தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் அடைக்கலராஜ் வெளியிட திருச்சி ரஜினிகாந்த் தலைமை மன்ற நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் உட்பட அனைத்து ரஜினி ரசிகர்களும் பெற்றுக் கொண்டனர். திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கான திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் சார்பில் வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா ...
மெரினாவில் நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிலையில், இந்திய விமான படை இது குறித்த சிறப்பு வீடியோ ஒன்றை ...
திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்க பேரவை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது இக் கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் முருகேசன், முத்து சுப்பையன் மற்றும் மாநில இணைச் செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ...
உதகை: நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) “தூய்மையே சேவை 2024” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையேற்று, துவக்கி வைத்து, பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் தூய்மையே சேவை – ...
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்களுக்கான பில்ட் நேஷன் அவார்டு விருது வழங்கும் மேலப்புதூரில் உள்ள ஜோசப் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் ஆர்.ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.ஜமால் முகமது கல்லூரி முதல்வர் டி.ஐ ...
கோவை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி தடாகம் ரோட்டில் உள்ள KNG புதூர் பஞ்சாபி சங்க மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிதியுதவிகளை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்புக்கு வாயிலாக சரிதா ஜெயின் டிரஸ்ட் சார்பில் கல்வி பயின்று வரும் மாற்றுத் திறாளிகள் மாணவ,மாணவிகள் தங்கள் குடும்படுத்திருடன் ...
கோவை நகரின் மைய பகுதியான பெரியகடைவீதி, மணி கூண்டு அருகில் பாரம்பரிய கைவினை கலைஞர்கள் உருவாக்கிய கலை பொருட்கள் விற்கும்,பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளது, இது தமிழ்நாடு அரசின் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் நிர்வாகிக்கபடுகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் இரண்டாவது பெரும் பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையமாக உள்ளது இங்கே ...
கோவை ராமநாதபுரம், ஒலம்பசில் அருள்மிகு. அங்காளம்மன், பிளேக்மாரியம்மன், சக்தி முருகன். திருக்கோவில்கள் உள்ளது. இங்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருக்குடநன்னீராட்டு பெருவிழா நடந்தது. இதில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் இரண்டாம் குரு மகா சன்னிதானம் சாக்த ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் விநாயகர் பெருமாள் வேள்வியை தொடங்கி வைத்து அனைவருக்கும் அருளாசி வழங்கினார். ...
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 7000 ஆயிரம் ரத்த கொடையாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தன்னார்வ தொண்டு அமைப்பான அன்னை கரங்கள் நடத்திய நிகழ்வில் ரத்த தானத்தை வலியுறுத்தி ரத்த கொடைய அடையாளமாக இருதய வடிவில் நின்று புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ...
கோவை மாவட்ம் சூலூரில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது ஊர்வலத்தை சூலூர் எம்எல்ஏ கந்தசாமி காவி கொடியசைத்து துவக்கி வைத்தார் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்கினார் கணேஷ் மாநகர் மாவட்ட இணை செயலாளர் தலைமை தாங்கினார் சிதம்பரம் பிஜேபி ...