கோவை குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் , பெரியசாமி வீதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவரது மகன் அன்வர் பாட்ஷா ( வயது 25 )இவரும் குனியமுத்தூர் அனுப்பர்பாளையம் குழந்தை கவுண்டர் வீதியை சேர்ந்த பயாஷ் அகமது (வயது 27) ஆத்துப்பாலம்,போத்தனூர் ரோடு வெங்கடேஸ்வரன் ( வயது 25) ஆகியோர் புத்தாண்டு தினத்தன்று மது குடித்துவிட்டு புத்தாண்டு ...

கோவை மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம் பதி பகுதியில் வசிப்பவர் நாராயணசாமி. இவரது மனைவி காளீஸ்வரி ( வயது 51) நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் இவரது தோட்டத்தில் உள்ள வீட்டினுள் புகுந்தனர். தனியாக இருந்த காளீஸ்வரியின் கழுத்தை கயிற்றால் இறுக்கினார்கள். பின்னர் இவரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் பீரோவில் இருந்த நகை,பணத்தை ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் , சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் நேற்று சின்னவேடம்பட்டி, ஏரி பகுதியில் ரோடு சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்த சோதனை செய்தனர். அவரிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ. கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் பின்புறம் மேற்கூரை இல்லாத பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அதை யாரோ ஒருவர் எட்டி பார்த்ததாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சல் போட்டார். உடனே அந்த நபர் தப்பி ...

கோவை தெற்கு உக்கடம் அல்- அமீன் காலனியை சேர்ந்தவர் அப்துல் ஹமீத் . இவரது மனைவி அமீதா ( வயது 62 )இவர் தாஸ் உம்ரா சர்வீஸ் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் உம்ரா யாத்திரை அனுப்புவதாக 66 பேரிடம்ரூ 36 லட்சத்து 51 ஆயிரம் வாங்கினார். இந்த பணத்தை சென்னை புரசைவாக்கம் பெருமாள் ...

நீலகிரி மாவட்டம் உதகை நகர உட்கோட்டம் புதுமந்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுடாசோலை என்ற இடத்தில் வசித்து வரும் பழனிச்சாமி (எ) செல்வம் (50), த.பெ. பி. மணி, என்பவர் கடந்த 19.12.2024 அன்று காலை 11 மணிக்கு தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 48 ...

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்தவர் கணேசன் ( வயது 35) இவர் சின்னியம்பாளையம், கருப்பராயன் கோவில் வீதியில் தங்கி இருந்து “பேப்ரிகேஷன்” வேலை செய்து வருகிறார் . நேற்று சின்னியம்பாளையம் சின்னத் தோட்டத்தைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் மைக்கேல்ராஜ் (வயது 42)என்பவர் குடிபோதையில் தனது வீட்டிற்கு சென்றார்.அவரது மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை ...

கோவை செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் ரவுண்டானா அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மதுமது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை , ,ஆர். எஸ். நகரை சேர்ந்த பெனிடோ (வயது 21) கைது செய்யப்பட்டார். ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, இச்சம்பவத்தின் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் ...

விருநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ.மேகன்ராஜுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். ராஜபாளையம் அருகே தொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (53). இவர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். மலையடிப்பட்டியில் ...