டெல்லி: மக்களுக்கு அதிகமாக கிடைப்பதற்காக ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் 500 ரூபாய் நோட்டுகள்தான் அதிகளவில் இருக்கும். இதன் காரணமாக ஏராளமான மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகள் பெற முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றன. எனவே, ...
கோவை ஏப் 24 கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி வளர்மதி (வயது 40) இவர் தாளியூரில்உள்ள இவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை விஷ பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். ...
உதகை ஏப்ரல் 21 நீலகிரி மாவட்டம் உலிக்கல் (தேர்வுநிலை) பேரூராட்சி பகுதிகளில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி பேரூராட்சிகளின்உதவி இயக்குநர் அறிவுரையின்படி உலிக்கல் பேரூராட்சிகுக்குட்பட்ட சேலாஸ் பஜார்பகுதியில் உள்ள வணிக வளாக கடைகளில் தீவிர நெகிழி ஒழிப்பு பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்திடும்வகையில் மஞ்சப் பை மற்றும் துணிப்பைகளை உபயோகிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சூழல் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 29.03.2025 சனிக்கிழமையன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் இந்நிலையில் ஏற்கனவே வால்பாறை வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகிய இரு சங்கத்தினரும் ஒரு நாள் கடையடைப்பு ...
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்க்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் அந்த வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி வால்பாறை பகுதியில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. உரம், பூச்சி மருந்து, கட்டிட மேம்பாடு, கட்டிட பழுது நீக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இடையூறு ஏற்படும் வகையில் சட்டங்கள் ...
கோவை:கூலி உயர்வு, மின் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ள நிலையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர் திறன் வரைவு மசோதாவால் சுமார் 183 கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படுவதை தடுக்கவும் அந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வால்பாறை மக்கள் உரிமை ...
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் சாதகமான தொழில்துறை முதலீடுகளுக்கு முயற்சித்து வரும் வர்த்தக அமைப்புகள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. இதில் திருவெறும்பூரில் 150 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா அமையவுள்ளது. இது பெல், ஆர்டனன்ஸ் தொழிற்சாலை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுகளைக் கொண்ட ஒரு ...
கோவையில் பணம் செலுத்தி சென்ற பொது மக்களுக்கு காத்து இருந்த அதிர்ச்சி – முன் அறிவிப்பு இல்லாமல் இரவோடு, இரவாக மூடப்பட்ட அஞ்சலகம்…. கோவை பீளமேடு கிழக்கு துணை அஞ்சலகம் மசக்காளிபாளையம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சலகத்தின் ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் வேலப்ப நாயுடு சின்னசாமி வரதராஜாமில் அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றி உள்ள ...