விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பல ஆண்டுகளாகப் பேருந்து வசதியின்றி அவதிப்பட்டு வந்த அயன்ரெட்டியப்பட்டி கிராமத்திற்கு, முதன்முறையாக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை முறையான பேருந்து வசதி எএন்தும் இல்லாத அயன்ரெட்டியப்பட்டி கிராமத்திற்கு, தற்போது புதிய அரசு பேருந்து சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவரும் அமைச்சருமான வன்னி அரசு, அயன்ரெட்டியப்பட்டியில் ...
தேமுதிகவின் 22-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், “லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையான வெளிப்படையான மக்கள் ஆட்சியை தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம்.நமது கட்சி தொடங்கி 21 ஆண்டுகள் ...
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன் நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் ...
ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 3,613 வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக 4,179 வார்டுகளில் வெற்றி பெற்றது. மேலும், மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் நான்கில் பாஜக தெளிவான பெரும்பான்மையை பெற்றது. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
தமிழ்நாட்டில் எந்த இடத்திலேயும் மின்வெட்டு பிரச்சனையே இல்லை. மின்வெட்டு பிரச்சினை அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டது.இருந்த போதும் சிலர் அரசியலுக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டியளித்துள்ளார். தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மின்வெட்டு இருந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் பேட்டி கொடுக்கும் இடங்களில் கூட மின்வெட்டு ...
தமிழ்நாடு அரசியலில் முக்கியப் தலைவர்கள் மீதான சட்டநடவடிக்கைகளும், அரசியல் விமர்சனங்கள் சார்ந்த வழக்குகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.அந்த வகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது 7 சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் ...
அரசியல் சாயம் பூசப்படும்னு தெரிஞ்சும் கை கோர்த்தது தைரியம்… அந்த ஒரு கட்டமைப்புல சில்லு சில்லாவா நொறுங்கி போச்சு போலி அரசியல்வாதிகளின் சதி! ஃபேன் வார் வச்சு அரசியல் நடத்திய காலம் மலையேறிடுச்சு… லண்டன்ல நடந்த அந்த ஒரு சந்திப்பு வன்மம் விதைச்சவங்களுக்கு வச்ச செக்! நாற்காலி வேற, நட்பு வேறனு புரிஞ்சுகிட்ட மனுஷன் அஜித்… ...
திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வெற்றி மற்றும் தோல்விகளைக் கடந்து எப்போதும் மக்களுக்காக உறுதியுடன் நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 4 மாதகால ஆட்சியின் போதாமைகளையும் நிர்வாகச் சிக்கல்களையும் ...
இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 2029 ஆம் ஆண்டுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் முதலமைச்சர், பிரதமர் என 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ...
நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க மக்களின் பிரதான உணவாக மீன் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிடக்கூட ...












