தங்க நகைகள் இந்தியர்களின் பண்பாட்டோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான ஒரு முதலீடு. ஆனால், தங்கம் வாங்குவதும், அதனை இறக்குமதி செய்வதும் தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு மிகப் பெரிய சவாலாக மாறுகிறது. மத்திய ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய பணவீக்கம் ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ...
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் நாளை முதல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற ...
சென்னையில் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “தூய்மைப் பணியாளர்கள் உண்மையிலேயே மிகவும் பாவம்; இறந்த நாய்க்குட்டி, ஆடு, மாடு போன்றவற்றை கையால் எடுத்துப் போட்டுவிட்டு, அடுத்த கணமே அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கிறது. தூய்மைத் ...
எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்றால் அதற்கு ஆதாரத்தை வெளியிடுங்கள். சட்டப்படி, எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சட்டப்பேரவையில், திமுக கொறடா எ.வ.வேலு மற்றும் மூத்த திமுக உறுப்பினர் கே.என்.நேரு ஆகியோர் தவெக அமைச்சர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மாறி மாறி திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜூனா ...
இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்ஜூனா உட்பட 4 அமைச்சர்கள் நேற்று டெல்லி விரைந்தனர்.மேலும் கும்பகோணத்தில் இருந்து சென்ற 36 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாள வெள்ளத்தில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் ...
குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு விளக்கமளித்துள்ளது. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நிராகரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், ...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24ஆம் தேதி உயர்கல்வித்துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குறுக்கிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது கடுமையான லஞ்சக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது பள்ளிகளுக்கு அனுமதி வழங்க திமுக ஆட்சியில் லஞ்சம் ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெருமிதத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு, அடுத்து அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள நிலையிலும், தன் வாழ்வின் வரலாற்றுப் பக்கங்களை அவரே செதுக்கி ...
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கைத் தடையின்றிப் பெற முழு உரிமை உள்ளது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காவிரி விவகாரம் என்பது முற்றிலும் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டு, உரிய வழிகாட்டுதல்களின்படி நிர்வகிக்கப்பட்டு வருவதால், இதில் கர்நாடகா தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுத்துவிட ...













