இந்தியாவின் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் வருகிற செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ரஷிய அதிபர் புதின், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியைத் டெல்லியில் நேரில் சந்தித்துப் ...
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக வியூகங்களை அமைத்து வருகிறார். இதன் தொடக்கமாக, மற்ற அரசியல் கட்சிகளுக்கு முன்பாகவே முதன்மையாகத் தன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு திமுக தேர்தல் களத்தில் முந்தியுள்ளது. இதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் ஐ. பரந்தாமனும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் ...
அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டு, வேட்புமனு ...
சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஓய்வூதியதாரர்களுக்கான வருடாந்திர நேர்காணல் ஒரு பாதுகாப்பான சுயசேவை வசதி மூலம் மேற்கொள்வதற்கும், டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட ஒப்புகை சீட்டுகளை உடனடியாக பெறுவதற்கும் ஒரு முன்னோட்ட அடிப்படையில் ஓய்வூதியதாரர் சுய சேவை முனையம் நிறுவப்படும். முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ...
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பியதன் தாக்கம் திரையரங்குகளிலும் எதிரொலித்ததாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கியமான விவாதங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பேச்சுகள் மீது பொதுமக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டதால், பலரும் தங்களது வழக்கமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஒதுக்கிவிட்டு நேரடி ஒளிபரப்பை கவனித்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் ...
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க நேரமில்லாமல் இருக்கலாம்; ஆனால் இப்போது தமிழக சட்டப்பேரவையிலேயே ஒரு “ரியல் பிக் பாஸ்” அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் பரவுகிறது. முதல்வர் விஜயின் சட்டப்பேரவை உரை, திமுகவை நேரடியாக எதிர்கொண்ட விதத்தால் அவரது ஆதரவாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயலலிதா போன்ற வலுவான அரசியல் தலைவர்கள் ...
28 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிகாலத்தை வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்வதற்கான சட்டத்திருத்த முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை தவிர 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ...
இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், கந்தசாமி மற்றும் விஜயகார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய ...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. முதல்வர் விஜய் தனது 45 நிமிட உரையில் பழைய விவகாரங்களையும், அமலாக்கத்துறை குறிப்புகளையும் பேசிவிட்டு, எதிர்க்கட்சி எழுப்பிய 15 கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டியது. முக்கியமாக பேசுவதை எல்லாம் ...
முதல்வர் விஜய்யின் சர்ச்சைக்குரிய பேச்சுகளை சபை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இருக்கையை முற்றுகையிட்டதால் அமளி ஏற்பட்டது. சட்டசபை விதிகளை மேற்கோள்காட்டி திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது, திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அவை முன்னவர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். இந்த அமளி ...













