இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் அலுவலக இட வசதி வழங்குநர்களில் ஒன்றான WorkEZ (Work Easy Space Solutions), கோயம்புத்தூரில் 1,00,000 சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலக இடத்தை அமைப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வசதி, கோயம்புத்தூரின் தகவல் தொழில்நுட்ப துறையின் மையமாக திகழும் சரவணம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது. இது, தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய ...

தமிழகத்தில் 10-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என்று போலீசார் அழுத்தம் கொடுக்கின்றனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம், இது குறித்து அனைத்து ...

ஈரான்-இஸ்ரேல் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான மோதல் நிலவி வரும் சூழலில், வெளிநாட்டு வா்த்தகத்தில் ஏற்படக் கூடிய தாக்கம் குறித்து வா்த்தகத் துறைச் செயலா் சுனில் பா்த்வால் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் ஏற்றுமதியாளா்கள், கன்டெய்னா் நிறுவனங்கள் உள்பட வணிகம் தொடா்புடைய பிற துறை நிபுணா்கள் பங்கேற்றனா்.கூட்டத்தில் பேசிய சுனில் பா்த்வால், ‘ஈரான்-இஸ்ரேல் ...

 ஸ்விட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் இந்திய டெபாசிட், கடந்த ஆண்டில் 3 மடங்கு அதிகரித்து 37,600 கோடி ரூபாயாக ஆக உள்ளது.சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகள் டெபாசிட், 11% அதிகரித்து 3,675 கோடி ரூபாயாக இருக்கிறதுஉலக அளவில் சுவிஸ் வங்கிகள் பிரபலமான வங்கியாக இருந்து வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளுக்கு பல்வேறு சலுகைகளை அந்த நாடு வழங்குகிறது. ...

சென்னை: ஜூன் 19, 2025 நிலவரப்படி, மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவினாலும் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.தற்போதைய விலை உச்சமாக இருக்கலாம் என்றும், தங்கத்தின் விலை எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸுக்கு $3,400-லிருந்து $2,400 வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது 1 அவுன்ஸுக்கு.. கிட்டத்தட்ட 31 கிராம் ...

உரிய விலை கிடைக்காததாலும், சரியான விற்பனையும் இல்லாத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கத்தரிக்காய் மற்றும் தக்காளியை விவசாயிகள் சாலையோரங்களில் கொட்டி வீணாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓசூர், உத்தனப்பள்ளி, பாகலூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் 60 சதவீதம் குறுகிய காலத்தில் விளையும் தக்காளி, கத்தரி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் ...

கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி 10 சதவீதமாக அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழகம் 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம் மட்டுமே. மத்திய ...

6,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் எந்த நிலையில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிந்து கொள்ளலாம். உலகின் நம்பர்-1 மென்பொருள் நிறுவனம், உலகின் மதிப்புமிக்க பிராண்ட் என பல்வேறு பெருமைகளுக்கு உரித்தான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி, உலகின் பல்வேறு நாடுகளிலும் ...

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் தின மாநாட்டில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தீர்மானம்கோவை மே 5 தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் 42 -வது வியாபாரிகள் தின மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ.சி. அரங்கத்தில் இன்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை தலைவர் எஸ். எம் .பி. முருகன் தலைமை தாங்கினார். ...

டெல்லி: மக்களுக்கு அதிகமாக கிடைப்பதற்காக ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் 500 ரூபாய் நோட்டுகள்தான் அதிகளவில் இருக்கும். இதன் காரணமாக ஏராளமான மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகள் பெற முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றன. எனவே, ...