ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அந்தவகையில் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வில் தேர்ச்சி நேர்முகத் தேர்வில் ...
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு இன்று (ஏப்ரல் 24) அன்று முடிவடைய உள்ளது. 25ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, சூலூர், அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார் சோமனூர் பகுதியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கக்கூடிய இடங்களை ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவு அறை இ-சேவை மையம், ஆதார், அரசு அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஆண்கள் பள்ளியின் ...
சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 57 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். “தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை பெற்றவர்கள். 17 பேர் நான் முதல்வன் உறைவிட பயிற்சி திட்டத்தில் பயன்பெற்றவர்கள். முதல் நிலை தேர்வுக்கு தயாராவோருக்கு ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு சையது அம்மாள் மெட்ரி குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகியாக மாவட்ட தலைவர் சண்முகம் , மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளனர் . அதனை தொடர்ந்து செல்லதுரை அப்துல்லா , இன்ஸ்டின் ...
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவ – மாணவிகளுக்கான பொது தேர்வு கடந்து 3-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதினர். அந்த பொது தேர்வு விடைத்தாள்கள் பத்திரமாக கட்டு காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ...
கோவை அருகே உள்ள நேரு கல்லூரியில் ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள் .இந்த கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களின் அறையில் கடந்த ஒரு மாதமாக பணம் திருட்டுப் போனது. அதை விடுதியில் தங்கி எம்.எஸ்.சி படித்து வரும் மாணவர் ஒருவர் திருடியதாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சந்தேகம் ...
நீலகிரி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமான மசினகுடியில் சர்வதேச தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டது. மூத்த ஆசிரியர் சந்திர பாபு வரவேற்று பேசுகையில் மசினகுடியில் கடந்த ஆண்டு விட இம்முறை அதிக மழைப்பொழிவு கிடைத்தாலும் அதிக வெயில் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேகமாக வறட்சி நிலை மசினகுடியில் நிலவுகின்றது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம் என குறிப்பிட்டார். உதவி ...
நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சர்வதேச சிட்டு குருவிகள் தினம் உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது இதில் பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர், இதில் ஒரு பகுதியாக சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதை குறித்தான விழிப்புணர்வு சிறப்புரைகள் வழங்கப்பட்டது மற்றும் மாணவர்கள் சிட்டுக்குருவிகள் அழியாமல் பாதுகாப்பதற்கு மாணவர் கைகளில் சிட்டுக்குருவிகளின் கூடு எப்படி வைக்க வேண்டும் அமைக்க ...
கோவை கோர்சில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாணவர்களுக்கு இடையே திடீரென்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது .அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் ...