மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பலத்த பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய அரசு ...

விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில் இன்று 5.31 நிமிட காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக்காகி பரவி வருகிறது.இதனால் விஜய் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் இறங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது ...

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது.புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21% வாக்​குப்​ப​திவு நடந்​துள்​ளது. புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் ...

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் அக்கா திட்டம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் ...

தேமுதிக-வின் முக்கிய முகமாகவும், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த மீசை ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். மீசை ராஜேந்திரன் தேமுதிக தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தனது நீண்டகாலப் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில், கேப்டன் விஜயகாந்த் மன்றத்தில் 31 ஆண்டுகளும், கட்சி தொடங்கிய ...

இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.முதற்கட்டமாக, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் ஆகிய மூன்றிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி ...

கோவை மாவட்டத்தில் 18 வயதில் இருந்து 29 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள் 5 லட்சத்து 21 ஆயிரத்து 114 பேர் உள்ளனர்.எனவே இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் முடிவு கண்டிப்பாக வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .குறிப்பாக 18 வயது முதல் 19 வயது வரை 63 ஆயிரத்து 790 வாக்காளர்களும், ...

தவெக தலைவர் விஜய், இன்று ஏப்ரல் 9ம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.நிர்வாகக் காரணங்களால் இந்தப் பிரசாரம் வரும் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பிரசாரம் செய்ய ஏற்கனவே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும், ...

தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் மாற்றத்திற்கு பின் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு ...

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இல்லாத 462 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள தகவலில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் ஏராளமான ...