கோவை ஏப்26 கோவை சுந்தராபுரம், எம்.ஜி.ஆர் .நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மனைவி காயத்ரி (வயது 36)இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் சுந்தராபுரம் சி.டி.ஓ. காலனியில் நடந்து சென்றார். அப்போது கருப்பு -சிவப்பு நிற பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி ...

கோவை ஏப் 26 கோவைபக்கம் சூலூர் ,பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 54 )ஆட்டோ டிரைவர். இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி ஆட்டோ வாங்கி இருந்தார். அதற்கான பணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தார் ஆட்டோவை பறிமுதல் செய்துவிட்டு சென்றுவிட்டனர்.இதனால் பணம் வாங்குவதற்காக மதுக்கரை சீராபாளையத்தில் உள்ள தனது ...

கோவை ஏப் 26 நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன், திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 20 23 -ஆம் ஆண்டு ஜெயிலர் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயிலர் – 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது .இந்த படத்தையும் நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் ...

கோவை மாவட்டம் வால்பாறை பாஜகவின் சார்பாக காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களுக்காக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது பாஜகவின் மண்டல் தலைவர் செந்தில் முருகன் தலைமையில் மண்டல் பார்வையாளர் கே.எம்.தங்கவேல், முன்னாள் மண்டல் தலைவர் எம்.ஆர்.கே.பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்க பாண்டியன், ...

கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. திருவிழா என்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசு வைத்து வானவேடிக்கை காட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனா். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பட்டாசுகளை வாங்கி வந்துள்ளனா். இந்த நிலையில் அவர்கள் பட்டாசுகளை எடுத்து ...

11 வாகனங்கள் பறிமுதல் கோவை ஏப் 25 கோவை மாவட்டம், பொள்ளாச்சிஊஞ்ச வேலாம்பட்டி, புவனேஸ்வரி நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி டவுன் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கௌதம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த ...

கோவை ஏப்25 கோவை துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம்.பாளையம், சங்கர் லேஅவுட்டைசேர்ந்தவர் பாலச்சந்திரன் ( வயது 47) ஆட்டோ டிரைவர், குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுஎஸ்.எம். பாளையத்தில் உள்ளஉள்ள டாஸ்மாக் பாருக்கு  மது அருந்த சென்றார்.அங்கு திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் டாக்டர்கள்  பரிசோதித்து ...

கோவை ஏப்25 கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று காந்திபுரம் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்துக்குள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார் .அவர் முன்னுக்குப் பின் பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ...

கோவை ஏப் 25 நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 20 17- ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், சம் சீர் அலி ,மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் ...

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கப்பட வேண்டும், முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் ...