கோவை மே 24 கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சேதுராமதுரை ( வயது 31) பிரபல கொள்ளையன் .இவர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 28 பவுன் தங்க நகைகள்,ரூ. 2, லட்சத்து50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடியதாக வடவள்ளி போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர் திருட்டு ...
கோவை மே 24 கோவை போத்தனூர் போலீசார் ,நஞ்சுண்டா புரம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அங்கு சந்தேக படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 போதை மாத்திரைகள், 55 ஊசி, 9 சிரஞ்சி இருந்தது கண்டுபிடிக்க பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.. 3 பேரும் கைது செய்யபட்டனர். விசாரனையில் ...
கோவை மே 24 காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும் கவுன்சிலிங் வழங்கவும் மகிழ்ச்சி என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது அதன்படி கோவைமாநகர காவல் துறை சார்பில் மகிழ்ச்சி என்ற திட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்க பட்டது..இதைத் தொடங்கி வைக்க.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை ...
கோவை மே 24கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நவ்ஷாத் என்று சேனாதிபதி ( வயது 26 )இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் . அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து ...
கோவை, மே 24கோவை பொள்ளாச்சி அடுத்த மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திர சாரிட்டபிள் டிரஸ்ட் பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 22 பேர் மனவளம் குன்றிய மற்றும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்இந்த காப்பகத்தில் கோவை சோமனூர் பக்கம் உள்ளமாதப்பூரை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் இவரது ...
கோவை, கே ஜி சாவடி அருகே கேரளா – பாலக்காடு செல்லும் எல்என்.டி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு அந்த வழியாக சென்ற லாரி கோவை நோக்கி வந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து அறிந்ததும் க.க.சாவடி ...
அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்து உள்ளது. இது தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க ...
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில், கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு மான்களை, தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரண்டு மான்கள் விழுந்து தவிப்பதாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, நிலைய அலுவலர் ...
கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு உள்ள ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ...
திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் ...













