கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மதன் ( வயது 28 )இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோலசிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 30) இவர் கடந்த மாத 6-ந்தேதி மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த ஒருவரை கொடூரமாக தாக்கினார் .இது தொடர்பாக ...

கோவை மாவட்டம் சூலூர் போலீசார் கடந்த 11-11- 2021 அன்று சூலூர் ஜி. கே எஸ். நகரில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை சோதனை செய்தனர் . அப்போது அவரிடம் உயர் ரக போதை பொருளான ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டையை சேர்ந்தவர் பாரதி ( வயது 27 )பெயிண்டிங் தொழிலாளி . இவரது மனைவி சுவேதா ( வயது 26 )தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிரேஸ் (வயது 9 )கே பிரியல் (வயது ...

கோவை புலியகுளம் அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 37) தச்சு தொழிலாளி.இவருக்கும் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த புலியகுளம் ஏரி மேட்டைச் சேர்ந்த காஞ்சனா தேவி ( வயது 27) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது .இவர்கள் சவுரிபாளையத்தில் 2019 ஆம் ஆண்டு வாடகை வீட்டில் வந்தனர். அப்போது அவர்கள் இடையே அடிக்கடி ...

கோவை:சரக்கு வாகனம் இயக்கும் ஓட்டுனர் சுடலைமுத்து நேற்று சிங்காநல்லூர் வசந்தா மில் அருகில் U Turn செய்ய ஆட்டோவை திருப்பும் போது பின்னால் காரில் வந்த இளைஞர்களுடன் வாதம் ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பாக மாறியது.இதனை தொடர்ந்து காரில் வந்த இளைஞர்கள் காரை எடுக்க முயன்றனர். அதை தடுக்க முயன்று சுடலைமுத்துவை காரில் ...

கோவை கரும்புக்கடை சாரமேடு ,சலாமத் நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி அருகே பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடுவதாக கரும்பு கடை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக போத்தனூர் கருப்பராயன் கோவில்,வசந்தம் ...

கோவை உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவுசிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஏட்டு ராஜலிங்கம் போலீஸ்காரர்கள் யுவராஜ் ,சையது முகமது ஆகியோர் திருப்பூர் முதல் கோவை வரை ரயில்களில் சட்ட விரோத பொருட்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா? என்று கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திப்பூர்கரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரெயிலில் திடீர் சோதனை ...

கோவை செல்வபுரம் இந்திரா நகர் ,அருள் கார்டனை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 40 )கடந்த ஆண்டு இவரது வீட்டிலிருந்த 6 கிராம் தங்க கை செயின், 96 கிராம் வெள்ளி கொலுசு, ஒரு செல்போன் ,ஸ்மார்ட் டிவி , பணம் ரூ 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது. இது குறித்து கிருஷ்ணகுமார் செல்வபுரம் ...

கோவை மாநகர குற்றப்புலனாய்வு துறையின் கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 6-7 – 20 14 அன்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மொத்தம் 6பேர் ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில், நஞ்சை கவுண்டன் புதூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 49) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் வேலை முடித்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு சைக்கிளில் உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை 2 பேர் ...