வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழக வெற்றிக் கழகம் தனது ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியை விரிவுபடுத்தியுள்ளது.இதற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த வைகைச்செல்வன், கலைராஜன், புகழேந்தி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுக்கு முக்கியப் ...

தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் , முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த விவகாரத்துக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக ...

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி​​யின் (சிஜேபி) தலை​வர் அபிஜித் திப்கேவின் குடும்ப வரு​மானம் எவ்​வளவு என்​பது குறித்து உயர்​நிலை விசா​ரணை நடத்​தக் கோரி மகா​ராஷ்டிர அரசிடம் ஆர்​டிஐ ஆர்​வலர் அமித் திவாரி மனு அளித்​துள்​ளார். மகா​ராஷ்டி​ரா​வின் சம்​பாஜிநகரை சேர்ந்​தவர் அபிஜித் திப்கே (30). புனே​வில் இதழியல் பட்​டம் பெற்ற அவர் கடந்த 2020 முதல் 2023 வரை ...

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இன்று பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, காவிரி விவகாரத்தில் நடைபெற இருந்த முதல் முக்கிய சந்திப்பாக இது பார்க்கப்பட்டது.ஆனால், கர்நாடகாவில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமையை கருத்தில் ...

கடந்த மாதம் ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி) நடத்திய போராட்டத்தின் போது, நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாய், பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், நாட்டின் மகளை மன்னித்தது அவரது பெருந்தன்மை என்றும், இதனால் அவளுக்கு இப்போது ஒரு “புதிய ...

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1000 கோடி முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில், ஊழல் தடுப்பு போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்த நிலையில், இதில், டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலான் இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ...

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் கணித்துள்ளார். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே இருக்காது என்று கூறியுள்ள அவர், போட்டி விஜய் vs தனுஷ் என்று மாறும் எனவும் கூறியுள்ளார். சட்டசபைத் ...

கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் துறையினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ...

இந்திய தேசிய அரசியலில் ‘இண்டியா’ கூட்டணி உருவான நாள் முதல் தற்போது வரை பல சோதனைகளைக் கடந்து வந்துள்ளது. எனினும், அண்மையில் தேசிய அரசியலில் அரங்கேறிய சில அதிரடி மாற்றங்கள் எதிர்க்கட்சிகளின் முகாமில் பெரும் பூசலையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து ...

சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் புடின் ஆகியோர் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகிறார். டெல்லியில் செப்டம்பர் 12,13 தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க ...