உரிய விலை கிடைக்காததாலும், சரியான விற்பனையும் இல்லாத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கத்தரிக்காய் மற்றும் தக்காளியை விவசாயிகள் சாலையோரங்களில் கொட்டி வீணாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓசூர், உத்தனப்பள்ளி, பாகலூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் 60 சதவீதம் குறுகிய காலத்தில் விளையும் தக்காளி, கத்தரி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் ...

கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி 10 சதவீதமாக அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழகம் 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம் மட்டுமே. மத்திய ...

6,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் எந்த நிலையில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிந்து கொள்ளலாம். உலகின் நம்பர்-1 மென்பொருள் நிறுவனம், உலகின் மதிப்புமிக்க பிராண்ட் என பல்வேறு பெருமைகளுக்கு உரித்தான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி, உலகின் பல்வேறு நாடுகளிலும் ...

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் தின மாநாட்டில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தீர்மானம்கோவை மே 5 தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் 42 -வது வியாபாரிகள் தின மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ.சி. அரங்கத்தில் இன்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை தலைவர் எஸ். எம் .பி. முருகன் தலைமை தாங்கினார். ...

டெல்லி: மக்களுக்கு அதிகமாக கிடைப்பதற்காக ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் 500 ரூபாய் நோட்டுகள்தான் அதிகளவில் இருக்கும். இதன் காரணமாக ஏராளமான மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகள் பெற முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றன. எனவே, ...

கோவை ஏப் 24 கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி வளர்மதி (வயது 40) இவர் தாளியூரில்உள்ள இவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை விஷ பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். ...

உதகை ஏப்ரல் 21 நீலகிரி மாவட்டம் உலிக்கல் (தேர்வுநிலை) பேரூராட்சி பகுதிகளில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி பேரூராட்சிகளின்உதவி இயக்குநர் அறிவுரையின்படி உலிக்கல் பேரூராட்சிகுக்குட்பட்ட சேலாஸ் பஜார்பகுதியில் உள்ள வணிக வளாக கடைகளில் தீவிர நெகிழி ஒழிப்பு பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்திடும்வகையில் மஞ்சப் பை மற்றும் துணிப்பைகளை உபயோகிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சூழல் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 29.03.2025 சனிக்கிழமையன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் இந்நிலையில் ஏற்கனவே வால்பாறை வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகிய இரு சங்கத்தினரும் ஒரு நாள் கடையடைப்பு ...

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்க்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் அந்த வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி வால்பாறை பகுதியில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. உரம், பூச்சி மருந்து, கட்டிட மேம்பாடு, கட்டிட பழுது நீக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இடையூறு ஏற்படும் வகையில் சட்டங்கள் ...