கர்நாடகாவில் அடுத்த முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்க உள்ளார். இவரது பதவியேற்பு விழா ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதோடு டிகே சிவக்குமாரின் அமைச்சரவையில் சித்தராமையாவின் மகன் யதீந்திராவிற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ...
முதல்வர் விஜய் நேற்று பட்டு வேட்டி, சட்டையில் தலைமை செயலகம் வந்தார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதில் இருந்து தினசரி கோட்-சூட் அணிந்து தலைமை செயலகம் வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆனால் நேற்று முதல்வர் விஜய் தலைமை செயலகம் வந்தபோது பட்டு வேட்டி, சட்டையுடன் வந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து விசாரித்தபோது, முதல்வர் ...
தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் அமைச்சர்களின் துறை வாரியாக குடியிருப்பு எண்கள் மற்றும் பங்களா பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வெளியான தகவலின்படி, சுகாதாரம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு, வீட்டுவசதி, கூட்டுறவு, சமூக நலன், சுற்றுலா, வருவாய் உள்ளிட்ட பல துறைகளின் அமைச்சர்களுக்கு தலைமைச் செயலகம் அருகிலுள்ள ...
விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பசுமை தாயக தலைவரும், தருமபுரி பாமக எம்எல்ஏவுமான சவுமியா அன்புமணி மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நீட் தேர்வு மற்றும் மும்மொழிகொள்கை குறித்து பிரதமரிடம் முதல்வர் விஜய் பேசாதது குறித்து கேட்கிறீர்கள். தமிழகத்தின் கோரிக்கைகளை டெல்லிக்கு கொண்டு செல்ல வேண்டும். ...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் ஆய்வு செய்யும் போது பயணி ஒருவர் துறையூர் பகுதிக்கு செல்ல நான் முன்பதிவு செய்து விட்டேன், எனது பேருந்து 10.30 வர வேண்டும், ஆனால் தற்பொழுது 11:45 ஆகியும். பேருந்து குறித்து எந்த ஒரு அறிவிப்பும் எனக்கு வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது. ...
தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற திமுக அரசின் நடைமுறையை பின்பற்றும் கட்டாயம் எங்களுக்கு ஏதும் கிடையாது என்று உயர்கல்வி அமைச்சர் பெ.விஸ்வநாதன் மதுரையில் நேற்று தெரிவித்தார். முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை தல்லாகுளத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் அவரது சிலைக்கு பெ.விஸ்வநாதன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 242 வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 18 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியிடம் இருந்து, கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி ...
டில்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் நலன்கள் குறித்து சில முக்கிய கோரிக்கைகளை, பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழகத்தில் நடைபெறும் ...
முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். முதல்வர் விஜய் : ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் ...
பகலில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.கடும் வெயில் காணப்படும் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என்றும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் கேன் எடுத்துச் செல்லுங்கள் என்றும் பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்தார்.தாகத்தோடு வருவோருக்கு ஒரு குவளை நீர் ...













