1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடக்கிறது. 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 16 வரை முழு ...

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்புக்கான ...

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் 2026-ல் நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ (CBSE) மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 அன்று சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மார்ச் 16 முதல் ...

தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் சங்கம் (ASFASMTN), மாநிலம் முழுவதும் விடுதி மற்றும் உணவக வசதிகளை இயக்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு, சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கோரிக்கை மனுவை ...

புதுடெல்லி: தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பாதுகாக்க நவோதயா பள்ளிகளை எதிர்க்கும் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்தது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த ...

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலை​யில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 11) தொடங்கி ஏப்​.6 வரை நடை​பெற உள்​ளது. முதல் நாளில் தமிழ் உள்​ளிட்ட மொழிப் பாடத் தேர்​வு​கள் நடை​பெறுகின்​றன. மாநிலம் முழு​வதும் உள்ள 4,219 மையங்​களில் ...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இது குறித்த முக்கிய தகவல்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளாகப் ...

தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இந்த வருடமும் பொதுத்தேர்வு எழுத வர வேண்டிய மாணவர்களில் பலர் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மூன்று, நான்கு வருடங்களாகவே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாமல் இருப்பது தொடர்ந்து வருகிறது. ...

ரயிலில் சென்று,விமானத்தில் திரும்பி வந்த அரசு பள்ளி மாணவர்கள் – கோவையில் உற்சாக வரவேற்பு… கோவை மாவட்டம் பாலத்துறை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் ரோட்டரி கிளப் சார்பில் மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.கோவையில் இருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள அறிவியல் ...

புதுடெல்லி: என்​சிஇஆர்டி 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்தகத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்து உள்​ளது.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில், “நமது சமூகத்தில் நீதித் துறை​யின் பங்​கு” என்ற தலைப்​பிலான பாடம் இடம்பெற்றிருந்​தது. அதில், நீதித் துறை​யின் ஊழல் குறித்து விவரிக்​கப்​பட்டு இருந்​தது. இந்த ...