கோவை ஜூன் 11 கோவை பீளமேடு, சிவில் விமான நிலையம் ரோட்டில் உள்ள பி ,எம் .ஆர் லேஅவுட் சேர்ந்தவர் செந்தில் .இவரது மனைவி அபிராம சுந்தரி .இவருடைய தாயார் நாகரத்தினம் ( வயது 80 )இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த ...

கோவை ஜூன் 11 கோவை, கவுண்டம்பாளையம் சரவணாநகர், சபரி கார்டனை சேர்ந்தவர் ஜெயராமன் ( வயது 75) இவர் கடந்த 7-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே ...

கோவை ஜூன் 11 கோவையில் கடந்த 5 மாதத்தில் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவே தண்டவாளத்தில் கல் வைத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை ரயில் நிலையத்துக்கு தினமும் ...

கோவை ஜூன் 11 கோவை ,அரசூர் அருகே உள்ள பாக்கு தோட்டத்தில் டாஸ்மாக் கடை உள்ளது .இதன் அருகே ஒருவர் அரை நிர்வாணத்தில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார் .இதில் இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபான் அன்சாரி ...

கோவை ஜூன் 10 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, கணபதி நகரை சேர்ந்தவர்பிலிப். இவரது மனைவி சகாய தேவதாள் நோசல் ( வயது 63) இவர் நேற்று கோவை – அவினாசி ரோட்டில் மொபட் ஓட்டிச் சென்றார் .அங்குள்ள மேம்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாகவந்த மற்றொரு பைக் இவரது மொபட் மீது மோதியது இதில் ...

கோவை ஜூன் 10 கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்து நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள் விற்பனை செய்து கொண்டிருந்ததாக சென்றாம் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ( வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் ...

கோவை ஜூன் 10 கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் ( வயது 39 )தனியார் நிறுவன ஊழியர். இவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி நாகேந்திரனை கத்தியைகாட்டி மிரட்டி சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டான். ...

கோவை ஜூன் 10மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் சர்மா (வயது 36)இவர் கோவை அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் ” கோல்டன் ஆயுர்வேத மசாஜ் சென்டர்” என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.இங்கு அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக கோவில் பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .போலீசார் நேற்று ...

கோவை ஜூன் 9 கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன் ( வயது 25)இவர் ஆவாராம்பாளையம் ரோடு -பெண்கள் பாலிடெக்னிக் சந்திப்பில் “மகாலட்சுமி புக் ஸ்டால் ” என்ற பெயரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று இவரது கடைக்கு குடிபோதையில் சென்ற ஒருவர் தன்னை பத்திரிகைநிருபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர்பிரவீனிடம் தங்கள் கடையில் சட்ட விரோதமாக ...

கோவைஜூன் 9 கோவை ஒண்டிபுதூர், எஸ். எம். எஸ். லே-அவுட்டை சேர்ந்தவர் மணி. இவரது மூத்த மகன் கார்த்திக் ( வயது 30) இவருக்கு திவ்யா என்ற மனைவியையும், 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் கடந்த இரு வாரத்துக்கு முன்பு சவுந்தர்யா என்ற பெண்ணை கார்திக் 2-வது திருமணம் செய்து கொண்டார். நேற்று முதல் ...