கோவை ஏப் 24 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, சுங்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 59)நேற்று இவர் அவரது வீட்டில் உள்ள பழைய மின்சார மோட்டாரை மாற்றிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.இதைப் பார்த்து இவரது மனைவி சத்தம் போட்டார் .அக்கம் பக்கம்உள்ளவர்கள் ஒடி வந்தனர். அதற்குள் செல்லதுரை ...
கோவை ஏப் 24 கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி வளர்மதி (வயது 40) இவர் தாளியூரில்உள்ள இவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை விஷ பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். ...
திருத்தம் செய்யப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் வக்கீல் மீது வழக்குப்பதிவு.
கோவை ஏப் 24 கோவைமாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 19 வயது பெண்ணை கடந்த மாதம் 23 -ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் மகன்வக்கீல் அப்துல்ரசாக்(வயது 48) என்பவர் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் நகர இந்து முன்னணி சார்பாக நேற்று ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களுக்கு புஷ்பாஞ்சலியுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது வால்பாறையில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல, மாவட்ட, நகர நிர்வாகிகளும் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, சூலூர், அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார் சோமனூர் பகுதியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கக்கூடிய இடங்களை ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவு அறை இ-சேவை மையம், ஆதார், அரசு அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஆண்கள் பள்ளியின் ...
உதகை ஏப்ரல் 23 நீலகிரி மாவட்ட கள்ளட்டி பகுதியில் உள்ள உள்ளத்தி கிராமம் காரபில்லும் என்னும் கிராமத்தில் 100 குடும்பத்திற்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர், இந்த ஊர் பகுதிக்கு 90 வருடங்களுக்கு மேலாக மல்லிகெரை என்னும் பகுதியிலிருந்து இயற்கையாகவே நீரூற்று உருவாகி ஓடையின் வழியாக ஊருக்குள் வருகிறது, இந்த நீரூற்று ஏறக்குறைய பல வருடங்களுக்கு மேல் ...
உதகை ஏப்ரல் 21 நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு, ஜெகதளா ,பெரிய பிக்கட்டி ,பெடட்டி சங்கம், கட்டப்பெட்டு பகுதிகளில் 19/04/2024 மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவின்படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஸ்வான் அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் செந்தில்குமரன் பேரூராட்சி தலைவர் பங்கஜம் ஆகியோர் தலைமையில் பகுதியில் தூய்மைக்கான மக்கள் ...
உதகை ஏப்ரல் 21 நீலகிரி மாவட்டம் உலிக்கல் (தேர்வுநிலை) பேரூராட்சி பகுதிகளில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி பேரூராட்சிகளின்உதவி இயக்குநர் அறிவுரையின்படி உலிக்கல் பேரூராட்சிகுக்குட்பட்ட சேலாஸ் பஜார்பகுதியில் உள்ள வணிக வளாக கடைகளில் தீவிர நெகிழி ஒழிப்பு பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்திடும்வகையில் மஞ்சப் பை மற்றும் துணிப்பைகளை உபயோகிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ...
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை சந்து பாதை பகுதியில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள கொள்ளைப் பகுதிக்குள் தண்ணீர் தேடி நடுத்தர வயது மாடு ஒன்று வந்துள்ளது. அங்கு உள்ளே நுழைந்த மாடு குடிநீருக்காக தோண்டப்பட்ட காலி தொட்டிக்குள் தண்ணீர் இருக்குமென நினைத்து குடிநீர் குடிப்பதற்காக தவறுதலாக உள்ளே இறங்கியபோது தவறி விழுந்தது. சத்தம் கேட்டு அருகில் ...
ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரித்து சீர் செய்யப்படாததால் பாதாள சாக்கடை நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதி முழுவதிலும் வெளியேறி குளம் போல் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ...












