தமிழ்நாடு சட்டசபையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு நடந்த 17-வது சட்டசபை தேர்தலில் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து தவெக அரசின் முதல் ...
நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நடிகை திரிஷா குறித்து அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்து பெண்களை அவமதிக்கும் வகையிலானது என்றும், அப்படிப்பட்ட கருத்தை கூறியவர் தன்னை ஒரு தலைவராக அழைத்துக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்பு தஞ்சையில் திமுக ...
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரது கைது நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்சிக் கவிழ்ப்பு பேரம் குறித்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ஆட்சியை கவிழ்ப்பதற்காகப் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட சிபிஐ விசாரணை ...
முதலமைச்சர் மற்றும் பெண்கள் குறித்து அவதறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்உதயநிதி நேற்று காலையில் சென்னையில் வைத்துக் தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.அதன்பின்னர் நடைபெற்ற தீவிர விசாரணை மற்றும் தொடர் பரபரப்புகளுக்கு இடையே, மாலை வேளையில் அவர் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் ...
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழக வெற்றிக் கழகம் தனது ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியை விரிவுபடுத்தியுள்ளது.இதற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த வைகைச்செல்வன், கலைராஜன், புகழேந்தி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுக்கு முக்கியப் ...
தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் , முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த விவகாரத்துக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக ...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவர் அபிஜித் திப்கேவின் குடும்ப வருமானம் எவ்வளவு என்பது குறித்து உயர்நிலை விசாரணை நடத்தக் கோரி மகாராஷ்டிர அரசிடம் ஆர்டிஐ ஆர்வலர் அமித் திவாரி மனு அளித்துள்ளார். மகாராஷ்டிராவின் சம்பாஜிநகரை சேர்ந்தவர் அபிஜித் திப்கே (30). புனேவில் இதழியல் பட்டம் பெற்ற அவர் கடந்த 2020 முதல் 2023 வரை ...
காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இன்று பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, காவிரி விவகாரத்தில் நடைபெற இருந்த முதல் முக்கிய சந்திப்பாக இது பார்க்கப்பட்டது.ஆனால், கர்நாடகாவில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமையை கருத்தில் ...
கடந்த மாதம் ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி) நடத்திய போராட்டத்தின் போது, நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாய், பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், நாட்டின் மகளை மன்னித்தது அவரது பெருந்தன்மை என்றும், இதனால் அவளுக்கு இப்போது ஒரு “புதிய ...













