கோவை அருகே உள்ள வீரியம் பாளையம் ,காந்தி விதியை சேர்ந்தவர் சிவராஜ் ( வயது 29) டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று சின்னியம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் . அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 29 )தெற்கு பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம் ( வயது 25) இவர்கள் வீட்டு மனைகள் வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக இவர்கள் 3 ...
கோவை ஆர் .எஸ் . புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 66 )இவருக்கு ஆர். எஸ் .புரம். பால் கம்பெனி அருகே சொந்தமான கட்டிடம் உள்ளது . இங்கு ஆர். எஸ். அலைய்டு என்ற பெயரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார் .இந்த நிறுவனத்திற்கு ஜெயராம் என்பவரை ...
கோவை செப்டம்பர் 18மிலாடி நபியையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடஅரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்த உத்தரவை மீறி காந்திபுரம் ,சத்தி ரோடு ஆம்னி பஸ் நிலையம்அருகே மறைத்து வைத்துமது விற்றதாக தேவகோட்டை கருப்பையா ( வயது 32) கைது செய்யப்பட்டார். 14 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்மேடு ,தடாகம் ரோட்டில் உள்ள ஒரு ...
கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சிறப்புசப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நேற்று அங்குள்ள என் .பி.இட்டேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்தவர்களிடம் 500 கிராம் கஞ்சா 2 கிராம் போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . ...
சமீப காலமாக பூந்தமல்லி மற்றும் மாங்காடு பகுதிகளில் விபச்சாரம் கொடி கட்டி பறப்பதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு நுண்ணறிவு பிரிவு போலீசார் அறிக்கை அனுப்பி இருந்தனர். அதன் பேரில் கமிஷனர் சங்கர் ஆவடி மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் ஐமன் ஜமாலுக்கு அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். பூந்தமல்லி அருகே உள்ளது குமணன் ...
கோவைபுதூர் – பேரூர் மெயின் ரோடு போஸ்டல் காலனி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒருவர் ஸ்கூட்டரில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து ஒரு வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார். உடனே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அந்த நபரை மடக்கி ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன் ( வயது 60) மாட்டு வியாபாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அந்த சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுவன் கோவை ...
கோவை கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்தவர் செரின் (வயது 32) இவரை மதுக்கரை மரப்பாலம் நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த ரபீக் ( வயது 35) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 பவுன் நகையும், ரு. 80 ஆயிரம் பணமும் வாங்கினாராம். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து செரின் கரும்புக்கடை போலீசில் புகார் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி எம்.ஜி . காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 50 ) பிகாம் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். உடல்நல குறைவு காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலிருந்து வந்தார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது . அதில் ஒரு பிரபல நிறுவனத்தில் முதலீடு ...