தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி ( புதன்கிழமை) கூடியது. முதல் நாளான அன்று தமிழக அரசின் பொது நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து சுமார் 2:30 மணி நேரம் பேசி இருந்தார்.இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 6- ஆம் தேதி வேளாண் நிதி நிலை ...

தொகுதி மறு​வரையறையை எதிர்த்து பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனி தீர்​மானம் திமுக ஆதரவுடன் நிறை​வேற்​றப்​பட்​டது. தமிழக சட்​டப்​பேர​வை நேற்று காலை கூடியதும் தொகுதி மறு​வரையறையை எதிர்த்​து, தனி தீர்​மானத்தை முதல்​வர் விஜய் நேற்று கொண்டு வந்​தார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: தமி​ழ​கம் உள்​ளிட்ட அனைத்து மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் மக்​களவை, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் ...

போதைப் பொருளுக்கு எதிராக மாணவர்கள் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில், போதைப்பொருள் ஒழிப்பு, விழிப்புணர்வு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்கினார். தமிழகத்தை போதைப்பொருள்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கில், தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு ...

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குத் தகுதியான பரம்பரை அல்லாத அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் மாநில அளவிலான இந்து சமய அறநிலையத்துறை குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையிலும், தகுதியான மற்றும் நேர்மையான நபர்களை ...

மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கக் கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்றும் முடங்கியது. கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடந்த மாதம் 20ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் கடுமையான தடியடி நடத்தி, ...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற உள்ளது. நேற்றைய கூட்டத்தொடரில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று நீட் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்) திருத்த ...

நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் முன்மொழிந்த அரசினர் தனி தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் விஜய் கொண்டு ...

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், இரண்டாவது நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட ...

எங்க சாப்பாடு போடுறாங்களோ அங்க போறேன் என சட்டசபை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலகலப்பாக தெரிவித்தார். எப்போதும் முகத்தை சிடு சிடு என வைத்துக் கொள்ளும் அவர் இன்று சிரித்த பேசியதால் அவரை சுற்றி இருந்தவர்களும் சிரித்துவிட்டனர். தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் இன்று தொடங்கியது. இந்த விவாதத்தில் பல்வேறு ...

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அவையில் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.இதற்கு முதல்வர் விஜய் உடனடியாக பதில் அளித்தார். சட்டப்பேரவையில் மேகதாது ...