தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “அனிதா ராதாகிருஷ்ணனையும் அ.தி.மு.க -விலிருந்து பேரம் பேசி தி.மு.க -வில் இணைத்தது.மேலும், தமிழ்நாட்டில் பேரத்தை தொடங்கி வைத்தது தி.மு.க -வினர்தான். தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர். திமுக ஆளுநரிடம் கொடுத்த புகாரில், நீங்கள் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி டெல்லிக்கு ...

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவின் அரசியல் செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில், அவருக்கு ...

“மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்று ஆளுநர் பேசியிருப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நேற்றைய தினம் (04.07.2026) ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், ஆளுநர் மாளிகையில் ...

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, திரைமறைவில் சதித்திட்டம் அரங்கேறியதாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பேரத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கூறியதன் பேரில்தான் நடத்தியதாக கைதானவர்கள் கூறியுள்ளார்களாம். இதனால் இருவரையும் ...

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்றது. இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று அ.தி.மு.க 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவியது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோநேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். அதன்படி பிரதமர் மோடி இன்று இந்தோநேசியாவுக்கு புறப்படுகிறார். இன்று முதல் 8-ஆம் தேதி வரை இந்தோநேசியா செல்லும் பிரதமர் மோடி இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் பிரபோவோவுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், இந்தக் ...

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம்  சார்பில் சென்னை ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன்.இவர், தமிழக அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக பதவி வைத்து வருகிறார். இந்த நிலையில், வீடு புகுந்து தாக்கிய வழக்கு தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை சனிக்கிழமை ( ஜூலை ...

முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், ...

முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் செல்ல உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட விஜய் கரூர் பக்கம் செல்லவில்லை. இந்த நிலையில் கரூரில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், முதல்வர் விஜய் அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று ...

ஆட்​சி, அதி​காரம் இல்​லாததை திமுக​வால் ஏற்க முடிய​வில்லை என, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​தார். கோவை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: மக்​கள் ஆட்சி மாற்​றம் வேண்​டும் என்​ப​தற்​காக, தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு இந்த தீர்ப்பை கொடுத்​துள்​ளனர். ஆட்​சி, அதி​காரம் இல்​லாமல் இருப்​பதை திமுக​வால் ஏற்க முடிய​வில்​லை. எப்​படி​யா​வது இந்த ஆட்​சியை கவிழ்க்க ...