கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி , சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் நேற்று காளப்பட்டி ரோட்டில் ஒரு கல்லூரி அருகே உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர்போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்தி பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா ...

ஆவடி காவல் ஆணையரங்கம் மத்திய குற்ற பிரிவில் ஷலஜா கணவர் பெயர் ராம் மனோகர் ரித்தர்டன் சாலை வேப்பேரி சென்னை என்பவர் கொடுத்த புகாரில் வரதராஜபுர கிராமம் கே வி ஆர் நகர் பிரசாந்த் நகர் மற்றும் 9 மனைகள் சைலஜாவின் தந்தை ரோசி நாயுடு பெயரில் உள்ளது. சைலஜாவின் தந்தை 2011 ம் ஆண்டு ...

ஈரோட்டை சேர்ந்தவர் சிபிராஜ் ( வயது 34 )ஐ. டி. ஊழியர் இவரின் திருமணத்திற்கு இணையதளம் மூலம் வரன்தேடினர். அப்போது கோவை துடியலூர்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருவீட்டினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய சிபின் ராஜ் பெற்றோர் மறுத்தனர். இதேபோல் பெண் வீட்டாரும் சம்மதிக்கவில்லை. ஆனாலும் ...

கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசிப்பவர் 35 வயது பெண். இவர் ” ஏர் இந்தியா ” விமான நிறுவனத்தில் பைலட்டாக வேலை பார்த்து வந்தார். பின்னர் யு. பி. எஸ். சி. தேர்வு எழுதுவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அதே அப்பார்ட்மெண்டில் வசித்து ...

திண்டுக்கல் , பாலகிருஷ்ணாபுரம்,ரங்கநாயகி நகரை சேர்ந்தவர் சரவணன்.இவரது மகன் தனுஷ் வெங்கட் (வயது 20) இவர் கோவை சேரன் மாநகர் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்து ஆர். எஸ் . புரத்தில் உள்ள பிரபல செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே கடையில் ஊழியராக வேலை பார்த்து வரும் 19 வயது ...

கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40) கூலித்தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையம் – அன்னூர் ரோட்டில் இருந்து அய்யப்பன் நகர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒருவர் வழிமறித்து தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அந்த நபர் பெரிய சாமியிடம் இருசக்கர வாகனங்களுக்கான ஆவணங்களை ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கடந்த மாதம் சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபர்தான் சமல் மகன் சஞ்சயகுமார் சமல் (வயது 40)என்பவர் கைது செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது அமைதி மற்றும் பொது ...

கோவை கரும்புக்கடை எம்.சி.ஆர் .நகரை சேர்ந்தவர் சையத் ரபிக் (வயது 42) பழைய இரும்பு தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று கரும்புக்கடை அண்ணாநகர் ,கிரீன் பீல்டு பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் முன் பழைய ஒயர்களை தீ வைத்து வைத்து எரித்தாராம். இதனால் அந்தப் பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டது. இது குறித்து கரும்புக்கடை ...

சென்னை செப்டம்பர் 27 ஸ்ரீநிவாசவர்மா என்பரின் கைபேசிக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து whats app ல் மும்பை இணைய வழி குற்றப்பரிவிலிருந்து பேசிகிறோம் என்றும் தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான L16001 பரிவர்த்தணைகள் நடந்துள்ளது என்றும் உங்களுக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. அவர்களிடம இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே 0 எண்ணை ...