கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் உள்ளவர்களுக்கு ...
கோவை வடவள்ளிஅருகே உள்ள நவாவூர் பிரிவு, அருணாச்சலம் வீதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (வயது 30) டைட்டல் பார்க்கில் பெண் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் , இவர் நேற்று மாலை வடவள்ளி – மருதமலை ரோட்டில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது குழந்தையை கூட்டிக் கொண்டு நடந்து வந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ...
கோவை கவுண்டம்பாளையம், கந்த கோனார் நகரை சேர்ந்தவர் தங்கநாடான் (வயது 59) வியாபாரி. இவர் இன்ஜினியரிங் படித்து முடித்த தனது மகனின் வேலை விஷயமாக பலரிடம் சொல்லி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரவி என்பவர் அறிமுகமானார் . அவர் தனக்கு தெரிந்த நபரிடம் சொல்லி உடனே வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார் . அதை ...
கோவை சரவணம்பட்டி ஜி .கே . எஸ். நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி கோகிலாமணி ( வயது 60)இவர் அங்குள்ள தனது மருமகன் கடையில் இருந்தார். அப்போது 25 வயது மதிக்க தக்க ஒரு ஆசாமி கடைக்குள் புகுந்து அவர் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க செயினை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ...
கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சதாம் உசேன் .நேற்று இவர் கோவை புதூர் பெருமாள் கோவில் பகுதியில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே திறந்த வெளியில் இருந்து 4பேர் மது அருந்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ்காரர் சதாம் உசேன் அங்கு விரைந்து சென்றார். பொது ...
கோவையை சேர்ந்தவர் நிகேதன் ( வயது 32) இவர் பெண் தேடி வந்தார். இதற்காக திருமண தகவல் மையத்திலும் பதிவு செய்தார். அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண் நிகேதனுக்கு அறிமுகமானார். 2 பேரும் செல்போனில்,வீடியோ கால் மூலம் மூலம் அடிக்கடி பேசிக்கொண்டனர். அப்போது நிகேதன் உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நீங்கள் ...
கோவை மத்திய சிறையில் முதல் நிலை காவலர்களாக வேலை பார்த்து வருபவர்கள் பிரசாந்த் ( வயது 37) ரியாஸ்கான் (வயது 32) இவர்கள் இருவரும் மத்திய சிறை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இருவரும் மத்திய சிறையில் உடல்நலம் சரியில்லாத கைதிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஒட்டி வருகிறார்கள்.இவர் கடந்த 14ஆம் தேதி சிறையில் இருந்து ...
கோவை ஆர். எஸ். புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று அங்குள்ள டி.பி. ரோடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் . அங்கு 240 குட்கா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியு பரமேஸ்வரன் லேஅவுட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மரகதம் ( வயது 68 ) இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து பீளமேடு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அங்குள்ள பெண்கள் கல்லூரி பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் ...
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் பி .எஸ் . சிவக்குமார் (வயது 51) இவர் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கோவை ராமநாதபுரம் ,சுங்கம் பகுதியில் நகை கடை நடத்தி வரும் கே. பி. பாலன் என்பவர் 4192. 29O கிராம் தங்க நகைகளை கடனுக்கு வாங்கியிருந்தாராம். அதற்கு பணம் கொடுக்காமல் ...













