அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து திடீரென டெல்லி புறப்பட்டுள்ளார்.2026 தேர்தலை நோக்கி தமிழக அரசியல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பயணம் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சிகளுக்கிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் வேகமெடுத்து வருகின்றன. ...

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், பெண்கள் குறித்து சில அரசியல் தலைவர்கள் பேசிய கருத்துகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிவி சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசிய கருத்துகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. திமுக அரசை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ...

ஈரான் உடனான போரில் ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் அமெரிக்காவுக்கு உதவ மறுக்கும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ‘முட்டாள்தனமான தவறு’ செய்வதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளாா். இந்த மோதலால் கச்சா எண்ணெய் விலை உயா்ந்துள்ள போதிலும், அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளின் யாருடைய உதவியும் தேவையில்லை என்று அவா் பிடிவாதமாகக் கூறினாா். அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ...

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி, 2026 ஆம் ஆண்டின் கட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்து போட்டி என்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி  உறுதியாகி இருக்கிறது. கடந்த முறை 13 ...

தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி தேர்தல் நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தற்போது தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் அதிமுக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணி,தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு போட்டியாளர்களுடன் தமிழக ...

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கிறார். ஆனால் அவர் முழு வீச்சில் மக்கள் பரப்புரையை நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்றைய ...

தமிழக தேர்தல் களம் பரபரப்பான சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். திமுக கூட்டணி ...

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெண்களின் இலவச சேலை வழங்கும் திட்டம் குறித்துப் பேசுகையில், சேலைக் கொடுத்தா மட்டும் போதுமா? பாவாடை இல்லாமல் சேலையை எப்படிக் கட்டுவது என்று பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ...

கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மார்ச் 17-ந் தேதி விசாரணை நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி, விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் ...

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. ஒடிசாவில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் நேற்று ஒடிசாவில் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. மொத்தம் 4 இடங்களுக்கு தேர்தல் ...