பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை பள்ளிப்பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் அந்தப் பள்ளிக்கூட பேருந்தைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு எந்தவொரு ...

கோவை மே 21கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ்ஆகியோர் நேற்று சங்கனூர் ரோடு கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைபகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது காலை 7:30 மணி அளவில் டாஸ்மாக் கடை அருகேமறைந்து நின்று கொண்டு கள்ள சந்தையில் ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். ...

கோவை மே 20 கோவை தொண்டாமுத்தூர், தென்னமநல்லூர்அருகே உள்ள சந்தே கவுண்டன்பாளையத்தில் மளிகை கடை நடத்தி வருபவர்சேர்ந்தவர் பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் (வயது 39 ) இவரது கடையில் தொண்டாமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நேற்று திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் ( குட்கா ), 24.5 ...

கோவை மே 20 கோவை கவுண்டம்பாளையம் போலீஸ்  இன்ஸ்பெக்டர்வெற்றிச்செல்வி ,சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் நேற்று அங்குள்ள நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று  கொண்டிருந்ததம்பதியை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 கிராம் கஞ்சா, 135 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக கவுண்டம்பாளையம் ...

கோவை மே 20 கோவை சூலூர் காடம்பாடி பக்கம் உள்ள செங்கத்துறையைச் சேர்ந்தவர் தண்டபாணி ( வயது 75)இவர் தனது மகன் பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பழனிசாமி கடந்த 16-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார்.அப்போது தண்டபாணி நைலான் கயிற்றை மின்விசிறியில் ...

கோவை மே 20 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள செங்குட்டை பாளையத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை தனிமைப்படுத்தி படிக்கட்டில் உட்கார வைத்து முழு ஆண்டு தேர்வு எழுத வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.அந்த மாணவி வயதுக்கு வந்ததால் தனியாக தேர்வு எழுத வைத்ததாக ...

கோவை மே 19 கோவை வடவள்ளி அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பத்ரிநாத் ரங்காச்சாரி ( வயது 41 )இவர் டைட்டில் பார்க்கில்உள்ள ஐ.டி. நிறுவனத்தில் புரா ஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் உள்ள தனது வயது முதிர்ந்த தாயரை கவனிக்க சிவகங்கை மாவட்டம் கெம்பனூர் பக்கம் உள்ள கண்ணன் குடி, ...

கோவை மே 19 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் நேற்று இரவு பீளமேடு சித்ரா பகுதியில் சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் ...

கோவை மே .19 கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கிருந்து வேலை செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த சொரீப் ( வயது 35) அவரது தம்பி லோதிப் அலி ( வயது .29 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர் .தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் மில்களில் சட்ட ...

கோவை மே 19 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, போஸ்டல் காலனி சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி ( வயது 53 )விவசாயி. இவர் கடந்த 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பழனிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பெத்தநாயக்கனூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் நேற்று போஸ்டல் காலனியில் உள்ள வீட்டுக்கு ...