கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சதாம் உசேன் .நேற்று இவர் கோவை புதூர் பெருமாள் கோவில் பகுதியில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே திறந்த வெளியில் இருந்து 4பேர் மது அருந்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ்காரர் சதாம் உசேன் அங்கு விரைந்து சென்றார். பொது ...
கோவையை சேர்ந்தவர் நிகேதன் ( வயது 32) இவர் பெண் தேடி வந்தார். இதற்காக திருமண தகவல் மையத்திலும் பதிவு செய்தார். அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண் நிகேதனுக்கு அறிமுகமானார். 2 பேரும் செல்போனில்,வீடியோ கால் மூலம் மூலம் அடிக்கடி பேசிக்கொண்டனர். அப்போது நிகேதன் உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நீங்கள் ...
கோவை மத்திய சிறையில் முதல் நிலை காவலர்களாக வேலை பார்த்து வருபவர்கள் பிரசாந்த் ( வயது 37) ரியாஸ்கான் (வயது 32) இவர்கள் இருவரும் மத்திய சிறை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இருவரும் மத்திய சிறையில் உடல்நலம் சரியில்லாத கைதிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஒட்டி வருகிறார்கள்.இவர் கடந்த 14ஆம் தேதி சிறையில் இருந்து ...
கோவை ஆர். எஸ். புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று அங்குள்ள டி.பி. ரோடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் . அங்கு 240 குட்கா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியு பரமேஸ்வரன் லேஅவுட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மரகதம் ( வயது 68 ) இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து பீளமேடு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அங்குள்ள பெண்கள் கல்லூரி பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் ...
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் பி .எஸ் . சிவக்குமார் (வயது 51) இவர் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கோவை ராமநாதபுரம் ,சுங்கம் பகுதியில் நகை கடை நடத்தி வரும் கே. பி. பாலன் என்பவர் 4192. 29O கிராம் தங்க நகைகளை கடனுக்கு வாங்கியிருந்தாராம். அதற்கு பணம் கொடுக்காமல் ...
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி சுமதி ( வயது 60) செல்வராஜ்க்கு சொந்தமான 23 சென்ட் நிலம் சிங்காநல்லூரில் உள்ளது. 3-12 -2005 அன்று செல்வராஜ் இறந்துவிட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி ( வயது 85) அவரது மனைவி அம்மாசி ...
கோவை கணபதி புதூர் 8-வது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் அசோக் ஸ்ரீநிதி ( வயது 35) பாமக பிரமுகர். இவர் யூடியூபில் தனக்கு மிரட்டல் வந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் கடலூரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட் பகுதியில் அருள்மிகு. கொடுங்கலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் யாரோ கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் ரூ 6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகி பிரபாகரன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் ...
கோவை சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிளஸ் 1 படிக்கும் மாணவர்.இவர் கடந்த சில நாட்களாக உடல் சோர்வுடன் காணப்பட்டார் இது குறித்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் விசாரிக்கையில் அந்த மாணவருக்கு அவரது வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் மில் தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் கோவை ...













