அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் 3 மாதத்தில் போதைப்பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கையில் அதிமுக சார்பில் செந்தில்நாதன், காரைக்குடியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் திருப்புத்தூர், ...

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இருந்த அவசரத்தால், கடைசி நேரத்தில் விசிக-வுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “யார் என்ன தொகுதி கேட்கிறார்களோ அதைக் கொடுத்து அனுப்பி விடுங்கள்” என ...

விஜய் பிரசாரம் செய்ய வந்தால் 4 பக்கமும் சாலையை ஒரு மணி நேரம் மூடுங்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் அளித்த ஒரு புகார் மனுவை அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுன் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் ...

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளன. இதனிடையே வருகின்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் விஜய் இன்று திருச்சியில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே மதிய நேரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கர்ப்பிணிகள், ...

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கத்தில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் ...

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று மாலை தமிழகம் வந்தார் தமிழக பா.ஜ.கவின் தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல். இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, குற்றவாளி ...

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயரும் இருக்கு. அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை தற்போது அறிவிக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று சென்னை கமலாயலத்தில் நடந்தது. பாஜக மேலிட ...

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30- ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக, பெரம்பூரில் ...

மத்திய கிழக்கில் ஒரு மாத காலமாக நீடித்து வந்த போர் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் ஈரானை விட்டு வெளியேறும் என்றும், போர் முடிவுக்கு வரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரான் அணு ...

தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். தமிழகத்தில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, ...