கோவை ஜூன் 4 கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் நேற்று இரவு அங்குள்ள கேஸ் கம்பெனி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும் படிநின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 300 போதை மாத்திரைகளும், 150 கிராம் கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் ...
கோவை ஜூன் 4தஞ்சைமாவட்டம், மடுகூரை சேர்ந்தவர் ராஜ்மோகன் . இவரது மகன் பிரனேஷ் ( வயது 20 )இவர் நேற்று கோவை சாய்பாபா காலனி என்.எஸ். ஆர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதியது .இதில் பிரனேஷ் படுகாயம் அடைந்தார் .அவரை ...
கோவை ஜூன் 4 கோவை காட்டூர் அனுப்பர்பாளையத்தில் அருள்மிகு பிள்ளையார் மாரியம்மன் கோவில் உள்ளது .நேற்று யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் திருட முயற்சி செய்துள்ளனர். இதை அறிந்த கோவில் ஊழியர் ஜெயஸ்ரீ, நிர்வாக அதிகாரி குமுதவல்லிக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து காட்டூர் ...
கோவை ஜூன் 4பொள்ளாச்சி,கோட்டூர் பக்கம் உள்ள ரங்க சமுத்திரம்,வி. கே. .வி . இந்திரா நகரை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன் (வயது 49)வியாபாரி .இவர் கடந்த 2-ந் தேதி காலை 11மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்றிருந்தார்.மதியம் 1:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே ...
கோவை ஜூன் 4 கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம் .ஜி . ஆர். நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் சரிகா ( வயது 17) பிளஸ் – 2 படித்து வந்தார்.இந்த நிலையில் சரி காவுக்கு “இன்ஸ்டாகிராம் ” மூலம் 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது .இதை தொடர்ந்து ...
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கொச்சி தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகர் பகுதியில் கேரளாவில் மீன் லோடு இறக்கிவிட்டு நாகப்பட்டினத்திற்கு திரும்பி வரும் போது ஈச்சர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இழந்து வேப்ப மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது . இதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயபால் மகன் சிவானந்தம் (45) ஓட்டுநர் ...
கோவை ஜூன் 4கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 42)இவர் கடந்த 26- 6 -20 22 அன்று காலை 9 மணிக்கு ஆடுமேய்க்க சென்றஅதே பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டியை தூக்கிச் சென்று ராம் நகர் லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ...
கோவை ஜூன் 3 கோவை வடவள்ளிபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் நேற்று அங்குள்ள உழவர் சந்தையில் பகுதியில்ரோந்து சுற்றி வந்தார். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார்,அவர்களிடம் 200 கிராம்கஞ்சா, 5 கிராம் ஹெராயின் போதை பொருட்கள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் ...
கோவை ஜூன் 3 கோவை சரவணம்பட்டி, வரதராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாப்பநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் ...
கோவை ஜூன் 3 கோவை ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்பிரேம் தாஸ் ஆகியோர்நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள், அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சவுரிபாளையம் சாம்சன் ...