கோவை ஆர். எஸ். புரம், பி. எம். சாமி .காலனி 2-வது வீதியை சேர்ந்தவர் சுந்தரராஜன்,இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 43) இவர் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தடாகம் ரோடு – டி.வி. சாமி ரோடு சந்திப்பில் ...
கோவை: தொழில் நகரமான கோவையில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு தயாரிக்கப்படும் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் எந்திரங்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கோவை காட்டூர் பகுதியில் உள்ள கடைகளில் தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி பேரிங்குகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...
கோவை மாவட்டம் காரமடை,தோலம்பாளையம் பகுதியில் ஒருவர் கஞ்சா செடி வளர்ப்பதாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடமான தோலம்பாளையம் அருகே சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருளான கஞ்சா செடி வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொன்னுசாமி ...
திருச்சி: திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.75 லட்சம் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். ஹவுராவிலிருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் ஆறாவது நடைமேடைக்கு இன்று அதிகாலை 2:30 மணி அளவில் வந்து சேர்ந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கி வெளியே வந்தனர். ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஏ.கே.ஜி .நகரில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக அங்கிருந்த ராமநாதபுரம் முகமத் இமாம் அலி (வயது ...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார் .இந்த நிலையில் திருப்பூரில் இருந்து இவரது மனைவியின் தங்கை தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவைக்கு வந்தார். அக்கா வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் பள்ளிக்கூடத்தில் படித்து ...
ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம், முல்லை நகர், வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 48 )நேற்று இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற தனது மாமியாருடன் ஈரோட்டில் இருந்து ரயிலில் கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்திலிருந்து காந்திபுரத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார். பஸ் ஸ்டாண்டில் இறங்கி பார்த்த போது ...
திருவாரூர் மாவட்டம் ,சேரன் குளம், மன்னார்குடியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 48)இவர் நேற்று சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தார். கோவை விமான நிலையத்தில் இவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை பிரிவு அதிகாரி கிருஷ்ணா ஸ்ரீ சோதனை செய்தார். அதில் அவரது பிறந்தநாள் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மன்னார்குடியை சேர்ந்த பாஸ்போர்ட் ஏஜென்ட் ...
கோவை : ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீர் (வயது 32) கன்னியாகுமரி மாவட்டம், திருவிதன் கோடு, கல்குளத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலீம் (வயது 34)இவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று சிறையில் இருந்து தப்பிக்க முயன்றததாக கூறப்படுகிறது . இதை சிறை ...
கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, க.க சாவடியில் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம் இருந்து ரூ. 3,21,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது . இதேபோல அலுவலகப் பெண் உதவியாளர் ரோஸ்லின் என்பவரிடம் இருந்து ரூ. 38 ஆயிரம் ...













