கோவை ஜூன் 11 கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம் பெரிய வீதியை சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது 50 )அங்குள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். துணி வியாபாரம் செய்து வருகிறார். இதனால் அவரது வீட்டில் நைட்டி ,சேலை வேட்டி உள்ளிட்டதுணிகள் எப்போதும் இருக்கும். மாணிக்கராஜ் நேற்று குடும்பத்தினருடன் வெளியே சென்று இருந்தார் .இந்த ...
கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 முன்னிட்டு வால்பாறை நகர திமுக நகர இளைஞரணி, நகர தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி மற்றும் ஆதிதிராவிடர் அணி சார்பாக மாபெரும் சிறப்பு அன்னதானம் நேற்று முதல் வாரம் 7 நாட்களும் தொடர்ந்து 5 மாதங்களுக்கு வாரந்தோறும் தலைவர் பிறந்தநாளன செவ்வாய்க்கிழமை யன்று அன்னதானம் ...
கோவை ஜூன் 10 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, கணபதி நகரை சேர்ந்தவர்பிலிப். இவரது மனைவி சகாய தேவதாள் நோசல் ( வயது 63) இவர் நேற்று கோவை – அவினாசி ரோட்டில் மொபட் ஓட்டிச் சென்றார் .அங்குள்ள மேம்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாகவந்த மற்றொரு பைக் இவரது மொபட் மீது மோதியது இதில் ...
கோவை ஜூன் 10 கோவை மேட்டுப்பாளையம் ரோடு,துடியலூர் ரோடு சந்திப்பில் நேற்று வேகமாக வந்த ஒருவாடகை கார்அங்குள்ள வளைவில் திரும்பும் போது நடுரோட்டில் கவிழ்ந்தது .இதில் காரில் பயணம் செய்த பயணி ரத்தினபுரி லோகேஷ் ( வயது 25) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார்.மற்றொரு பயணியான லோகேஷ் படுகாயம் அடைந்தார். இவர் ...
கோவை ஜூன் 10 கோவை உக்கடம் பெரிய குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 45 வயது இருக்கும் அவர்யார் ? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி சரவணன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுபிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ...
கோவை ஜூன் 10கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டம், நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிணத்துக்கடவு தாலுகா, காணியம்பாளையம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள பாறைக்குழியை நிரப்பும் நோக்கில், அவர்கோவில்பாளையத்தில் உள்ளகாளிதாஸ் என்பவரின் தொழிற்சாலையிலிருந்து இரும்பு துண்டுகள், ஸ்பாஞ்ச், தெர்மாகோல் போன்ற ...
கோவை ஜூன் 10 கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்து நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள் விற்பனை செய்து கொண்டிருந்ததாக சென்றாம் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ( வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் ...
கோவை ஜூன் 10 கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் ( வயது 39 )தனியார் நிறுவன ஊழியர். இவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி நாகேந்திரனை கத்தியைகாட்டி மிரட்டி சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டான். ...
கோவை ஜூன் 10மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் சர்மா (வயது 36)இவர் கோவை அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் ” கோல்டன் ஆயுர்வேத மசாஜ் சென்டர்” என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.இங்கு அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக கோவில் பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .போலீசார் நேற்று ...
கோவைஜூன் 10கோவை அருகே உள்ள கே.ஜி. சாவடி பகுதியில் போலீசார் இரவு ரோந்து பணியில்ஈடுபட்டனர்.அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய 2 பேரை துரத்தி பிடித்துவிசாரணை நடத்தினர். அவர்களிடம் கையுறை, 2 செல்போன்கள் மற்றும் ஸ்குரூ டிரைவர் உள்ளிட்ட திருட்டு குற்றங்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.. மேலும் விசாரணையில், அவர்கள் கே.ஜி.சாவடி ...