கோவை ஏப் 25 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கம் உள்ள எஸ் .கைகாட்டி, அம்மன் நகரை சேர்ந்தவர்சிவசுப்பிரமணியம்.இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 38)இவர் தற்போது மேட்டுப்பாளையம் ஊமைப்பாளையத்தில் வசித்து வருகிறார் இவரது முதல் கணவர் சிவசுப்பிரமணியம்கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்த நிலையில் இரண்டாவதாக கோத்தகிரி குமரன் காலனியை சேர்ந்த பிரபாகரன் ( ...

கோவை ஏப் 25 கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 29) இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தகராறு செய்தாரம். அதை தட்டிக்கேட்ட பொதுமக்களை கத்தி யை காட்டி மிரட்டி உள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதே ...

கோவை ஏப்25 கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று காந்திபுரம் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்துக்குள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார் .அவர் முன்னுக்குப் பின் பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ...

கோவை ஏப் 25 நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 20 17- ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், சம் சீர் அலி ,மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் ...

கோவை ஏப்25கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 19- ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கேரளாவில் கள்ளுகடைகளில் கள்ளில் கலப்பதற்காக சுமார் 5145 லிட்டர்கள் எரிசாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. எரிசாயமும் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ...

மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு, வில்லாபுரம் கிழக்குத் தெரு முனியாண்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள், கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற கீரைத்துறை காவல்துறையினர் அங்கு மரத்திற்கு கீழ் வெள்ளை சாக்குடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி ...

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் சுற்றுலாத் பயணிகள் மீது நேற்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில், 02 வெளி நாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் ...

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேரின் புகைப்படம் வெளியானது. ஜம்மு காஷ்மீரில் அனந்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் பைசர் பள்ளத்தாக்கிற்கு 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று இருந்தனர். குதிரை சவாரியை இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தபோது பிற்பகல் 2.30 மணியளவில் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் திடீரென தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக ...

கோவை ஏப் 24 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, சுங்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 59)நேற்று இவர் அவரது வீட்டில் உள்ள பழைய மின்சார மோட்டாரை மாற்றிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.இதைப் பார்த்து இவரது மனைவி சத்தம் போட்டார் .அக்கம் பக்கம்உள்ளவர்கள் ஒடி வந்தனர். அதற்குள் செல்லதுரை ...

கோவை ஏப் 24 கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள புஜங்கனூர், கணுவாய் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38) அங்குள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவர் வேலை முடிந்து பாரில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஒரு நபர் பாருக்கு வந்து மது கேட்டார். அவர் இப்போது ...