மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு, வில்லாபுரம் கிழக்குத் தெரு முனியாண்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள், கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற கீரைத்துறை காவல்துறையினர் அங்கு மரத்திற்கு கீழ் வெள்ளை சாக்குடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் சுற்றுலாத் பயணிகள் மீது நேற்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில், 02 வெளி நாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் ...
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேரின் புகைப்படம் வெளியானது. ஜம்மு காஷ்மீரில் அனந்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் பைசர் பள்ளத்தாக்கிற்கு 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று இருந்தனர். குதிரை சவாரியை இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தபோது பிற்பகல் 2.30 மணியளவில் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் திடீரென தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக ...
கோவை ஏப் 24 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, சுங்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 59)நேற்று இவர் அவரது வீட்டில் உள்ள பழைய மின்சார மோட்டாரை மாற்றிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.இதைப் பார்த்து இவரது மனைவி சத்தம் போட்டார் .அக்கம் பக்கம்உள்ளவர்கள் ஒடி வந்தனர். அதற்குள் செல்லதுரை ...
கோவை ஏப் 24 கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள புஜங்கனூர், கணுவாய் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38) அங்குள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவர் வேலை முடிந்து பாரில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஒரு நபர் பாருக்கு வந்து மது கேட்டார். அவர் இப்போது ...
கோவை ஏப்24 கோவை மாவட்ட அன்னூர்,பொன்னே கவுண்டன் புதூர் பக்கம் உள்ள செந்தாம் பாளையத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி நித்யா ( வயது 29) கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்டபாணி அவரது வீட்டுக்கு மட்டன் வாங்கி வந்தார்.குறைவாக வாங்கி வந்ததால் நித்யாவுக்கும், தண்டபாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நித்யா சாணி பவுடர் குடித்து ...
கோவை ஏப் 24 கோவை குனியமுத்தூர், குளத்துப்பாளையம், கே.பி.ஆர். காலனியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 24 )இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். ஒரு வருடத்துக்கு முன்பு டவுன் ஹாலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தார். அப்போது முகம்மது தனிஷ் (வயது 25) என்பவருடன் ...
திருத்தம் செய்யப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் வக்கீல் மீது வழக்குப்பதிவு.
கோவை ஏப் 24 கோவைமாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 19 வயது பெண்ணை கடந்த மாதம் 23 -ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் மகன்வக்கீல் அப்துல்ரசாக்(வயது 48) என்பவர் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் நகர இந்து முன்னணி சார்பாக நேற்று ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களுக்கு புஷ்பாஞ்சலியுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது வால்பாறையில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல, மாவட்ட, நகர நிர்வாகிகளும் ...
கோவை ஏப்23 கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை,சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் ஆகியோர் நேற்று இரவு கோவை – திருச்சி ரோட்டில் காங்கேயம் பாளையம் சோதனை சாவடி அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அதில் 205 கிலோ தடை செய்யப்பட்ட ...