கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள் .விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் லூகாஸ் ...

கோவை சிங்காநல்லூர்,கள்ளிமடையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவர் இறந்து விட்டார். இவரது மனுவை கார்த்திகா ராணி ( வயது 63) இவர் நேற்று அங்குள்ள ரேஷன் கடை முன் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ...

கேரள மாநிலம் மலப்புரம் வட்டம் குளத்தை சேர்ந்தவர் அப்துல் கபூர், இவரது மகன் முகமது அன்சில் ( வயது 23 ) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ரேடியாலஜி படித்து வருகிறார். கணபதி டெக்ஸ்டூல் அருகே அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அறையில் இவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ...

கோவை உக்கடம் டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக உக்கடம் காவல் நிலையத்துக்கு நேற்று மாலை தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அந்த லாட்ஜில் உள்ள ஒரு அறையில் பணம் வைத்து வீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ...

கோவை : கட்டுமான பணிகளுக்கு தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியம் .இதே போல பொது நிகழ்ச்சிகள் நடத்தும் போதும் தடை யின்மை சான்றிதழ் பெறுவது வழக்கம். இந்த நிலையில் கோவை கணபதி தீயணைப்பு நிலையத்தில் தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கோவை ...

கோவை : நீலகிரி மாவட்டம் கூடலூர் பக்கம் உள்ள பந்தலூர், சேரன் கோட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் .இவரது மகன் தமிழ்ச்செல்வன் ( வயது 25 )இவர் துடியலூரில் ஸ்ரீ லட்சுமி மருத்துவமனையில் கடந்த 1 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் தனது தாயின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ஐயன் ...

கேரள மாநிலம் திருச்சூரில் தமிழகத்தில் வசித்து வரும் சிலர் பணிநிமித்தமாக சென்றிருந்தனர். இதில் சிலர் சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது சரமாரியாக ஏறி இறங்கியது. இதில் தூங்கிக்கொண்டிருந்த தமிழர்கள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குரும்பபாளையம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணை ...

திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் சுந்தரம் மற்றும் காமாட்சி தம்பதியின் மகன் குணா என்ற குணசேகரன், 34 வயதாகும் இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா (31). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குணசேகரனின் தந்தை சுந்தரம் இறந்துவிட்டார். குணசேகரனின் அம்மா காமாட்சி, அதே வீட்டில் தனது ...

கோவையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .இது தொடர்பாக அடிக்கடி வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது ..இந்த நிலையில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில், குனியமுத்தூர் உதவி கமிஷனர் அஜய், கரும்புக்கடை இன்ஸ்பெக்டர் ...