முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக ...
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடும். அதன்படி இந்தாண்டு இன்று ஜூலை 19ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மறுபுறம் எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே அவை காலை துவங்கிய உடனேயே எதிர்க்கட்சியினர் அமளியில் ...
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் தங்கள் கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்களை வழங்கி வருகின்றனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண் நேற்று முன்தினம் முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தபோது, திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து காப்பாற்றிய சம்பவம் ...
காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்க ளிடம் நேற்று அவர் கூறியதாவது: காவல் மரணங்களில் போலீஸார் அல்லது சிறைத்துறை பணியாளர்கள் தவறு செய்திருந்தால் அரசு, அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கும்.தவறு ...
தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அமைத்துள்ளது. செங்கோட்டையன் தவிர மற்ற அனைவரும் முதன்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். முதன்முறையாக எம்எல்ஏ ஆன உடனே அமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால் அவர்களுக்கு நிர்வாக சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், பொறுப்பில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் சிலர் மிகவும் பொறுப்புடன் பணியாற்றி வரும் ...
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது.தவெக அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது தவெக. ...
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள சூழலில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தவெகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் ...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், திமுக தலைவர்களையும் கட்சி நிர்வாகிகளையும் ...
கரூர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவும் அதிமுகவும் கூட்டுக்களவாணிகள் என கடுமையாக விமர்சனம் செய்தார்.இதற்கு அதிமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “திமுகவும் அதிமுகவும் வேறு வேறு இல்லை. திமுக கடைசியில் அதிமுகவிடம் போய் தான் நிற்கிறது. இரண்டு கட்சிகளும் கூட்டுக்களவாணிகள். இல்லைன்னு அவர்களால் சொல்ல ...
இந்தோனேசியா, ஆஸ்தி ரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு நேற்று சென்றார். அந்த நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரடியாக விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார். விமான நிலைய வளாகத்தில் இந்திய வம்சாவளியினர் பிரதமர் ...












