கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது . இந்த பள்ளியில் 608 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று வழக்கமாக பள்ளி திறக்கப்பட்டது .பள்ளி வளாகத்திற்குள் வந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் திடீரென விஷத்தன்மை கொண்ட ...
கோவை போத்தனூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் . இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் . இவரும் அதே கல்லூரியில் படித்துவரும் ஈச்சனாரியை சேர்ந்த ராகுல் சக்ரவர்த்தி ( வயது 20 ) என்ற மாணவரும் நட்பாக பழகினார்கள் .பின்னர் அது காதலாக மாறியது .இதனால் 2 பேரும் ...
கோவை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது .இந்த தேர்வு எழுத கோவை மாவட்டத்தில் 1,535 பேர் விண்ணப்பித்து உள்ளனர் .இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணைக் கலெக்டர் அந்தஸ்திலான ...
சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் அபெக்ஸ் நிறுவன உரிமையாளர் வணங்காமுடி அவர்களிடம் சி எஸ் ஆர் நிதியிலிருந்து மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கும் கலை, இளகிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் மேடைகளுடன் கூடிய கலையரங்கம் அமைத்துதர எஸ்.ஆர். எஸ் நினைவ அறக்கட்டளை தலைவர் மன்னவன், இனிதா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக ...
கோவையை சேர்ந்தவர் 11 வயது மாணவி..அந்த பகுதியில் உள்ள டியூசன் ஆசிரியரிடம் பாடம் படிக்கச் சென்றார். அப்போது சிறுமிக்கு அந்த டியூசன் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து சிறுமி ஆசிரியரின் மனைவியிடம் கூறினார் .ஆனால் அவர் யாரிடமும் இது பற்றி கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து சிறுமி தன்னுடைய ...
உடுமலை பக்கம் உள்ள கண்ணமநாயக்கனூரை சேர்ந்தவர் செய்யது . இவரது மகன் மொகைதீன் இப்ராஹிம் ( வயது 18) பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருகிறார். நேற்று இவர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதற்காக பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள கல்லூரி அருகே பஸ் ஸ்டாப்பில் ...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பூவனூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வேனின் உள்ளே இருந்த பள்ளி ...
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு துவக்க பள்ளிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது அவ்வகையில் கோவை மாவட்டத்தில் 11 பள்ளிகளிலும் சூலூர் வட்டத்தில் ஐந்து பள்ளிகளிலும் துவக்கப்பட்டது அவ்வகையில் சூலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சூலூர் சிஎஸ்ஐ துவக்கப்பள்ளியில் 42 குழந்தைகளுக்கு ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள் மாணவிகளுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியானது. அதை வெளியிட்ட மாணவியிடம் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும் ...
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்லூரிகள் உள்ளன .இந்த கல்லூரிகளில் தமிழ்நாடு , கேரளா, மற்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் பலர் கல்லூரி விடுதிகளில் தங்காமல் வெளியே தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று ...