நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் வெளியிட்ட தனது காணொளிக்கு மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி மீண்டும் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில்,எனது முந்தைய பதிவை பார்த்து தங்களது கருத்துகளையும் ஆதரவையும் பகிர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக இளைஞர்கள் தெரிவித்த எண்ணங்களும் ஆலோசனைகளும் எனக்கு ...

அமெரிக்கா மற்றும் லெபனான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவை மீண்டும் தொடங்க இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவின் ‘பிளைட் 847’ விமானம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 1985 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் லெபனானுடனான விமானச் சேவையைத் தடை செய்தார். பாதுகாப்பது காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட விமானச் சேவை, தற்போது மீண்டும் ...

சிஜேபி போராட்​டக் குழு​வினருடன் பேச்​சு​வார்த்தை நடத்த மத்​திய அரசு தயா​ராக உள்​ளது என்று மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் தெரி​வித்​துள்​ளார்.இதற்​கிடையே இன்று நாடு தழுவிய போராட்​டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்​துள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்தி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்​பில் ...

தமிழகத்தில் மக்களின் பெரும் ஆதரவோடு செயல்பட்டு வரும் த.வெ.க அரசைக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஒரு மாத காலமாகத் தலைமறைவாக இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நீதிமன்றத்தில் திடீரென ஆஜராகியுள்ளார். காவல்துறை இவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இந்த எதிர்பாராத சரணடைவு மாநில அரசியலில் ...

காவல் மரணங்களின்போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது’ என தூத்துக்குடி இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்துக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் ...

நடிகரும், தற்போதைய தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய்யின் ‘கடைசி’ படமான ‘ஜன நாயகன்’ வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இதைக் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை கொண்டாட்டங்கள், ரசிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் என நகரங்கள் மற்றும் ஊர்களில் நடந்த ...

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து ‘CJP’ அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக ‘மேலும் கடுமையான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இரவு பகிர்ந்த ஒரு வீடியோ செய்தியில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிடவும், ...

தமிழக அரசியலில் செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சுமார் ₹397 கோடி மதிப்பில் நடை பெற்றதாகக் கூறப்படும் இந்த கொள்முதல் முறைகேடுகள் குறித்து ஆவணப் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டி, சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தவெக அரசு தரப்பில் வியூகங்கள் ...

புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வு ரத்து ஒன்றே தீர்வு. நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது. முறைகேடு செய்யவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக ஆரம்பம் முதலே திமுக எச்சரித்து வந்தது என அவர் ...

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, டெல்லி 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.மாலை 3 மணியளவில் வாழ்த்துகளைத் தெரிவித்து முடித்ததும், கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இல்லத்திலிருந்து வெளியே வந்தனர். அப்போது, மாணவர்கள் மீதான ...