கோவை மே 9 கோவை விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காஷ்மீர் மாநிலம் பஹல் காம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது .அந்த வகையில் “ஆபரேஷன் சிந்துர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கர வாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துகிறது ...
கோவை மே 9 கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,டாக்டர். கார்த்திகேயன்செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, நெகமம், வடக்கி பாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை பகுதிகளில் பண்ணை வீடுகள் அதிகம் உள்ளன. இது தவிர தோட்டங்களில் தனி வீடுகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையாளரிடம் 13 நகர்மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மனு ஒன்றை அளித்தனர் அதில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தில் ஊழல், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒப்பந்த பணிகளை வழங்கி அதன்மூலம் பயனடைவது, நகர்மன்ற கூட்டம் சரிவர கூட்டுவதில்லை உள்ளிட்ட பல்வேறு ...
மே 12ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். கடந்த ஏப்ரல் 29ம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில், மே 6ல் பட்டாபிஷேகமும், மே 7ம் தேதி திக் விஜயம், நேற்று மே 8ம் தேதி திருக்கல்யாணம் நடந்தேறியது. இன்று மே 9ம் தேதி திருத்தோரோட்டம் உட்பட முக்கிய ...
உதகை மே 8 நீலகிரி மாவட்டம் கூடலூர் உட்கோட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசினகுடி பஜார் பகுதியில் காவல் துறையின் சார்பில் 06.05.2025 குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், கோடைவிழாக்காலங்களின் போது போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், சுற்றுலா பயணிகள் எந்தவித சிரமமுமின்றி வந்து செல்ல ஏதுவாக இருக்கும் வகையிலும், நகர் பகுதிக்குள் வன விலங்குகளின் ...
கோவை மே 8கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் மாதாந்திர குற்ற தடுப்பு ஆய்வு கூட்டம்போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் இன்று நடந்தது.இதில் 24 மணி நேர ரோந்து பணி,விபத்து தடுப்பு,குற்ற நிகழ்வுகள் தடுத்தல்,ரவுடிகள் நடமாட்டம் கண்டறிதல்,போதை பொருள் தடுத்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.கூட்டத்தில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், ...
இன்று வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 96.97 % சதவீத தேர்ச்சி விகிதத்துடன் கோவை மாவட்டம் 4 வது இடத்தை பிடித்து உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணிக்கு வெளியான நிலையில், கோவை மாவட்டம் 4 ம் இடத்தை பிடித்து உள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 ...
கோவை மே 8 கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பார்த்திபன்.இவர் கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு ( எஸ்.ஐ.சி)உதவி கமிஷனராக நியமிக்கபட்டு பொறுப்பேற்றுள்ளார்.இவர் ஏற்கனவே கோவையில்சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராகவும், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும் பணிபுரிந்துள்ளார் ...
கோவை மே 8 கோவைமத்தியசிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.இவர்களில் 21 தண்டனைகைதிகள் 2விசாரணை கைதிகள் எனமொத்தம் 23 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தனர்.தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.தேர்வு எழுதிய தண்டனை கைதிகள் 23 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.இவர்களுக்கு சிறை அதிகாரிகளும்,கைதிகளும் பாராட்டு தெரிவித்தனர். ...
கோவை மே 8 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று வடவள்ளி சிறுவாணி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கடையை மூடிய பிறகு பதுக்கி வைத்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...