கோவை பேரூர் பக்கம் உள்ள தீத்திபாளையம் மூகாம்பிகை நகர் சேர்ந்தவர் ஜெயக்குமாரி ( வயது 26 ) நேற்று மாலை தனது மகனை தூக்கிக் கொண்டு அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது மகளை அழைத்து வர சென்றார். அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்து வந்த ஒரு ஆசாமி திடீரென்று ஜெயக்குமாரியின் கண்ணில்  மிளகாய் பொடியை ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 வயது பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர் . சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த 16 வயது சிறுவன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டார் ...

கோவை அருகே உள்ள பி .என். புதூரைசேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 35 )பெயிண்டர் இவர் சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு ஜிம்முக்கு அடிக்கடி செல்வார் .கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே ஜிம்முக்கு வந்த 3 பேரிடம் இவருக்கு தகராறு ஏற்பட்டது.இந்தமுன் விரோதம் காரணமாக நேற்று தினேஷ்குமார் அங்குள்ள ஒரு கோவில் அருகே நின்று ...

திருப்பூர் பக்கம் உள்ள கணியாம்பூண்டி, ஜெயபிரியா நகரை சேர்ந்தவர் ரவி .இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 25) இவருக்கு கல்வீரம்பாளையம், முருகன் நகர், நேரு வீதியில் வசிக்கும் சிவப்பிரகாசம் (வயது 45) என்பவர் அறிமுகமானார் . இவர் ஸ்ரீ நிதியிடம் வேலை வாங்கி தருவதாகவும், பள்ளிக்கூட சான்றிதழ்களுடன் தன் வீட்டுக்கு வருமாறு கூறினார். இதை நம்பி ...

கோவை உக்கடம் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள கார் பார்க்கிங் மைதானத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பிரவீதா உக்கடம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ...

கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சுந்தராபுரம் – மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சீ, ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை ...

கோவை அருகே உள்ள வடவள்ளி ,நியூ தில்லைநகர், 8-வது வீதியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக சுந்தரம் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கணுவாய் ,வ. உ சி நகரை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகள் நந்தினி ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது கணுவாய் டீச்சர்ஸ் காலனி சேர்ந்த சண்முகம் மகன் சந்துரு ( வயது 22) என்பவர் ...

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருவது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு அமைந்துள்ள மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில் குகி – ஸோ பழங்குடியினர் வசிக்கும் ஜைரான் ஹமர் கிராமத்துக்குள் நவம்பர் 7ம் தேதி ...

திருச்சியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ஆஷா (வயது 32 )இவருக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த எழிலரசன் என்பவருக்கும் முகநூல் மூலம் காதல் ஏற்பட்டது . பிறகு காதல் ஜோடிகள் இருவரும் கோவை கணபதி லட்சுமிபுரம் 2வது வீதியில் வீடு எடுத்து தஙகி இருந்தனர். இந்த நாளில் திருமண ஆசை காட்டி எழிலரசன் ஆஷாவிடம் உடலுறவு வைத்திருந்தாராம். ...