புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர் பங்கேற்கும் 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின், உலக தொழில் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ...

டெல்லி: இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் அளவு செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றமதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பரில் 10.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதத்தை விட கிட்டத்தட்ட 63 சதவீதமும் 103 சதவீதமும் அதிகமாகும். Reliance Industries ...

கோவை மாவட்டம் மதுக்கரையில் செயல்படும் சிமெண்ட் தொழிற்சாலை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு புகையிலிருந்து சிமெண்ட் துகள்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், மரம், செடி, கொடிகள் என அனைத்திலும் படிவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கோவை ...

அமெரிக்க வரியால் ஆடை ஏற்றுமதி நகரமாக விளங்கிய திருப்பூர் வெறிச்சோடியிருந்த நிலையில் தற்போது குவியத் தொடங்கியுள்ள புதிய ஆர்டர்களால் பரபரப்பாக காணப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரியால் அமெரிக்க ஏற்றுமதிகள் பாதிப்பை சந்தித்ததால் கடந்த சில வாரங்களாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்தன. இந்நிலையில் தற்போது வடக்கே தொடங்கியுள்ள ...

கடந்த நிதியாண்டில் (2024-25) ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் மென்பொருள் ஏற்றுமதி செய்ததன் மூலமாக, கோவை இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களில் மிக முக்கிய மென்பொருள் தொழில்நகரமாக மாறியுள்ளது. பல மென்பொருள் நிறுவனங்களும் கோவையில் கால் பதித்திருப்பதற்கு, இந்த நகரில் கிடைக்கும் தரமான மனிதவளமே காரணமென டைடல் பார்க் நிர்வாகிகள் கூறுகின்றனர். கல்வி மற்றும் மருத்துவக் ...

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் அலுவலக இட வசதி வழங்குநர்களில் ஒன்றான WorkEZ (Work Easy Space Solutions), கோயம்புத்தூரில் 1,00,000 சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலக இடத்தை அமைப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வசதி, கோயம்புத்தூரின் தகவல் தொழில்நுட்ப துறையின் மையமாக திகழும் சரவணம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது. இது, தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய ...

தமிழகத்தில் 10-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என்று போலீசார் அழுத்தம் கொடுக்கின்றனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம், இது குறித்து அனைத்து ...

ஈரான்-இஸ்ரேல் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான மோதல் நிலவி வரும் சூழலில், வெளிநாட்டு வா்த்தகத்தில் ஏற்படக் கூடிய தாக்கம் குறித்து வா்த்தகத் துறைச் செயலா் சுனில் பா்த்வால் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் ஏற்றுமதியாளா்கள், கன்டெய்னா் நிறுவனங்கள் உள்பட வணிகம் தொடா்புடைய பிற துறை நிபுணா்கள் பங்கேற்றனா்.கூட்டத்தில் பேசிய சுனில் பா்த்வால், ‘ஈரான்-இஸ்ரேல் ...

 ஸ்விட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் இந்திய டெபாசிட், கடந்த ஆண்டில் 3 மடங்கு அதிகரித்து 37,600 கோடி ரூபாயாக ஆக உள்ளது.சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகள் டெபாசிட், 11% அதிகரித்து 3,675 கோடி ரூபாயாக இருக்கிறதுஉலக அளவில் சுவிஸ் வங்கிகள் பிரபலமான வங்கியாக இருந்து வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளுக்கு பல்வேறு சலுகைகளை அந்த நாடு வழங்குகிறது. ...

சென்னை: ஜூன் 19, 2025 நிலவரப்படி, மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவினாலும் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.தற்போதைய விலை உச்சமாக இருக்கலாம் என்றும், தங்கத்தின் விலை எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸுக்கு $3,400-லிருந்து $2,400 வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது 1 அவுன்ஸுக்கு.. கிட்டத்தட்ட 31 கிராம் ...