கோவை ஜூன் 19 கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் புகுந்து அங்கிருந்த 5 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த ...
கோவை ஜூன் 19 கோவை உக்கடம் கோட்டைமேட்டில் அருள்மிகு. சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்தக் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார் .இது குறித்து கோவை ...
கோவை ஜூன் 19 கோவை அருகே உள்ள வாளையார் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் கேரள போலீசார் நேற்று வாளையாறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது கோவையிலிருந்து கேரளா நோக்கி ...
கோவை ஜூன் 19 கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர், காந்திநகர், முத்துராமலிங்க தேவர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 80) சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று மூதாட்டி நாகரத்தினத்தின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க ...
கோவை ஜூன் 18 கோவை அருகே உள்ள கோவை புதூர், குற்றாலம் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் மனோஜ் (வயது 30) இவர் நேற்று மதியம் குனியமுத்தூர் மைல் கல்,பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி விரட்டி அவரது சட்டை பையிலிருந்த ...
கோவை ஜூன் 18 கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணி சேகரன் ஆகியோர் நேற்று கோவை புதூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 525 கிராம் ...
கோவை ஜூன் 18 கோவை சுந்தராபுரம் மைல்கல், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று கோவை புதூர் பிரிவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் இவர் மீது ...
கோவை ஜூன் 18 கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் 24 மணி நேர ரோந்து பணியை போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் ...
கோவை ஜூன் 18 திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் பிரபு (வயது 36) இவருடைய தந்தை கருணாகரன். இவருக்கு சொந்தமான 99 சென்ட் நிலம் கோவை நீலாம்பூர் அருகே உள்ள முதலி பாளையத்தில் உள்ளது. அந்த பகுதியில் குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்கம்பங்கள் உள்ளன. அதில் ஒரு மின்கம்பம் கருணாகரனின் நிலத்தின் மையப் பகுதியில் ...
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் உள்ள விநாயகர், இராகு,கேது,எலி வாகனம் உள்ளிட்ட சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, இது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஏராளமான ...













