கோவை மே 16கோவை சூலூர் பக்கம் உள்ள குமாரபாளையம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அழகுமுத்து ( 33 ) இவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .இதனால் ஆத்திரமடைந்த அழகு முத்து தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்து தனது உடலில் ஊற்றிமனைவி கண் முன் தீ வைத்துக் கொண்டார் .இதில் ...
கோவை 16 கோவை மாவட்டம் சூலூரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கு ” தேஜாஸ் ” போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விமானப்படை தளத்தை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 24 மணி நேரமும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமானப்படை தளத்தின் சுற்றுச்சுவரை ...
கோவை மே 16 கோவை சூலூர் பக்கம் உள்ள மருதாச்சலம் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 73 ) இவரது மனைவி சரோஜினி ( வயது 73 ) இவர்களதுஇளைய மகள் அனிதாவை பாலாஜி என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். கருத்து வேறுபாடு காரணமாக அனிதா பெற்றோர் வீட்டுக்கு வந்து ...
கோவை மே 16 கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் உமாசங்கர் (வயது 59) இவர் தனது மகளின்திருமணத்திற்காக கடந்த ஏப்ரல் 2 – ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு,பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள், 878 கிராம் ...
கொடைக்கானல் அருகே காட்டெருமைக்கு உணவு வழங்கிய 2 பேருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டு மாடுகள் அதிகரித்துள்ளன. இவை பகல் நேரங்களிலேயே மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஆபத்து உணராமல் காட்டு மாடுகளுக்கு உணவுகளை ...
கோவை மே 14 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை,பேரூர் மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று அந்தப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பொள்ளாச்சி குரும்பபாளையம் பகுதியில் ...
கோவை மே 15 கோவை துடியலூர் சாய் நகரை சேர்ந்தவர் சாய்வசந்த் ( வயது 34) இவர் கீரணத்தம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் சாய்வசந்த் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தன் ...
கோவை மே 15 கோவையை சேர்ந்தவர் பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ். இவர் கோவையில் “கிங் ஜெனரேஷன்” கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தை நிறுவி மத போதகராக உள்ளார். கடந்த 2024 -ஆம் ஆண்டு மே – 21ஆம் தேதி தன் வீட்டில் நடந்த விருந்தின் போது 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ...
கோவை மே 15 கோவை காளப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரு கோஷ்டிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியை எடுத்துஎதிர்தரப்பினரை மிரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்ட பொது மக்கள் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..போலீசார் சம்பவ இடத்துக்கு ...
கோவை மே 15 கோவை மாவட்டம் ஆழியார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதன் பேரில்போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கலக்குறிச்சி, ஜெ ஜெ நகர், பெரியசாமி மகன் தினேஷ் குமார்(வயது25) என்பவரைபோக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்தனர். ...