கோவை – அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 16 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து ...

கோவை உப்பிலிபாளையம் அவிநாசி ரோட்டில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ( புதன்கிழமை) பக்தர்களின் தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது. எனவே கோவை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோனியம்மன் கோவிலில் இருந்து தீச்சட்டி ஊர்வலம் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி, ...

கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் மரணம் – ஒரே மாதத்தில் 8 பேர் உயிரிழப்பு கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் ...

நாளை ஏப்ரல் 23ம் தேதி சித்ரா பெளர்ணமி தினத்தையொட்டி, தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் கூடலூர் பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று படிமங்கள் உள்ளன. இந்த கோவில் தொல்லியல் ...

சமண மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகாவீரர் ஜெயந்தி. நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைபிடிக்க கொண்டாடப்படும் இந்த விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை ரங்கை கவுடர் வீதியில் உள்ள சுபார்ஸ்வநாத் ஜெயின் கோவில் மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது, ஜெயின் ...

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் ...

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தியைச் சேர்ந்தவர் சிறுமி நிக்கிதா, 13 வயதாகிறது. சம்பவத்தன்று இவரும், இவரது குட்டி தங்கச்சியும் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டுக்கு சில விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்கள் வந்து விட்டுப் போன பிறகு கதவு சரியா சாத்தப்படாமல் இருந்துள்ளது. திறந்து கிடந்த வீட்டுக்குள் சில குரங்குகள் நுழைந்து விட்டன. வீட்டின் கீழ்ப் பகுதியில் கைக்கு ...

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையை 40 நாட்கள் நோன்பு இருந்து இஸ்லாமிய பக்தி முயற்சியை ஒவ்வொரு நாளும் தீவிரமாக தொழுகை செய்து 40 நாள் நோன்பை நிறைவு செய்த இஸ்லாமிய மக்களின் ரமலான் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் புனித ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகைகள் உதகை பெரிய பள்ளிவாசலில் ...

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறையின் ஊழியா்கள் சுமாா் 200 பேரின் பங்களிப்பில், சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள அஞ்சலகப் பிரிவு அருகே 20-க்கு 20 அடியில் பல வண்ணங்கள் கொண்ட ரங்கோலி வரையப்பட்டது. வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்களுடன், வாக்குப்பதிவு இலச்சினையுடன் இந்த ரங்கோலி அமைந்துள்ளது. மேலும், விழிப்புணா்வு போட்டிகளில் வாக்காளா்கள் பங்கேற்கும் ...

ஆவடி: சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு முகாம்.. இன்டோர் முகாம் நடத்தி இணைய வழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட இசட் எப் கமர்சியல் வெய்க்கில் கண்ட்ரோல் சிஸ்டம் ஸ் இந்தியா லிமிடெட் அத்திப்பட்டு அம்பத்தூர் தொழில்பேட்டையில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் ஆவடி போலீஸ் கமிஷனர் சமூக சேவகர் ...