கோவை கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம்,ஜூடிசியல் அகாடமி, பாஸ்போர்ட் அலுவலகம், டைட்டல் பார்க்ஆகியவற்றுக்கு இமெயில் மூலம் ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் வந்தது .போலீஸ் சோதனையில் அது வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக ” இமெயில் “மூலம் நேற்று மிரட்டல் வந்தது, அதில் கோவை ...

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்கள் துஷாந்த் ராஜ், பிரசன்னா ஆகியோருடன் சாய்பாபா காலனி என் எஸ்.ஆர்.ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்றிருந்த ஒருவர் தனது ...

கோவை சின்னவேடம்பட்டி,ஏரிப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மனைவி சித்ரா ( வயது 47) இவர் நேற்று மாலை சின்ன வேடம்பட்டியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கலந்த 30 கிராம் செயினை பறித்தான். சித்ரா அந்த ஆசாமியுடன் போராடி 16 கிராம் நகையை இறுக ...

கோவை சாய்பாபா காலனி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் என்ற ஜாவுதீன் ( வயது 20) இவர் கத்தியை காட்டி மிரட்டி ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றதாக சாய்பாபா காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். செல்வபுரம் செட்டி வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 28) இவர் கஞ்சா விற்றதாக செல்வபுரம் போலீசாரால்கைது செய்யப்பட்டார். அதுபோன்று மது ...

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை. இந்தக் கொலையில் அரசியல்வாதிகளுக்கு தொடா்பு உள்ளது. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் ...

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு பொழுதுபோக்கு கிளப்பில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக செல்வபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கவுண்டம்பாளையம் நாகராஜன் (வயது 34) அவிநாசி, ...

கோவை ஒண்டிப்புதூர், நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் . (வயது 57 )இவர் நேற்று மாலையில் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 ஆசாமிகள் ரங்கராஜ் மனைவி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் ...

கோவை : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காரைக்காலில் இருந்து ஏராளமான பயணிகளுடன் புறப்பட்டது .அந்த ரயில் கடந்த 22- ‘ஆம் தேதி அதிகாலை 12 -45 மணிக்கு கோவை அருகே வந்து கொண்டிருந்தது. இருகூரிலிருந்து சிங்காநல்லூர் ரயில் நிலையத்துக்கு இடையே வந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 48) இவர் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார் . கடந்த 22- ஆம் தேதி யாரோ மர்ம ஆசாமிகள் இவரது ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த 3 லேப்டாப் ,4கேமரா, 1 டிரோன் கேமரா ,வயர்லெஸ் மைக் ஆகியவற்றைதிருடி ...

கோவை மேட்டுப்பாளையம் ரோடு வெள்ளக் கிணறு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது போதை மருந்து தடவிய ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை ...