சுதந்திர இந்தியா, ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி வரை 15 பிரதமர்களைக் கண்டுள்ளது.அவர்கள் தங்களின் திறமைக்கேற்ப பல்வேறு சமூக-அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாட்டிற்குச் சேவை செய்தனர். தற்போதைய பிரதமரின் கதை ஒரு தனித்துவமான வரலாற்றைக் கூறுகிறது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள பிரதமர் மோடியின் நிர்வாகத்தை ...

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ‘வல்லாரை’ கீரை அனுப்ப வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்த முதலமைச்சர் விஜய்க்கு ஞாபக சக்தியை வலுப்படுத்தும் வல்லாரை கீரை அனுப்ப தமிழ் புலிகள் கட்சியினர் வந்தனர். உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கீரை அனுப்ப வந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டசபை ...

பிரதமர் மோடிசனிக்கிழமையன்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின்  உறுப்பினர்களுடன் ஒரு முக்கியக் கூட்டத்தை நடத்தினார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொழில் செய்வதை எளிதாக்கும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பல யோசனைகள் ...

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை குறித்து தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.கட்சியின் வளர்ச்சியும் அடிப்படை வலிமையும் ஒரே நபரை சார்ந்தது அல்ல என்றும், பாஜக தனது பாதையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் வருகையோ அல்லது விலகலோ பாஜகவின் அடிப்படை கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவில்லை ...

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களில் நாடாளுமன்றக் கூட்டு உத்தியை வகுப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கடந்த ஏப்ரல் 15 அன்று சந்தித்தது. அதனுடன் ஒப்பிடும்போது, திங்கட்கிழமை டெல்லியில் இந்த கூட்டணி கூடும்போது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையே நிலவுகிறது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்துள்ளன, மேலும் கூட்டணிக்குள்ளான சமன்பாடுகளும் மாறியுள்ளன. ...

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. தேர்தலுக்கு பின் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. அப்போது விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்து ஆட்சியமைக்க வைத்தன. மேலும் காங்கிரஸ், ...

அண்ணாமலை விலகியது குறித்து கருத்து கூற முடியாது. அவரது ராஜினாமா கடிதம் குறித்து மத்திய தலைமையிடம் இருந்து எனக்கு எதுவும் வரவில்லை. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அது ஜனநாயக உரிமை. அவரது பிறந்த நாள் அன்று நான் வாழ்த்து சொன்னேன். அவரும் நலம் விசாரித்தார். நானும் அவரிடம் நலம் விசாரித்தேன்.. தமிழகத்தில் முதல்வராக விஜய் ...

அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி.சம்பத் ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் ...

தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வெற்றி தமிழகம் என்ற பெயரில் 436 தொலைநோக்கு திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்துள்ளார்.அமைச்சர்கள் யாரும் தவறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட முதல்வர் விஜய், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ...

ஆனந்தமாகவும், அன்போடும் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளேன். பாஜகவின் ஒரு விஷயத்தை Disagree செய்கிறோம் என்றால் அதனை கம்பீரமாக மேற்கொள்வோம். எப்படி திமுகவை பார்க்கிறோமோ, அதிமுக, தவெகவை பார்க்கிறோமோ அப்படித்தனா் பாஜகவையும் பார்ப்பேன். அவர்களது கட்சியின் கொள்கையை அவர்கள் முன்னிறுத்த போகிறார்கள். நம்முடைய இயக்கத்தின் கொள்கையை நாம் முன்னிறுத்த போகிறோம்” என்று பாஜகவில் இருந்து ...