கோவை மாவட்டத்தில் சாலை ஒர தாபா ஓட்டல்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து குடில்கள் அமைத்து அதில் பார்கள் போல மது அருந்த அனுமதிப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்ட முழுவதும் கடந்த 3 நாட்கள் முன்பு தீவிர சோதனை நடத்தினார்கள். இதில் ...

திருச்சியில் எட்டு பேர் கொண்ட கும்பல் போதை மருந்துகளை கொரியர் மூலம் பல இளைஞர்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இந்த தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார் உத்தரவின் பேரில் தொட்டியம் மற்றும் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றச் செயலில் ...

சென்னை: மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்பு மின்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவ அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு புகார் கொடுத்த நிலையில், தற்போது அதிமுக தரப்பில் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 ...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி, போலி இணையதள மோசடி, பார்சல் வந்திருப்பதாக கூறி மோசடி என பல்வேறு வகையான யுக்திகளை பின்பற்றி அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அந்த வகையில் புதிதாக இன்னொரு ட்ரிக்கையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆம்.. திருமண அழைப்பிதழ்கள் போலவே காட்சியளிக்கும் பைலை அனுப்புகின்றனர். இது உண்மையில் அழைப்பிதழ் கிடையாது. அழைப்பிதழ் போலவே இருக்கும் ...

சென்னை: அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ”எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே” என்று விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விக்னேஷின் தாயார் ...

கோவை குனியமுத்தூரில் உள்ள வெற்றிலை கார வீதியைச் சேர்ந்தவர் ரகுவரன் ( வயது 39) இன்ஜினியர் .இவர் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இரவில் அதற்கு யாரோ தீ வைத்து விட்டனர் . இதில் பைக் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆலாந்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் நேற்றுஇக்கரை போளுவாம் பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்திபோதைப் பொருள் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்தசரவணகுமார் ( வயது 26 )பிரசாந்த் ( வயது 30) பி. ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே மாணவியை அவரது அக்கா மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது . இது குறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் ...

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை பேச்சு… நடிகை கஸ்தூரி விரைவில் கைது- முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு.!!அவதூறாக பேசினார். அதாவது கடந்த 3ஆம் தேதி சென்னை எழும்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக ...

மும்பை: மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த சில தினங்களாக விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அக்டோபரில் மட்டும் 450க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க, மிரட்டல் விடுத்து அழைக்கப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடிப்படையில், என்.ஐ.ஏ., ...