மகாராஷ்டிராவில் ரூ.3,383 கோடி சொத்து வைத்துள்ள பாஜக எம்எல்ஏ தனது ஆன்மிக குரு சொன்னதை கேட்டு மும்பையில் ஒருநாள் பிச்சைக்காரராக வாழ்ந்த சம்பவம் நடந்துள்ளது. நம்மில் பலரும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தை பார்த்து இருப்போம். அந்த படத்தில் விஜய் ஆண்டனிபெரும் கோடீஸ்வரராக இருப்பார். அவரது தாய் கோமா நிலைக்கு சென்றிருப்பார். டாக்டர்களால் ...

இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி இறைக்கிறார்கள்.. வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி இறைக்கிறார்கள்.. வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அப்படி நடக்கக்கூடாது. குறுகிய காரணத்திற்காக ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாபெரும் ‘பிரிக்ஸ்’  உச்சி மாநாடு, உலக நாடுகளின் புருவங்களை உயர்த்தும் வகையில் அதிரடி முடிவுகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சர்வதேச பொருளாதாரச் சந்தையை அசைத்துப் பார்க்கும் வகையில், இந்த மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘புது தில்லி பிரகடனம்’ ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்திற்குச் சவால் விடும் ...

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அக்.,6ம் தேதி நடைபெற உள்ளது. தவெக, திமுக,அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தன.இந்நிலையில், அக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீண்டாமை ...

தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற (2026) தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் தாராபுரம், ...

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ₹100 கோடிக்கும் அதிகமாகப் பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம் உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகளின் சங்கத்தை ...

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பல ஆண்டுகளாகப் பேருந்து வசதியின்றி அவதிப்பட்டு வந்த அயன்ரெட்டியப்பட்டி கிராமத்திற்கு, முதன்முறையாக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை முறையான பேருந்து வசதி எএন்தும் இல்லாத அயன்ரெட்டியப்பட்டி கிராமத்திற்கு, தற்போது புதிய அரசு பேருந்து சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவரும் அமைச்சருமான வன்னி அரசு, அயன்ரெட்டியப்பட்டியில் ...

தேமுதிகவின் 22-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், “லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையான வெளிப்படையான மக்கள் ஆட்சியை தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம்.நமது கட்சி தொடங்கி 21 ஆண்டுகள் ...

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்‌ஷன் நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் ...

ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 3,613 வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக 4,179 வார்டுகளில் வெற்றி பெற்றது. மேலும், மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் நான்கில் பாஜக தெளிவான பெரும்பான்மையை பெற்றது. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...