இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ...

நே​பாள வெள்​ளத்​தில் சிக்​கிய தமி​ழர்​களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்​ஜூனா உட்பட 4 அமைச்​சர்​கள் நேற்று டெல்​லி விரைந்தனர்.மேலும் கும்​பகோணத்​தில் இருந்து சென்ற 36 பேரை மீட்​கும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. நேபாள வெள்ளத்தில், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை உள்​ளிட்ட பல மாவட்​டங்​களைச் சேர்ந்த 57 பேர், கும்​பகோணத்​தைச் சேர்ந்த ‘சூப்​பர் ...

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு விளக்கமளித்துள்ளது. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நிராகரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், ...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24ஆம் தேதி உயர்கல்வித்துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குறுக்கிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது கடுமையான லஞ்சக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது பள்ளிகளுக்கு அனுமதி வழங்க திமுக ஆட்சியில் லஞ்சம் ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெருமிதத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு, அடுத்து அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள நிலையிலும், தன் வாழ்வின் வரலாற்றுப் பக்கங்களை அவரே செதுக்கி ...

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கைத் தடையின்றிப் பெற முழு உரிமை உள்ளது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காவிரி விவகாரம் என்பது முற்றிலும் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டு, உரிய வழிகாட்டுதல்களின்படி நிர்வகிக்கப்பட்டு வருவதால், இதில் கர்நாடகா தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுத்துவிட ...

சட்டப்பேரவையில் தேவையில்லாமல் என் கணவர் பற்றி பேச வேண்டாம் என திமுகவினருக்கு அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.சட்டப்பேரவை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை விமர்சிக்கும்போதெல்லாம் திமுகவினர் லாட்டரி தொழிலை குறிப்பிட்டு பேசி வருகின்றனர். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ...

தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் உரிமைப் போராட்ட கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக ...

தமிழக சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு பதிலுரை அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இதுவரை காணாமல் போனவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காணாமல் போன மலைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெரம்பலூர் மாவட்டத்தில் எலும்பலூர் கிராமத்தில் 75 மீட்டர் உயரமுள்ள பிரம்பரசி மலை 2006 முதல் 25 மீட்டர் உயரம் வரை மூன்று ஏக்கர் பரப்பளவில் ...

செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்தியா BRICS உச்சி மாநாட்டை நடத்துகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அவர் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் இந்தியா வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஷி ...