நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க மக்களின் பிரதான உணவாக மீன் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிடக்கூட ...
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 சதவீத பணிகள் நிறைவடைந்து விடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். ...
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான லண்டனுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் இந்த வார இறுதியில் நடைபெறும் புகழ்பெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தில் முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ...
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களின் 17 மாவட்டங்களை உள்ளடக்கி 5 பல வழித்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் ஊடகங்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 540 கிலோ மீட்டர் தூரத்திற்கான 5 ...
இந்தியாவில் தேர்தல்கள் வரும்போது பொதுவாக அனைத்து அரசியல் கட்சிகளுமே இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசும். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கிடையே இந்தியாவை பின்பற்றி, அமெரிக்காவிலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 5000 டாலர் வழங்குவேன் என சொல்லி அதிரடி காட்டியிருக்கிறார் டிரம்ப். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்! ...
இஸ்ரோ மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை, விஞ்ஞானிகள்,பொறியாளர்கள் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பு மற்றூம் கடின உழைப்பை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற முதல் சர்வதேச விண்வெளி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் தனக்கென தனி விண்வெளி மையத்தை ...
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்க மோதிரம் அளிக்கும் திட்டத்தை தமிழக வெற்றிக் கழக அரசு அறிவித்தது. 4,41,667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.அதன் அடிப்படையில், முதல்வர் விஜய் நேற்று வியாழக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் லண்டன் புறப்பட்டு சென்றார். அங்கு, பல்வேறு நிறுவன முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் வருமாறு அழைப்பு ...
டெல்லியில் 3 நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு பாரத் மண்டபத்தில் இன்று தொடங்குகிறது. இதற்காக டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா இணைந்து உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பு 2024ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடனும், 2025ல் இந்தோனேசியாவுடனும் ...
இந்தியாவின் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் வருகிற செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ரஷிய அதிபர் புதின், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியைத் டெல்லியில் நேரில் சந்தித்துப் ...













