், அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக விஜய் தான் பிரதமர் வேட்பாளர், விஜயை பிரதமர் நாற்காலியில் ராகுல் காந்தி அமர வைப்பார், என்று தவெகவினர் தொடர்ச்சியாக பேச ஆரம்பித்து விட்டனர். பதிலுக்கு ...
தமிழ்நாடு அரசியலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வார்த்தைப் போர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் காவல்துறை சார்பில் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன.அண்மையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனைகள் நடைபெற்ற நிலையில், தற்போது திமுக ...
மகாராஷ்டிராவில் ரூ.3,383 கோடி சொத்து வைத்துள்ள பாஜக எம்எல்ஏ தனது ஆன்மிக குரு சொன்னதை கேட்டு மும்பையில் ஒருநாள் பிச்சைக்காரராக வாழ்ந்த சம்பவம் நடந்துள்ளது. நம்மில் பலரும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தை பார்த்து இருப்போம். அந்த படத்தில் விஜய் ஆண்டனிபெரும் கோடீஸ்வரராக இருப்பார். அவரது தாய் கோமா நிலைக்கு சென்றிருப்பார். டாக்டர்களால் ...
இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி இறைக்கிறார்கள்.. வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி இறைக்கிறார்கள்.. வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அப்படி நடக்கக்கூடாது. குறுகிய காரணத்திற்காக ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாபெரும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, உலக நாடுகளின் புருவங்களை உயர்த்தும் வகையில் அதிரடி முடிவுகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சர்வதேச பொருளாதாரச் சந்தையை அசைத்துப் பார்க்கும் வகையில், இந்த மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘புது தில்லி பிரகடனம்’ ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்திற்குச் சவால் விடும் ...
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அக்.,6ம் தேதி நடைபெற உள்ளது. தவெக, திமுக,அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தன.இந்நிலையில், அக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீண்டாமை ...
தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற (2026) தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் தாராபுரம், ...
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ₹100 கோடிக்கும் அதிகமாகப் பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம் உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகளின் சங்கத்தை ...












