தி​முக​வில் இனி கூட்​ட​ணியே வேண்​டாம் என்​பது பற்றி பரிசீலிப்​போம் என அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். திரு​வாரூர் அருகே காட்​டூரில் உள்ள கலைஞர் கோட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர் மதி​வாணன் இல்​லத்திருமண விழா​வில் அவர் பேசி​ய​தாவது: தமிழகம் முழு​வதும் இன்று ஏராள​மான பிரச்​சினை​கள் உள்​ளன. ஒரு பக்​கம் மின்​வெட்டு பிரச்​சினை, மறு​பக்​கம் மேட்​டூர் அணை​யில் குறித்த நேரத்​தில் ...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார். அவர் பேசியதாவது: முதல்வர் விஜய் என் வீட்டிற்கு வருவார் என கனவில் கூட நினைக்கவில்லை. ஆச்சரியப்பட்டேன். எனக்கு பெரிய பதவி கிடையாது. பெரிய கட்சியும் இல்லை. கட்சியில் என்னை விட்டு பிரிந்து சென்றவர்கள் அதிகம். முதல்வர் விஜய்யிடம் ...

இந்தியாவின் நீர் ஆதாரங்களை பெருக்கவும், விவசாய புரட்சியை ஏற்படுத்தவும் நதிகள் இணைப்பு திட்டம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் வேளையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தற்போதைய பேச்சு தேசிய அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. நாட்டின் மிக முக்கிய நதிகளான கங்கை மற்றும் காவிரி நதிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டால், இந்தியாவின் ஒட்டுமொத்த ...

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார்களுக்கு பதில் சொன்ன முதலமைச்சர் விஜய் திமுக எல்லாத்துறைகளிலும் ஊழல் செய்திருப்பதாக பேசினார்.ஆனால், இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.அவர்கள் சென்ற பின் ஒரு குட்டி கதை சொன்ன முதல்வர் விஜய் ‘ஒரு ...

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மற்றும் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், வேலையே செய்யாமல் அரசுப் பணம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய ...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 21 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் கட்டாய நிதி வசூல் குறித்து மற்றுமொரு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திமுக ஆட்சியில் 32 துறைகளையும் உதயநிதியும் சபரீசனும் சரிபாதியாகப் பிரித்து வசூல் வேட்டை நடத்தியதாகத் தவெக ...

மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வந்தது. மேலும் திமுகவினரும் தற்போது வரை ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர். அந்த பாணியில் விஜய்யும் தனது தேர்தல் பிரசாரம் முதல் இப்போது வரை ஒன்றிய அரசு என்று தான் மத்திய அரசை கூறி வந்தார். ஆனால் தற்போது ...

மாநகராட்சி கூட்டம் நடந்துக்கொண்டிருந்தபோது, மேயர் பிரியாவை நோக்கி முற்றுகையிட அதிமுக கவுன்சிலர் சதீஷ் வந்ததால், திமுக கவுன்சிலர்கள் ஒன்று திரண்டனர். இதனால், மாநகராட்சி கூட்டத்தில் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று கூடியது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 22 சட்டமன்ற ...

சென்​னை, திருச்​சி, கோவை உள்​ளிட்ட 5 மாவட்டங்களில் சாலை​யோர உணவு விற்​பனையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார். சென்னை தேனாம்​பேட்​டை​யில் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தலை​மை​யில் உணவு பாது​காப்​புத்​துறை அலுவலர்களு​ட​னான ஆய்​வுக்​கூட்​டம் நேற்று நடந்​தது. கூட்​டம் முடி​வில், அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: அசைவ உணவு விடு​தி​கள், மக்​கள் அதி​கம் ...

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய முக்கிய நாடுகள் உள்ளடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் ஆற்றல் துறை அமைச்சர்களின் மாநாட்டை நான்காவது முறையாக தலைமையேற்று நடத்துகிறது இந்தியா.சர்வதேச அளவில் நிலவி வரும் எரிசக்தி தேவைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவே இந்த மெகா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த ...