கோவை மே 17 கோவையில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:- கோவையில் ரெயிலில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .அது போன்று தண்டவாளத்தில் கற்கள் வைப்பதை தடுக்கவும் தீர்வு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கோவையில் கடந்த ...
கோவை மே 16 கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்க்கும் மேற்பட்ட தண்டனை – விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் விருப்பப்பட்டவர்களுக்கு 10-ம் வகுப்பு பிளஸ்- 2 மற்றும் கல்லூரி தேர்வு எழுத சிறை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.இந்த நிலையில் சிறையில் உள்ள 44 கைதிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர்,தேர்வு முடிவு ...
கோவை மே 16 கோவை ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் நேற்று மாலை புலியகுளம் கருப்பராயன் கோவில் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகேரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 220 கிராம் கஞ்சாமற்றும் சிகரெட் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது..இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இதை யடுத்து ...
கோவை மே 16 கோவை கவுண்டம்பாளையம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் ( வயது 55)இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். வெள்ளக் கிணறு பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த வேன் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் பால்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...
கோவை மே 16 கோவை ஒண்டிப்புதூர், செந்தில் நகர், சிவலிங்கபுரம், 5-வது வீதியைச் சேர்ந்தவர் ராஜகுமார் ( வயது 48) இவர் கடந்த 11 -ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் ...
கோவை மே 16 கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று அங்குள்ள ஆசாத் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பொது இடத்தில் பழைய எலக்ட்ரிக் வயர்களை போட்டு இருவர் தீவைத்து எரித்து கொண்டிருந்தனர்.இதனால் அந்த பகுதி மாசுபட்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை யடுத்து அவர்கள் இருவரையும் கைது ...
கோவை 16 கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள சொக்கனூர், முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் . இவரது மகன் அரவிந்த் (வயது 22) கடந்த மாதம் இவரின தந்தை செந்தில் குமார் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதிலிருந்து அரவிந்த் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் ...
கோவை மே 16கோவை சூலூர் பக்கம் உள்ள குமாரபாளையம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அழகுமுத்து ( 33 ) இவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .இதனால் ஆத்திரமடைந்த அழகு முத்து தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்து தனது உடலில் ஊற்றிமனைவி கண் முன் தீ வைத்துக் கொண்டார் .இதில் ...
கோவை 16 கோவை மாவட்டம் சூலூரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கு ” தேஜாஸ் ” போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விமானப்படை தளத்தை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 24 மணி நேரமும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமானப்படை தளத்தின் சுற்றுச்சுவரை ...
கோவை மே 16கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-சேலம்- கொச்சின் ரோட்டில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ்பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால் இன்று ( 16 -ந் தேதி) முதல் கோவையிலிருந்து பாலக்காடு மற்றும் பாலக்காட்டிலிருந்து கோவைக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மரப்பாலம் சாலை ...