அரக்கோணம்: ​தி​முக​வினர் பொதுக்​கூட்​டம் நடத்தி தன்னை குற்​ற​வாளி​போல் சித்​தரிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி, திமுக முன்​னாள் பிர​முகர் மீது புகார் அளித்த கல்​லூரி மாணவி கண்​ணீர் மல்க வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் அடுத்த பருத்​திப் ​புத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் பிரீத்​தி(21), கல்​லூரி மாண​வி. இவர் சமீபத்​தில் தனது கணவரும் மற்​றும் முன்​னாள் திமுக அரக்​கோணம் மத்​திய ஒன்​றிய ...

கோவை மே 27 கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெரியமத்தம் பாளையம் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று காலை அந்த கட்டிடத்துக்குள் ஒருவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு தலை, ...

கோவை மே 27 கோவை ஆர்.எஸ். புரத்தில் வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பி வைக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் வேலை வாங்கி கொடுத்து வருகிறது. அந்த நிறுவனத்தின் பெண் இயக்குனருக்கு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான நபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தானும் வெளிநாட்டில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்து வருவதாக ...

ஜோலார்பேட்டை அருகே அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள் சொத்து பிரச்சனை காரணமாக மாமனை வெட்டிக்கொன்ற மச்சான்!! பழிக்குப் பழிவாங்க தந்தையை கொன்றவரை பழி தீர்த்த மகன்.ஜோலார்பேட்டையில் பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராயன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் திம்பராயனுக்கும் நிலப் பிரச்சனை ...

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஒரு மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. இதில் பலரும் தங்கள் பணத்தை இழந்துள்ள நிலையில், அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். டொனால்ட் டிரம்பின் பெயரைப் பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த காலத்தில் அறிவியல் பல மடங்கு வளர்ந்துவிட்டது. அதற்கேற்ப மோசடி பேர்வழிகளும் ...

கோவை மே 26 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்றுஅதிகாலையில் காந்திபுரம் 3-வதுவீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது சட்ட விரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் ,மங்கலம் ,கோட்டக்குடி பக்கம் ...

கோவை ஜூன் 26 கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 51) இவர் கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பிரீத்தி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு ...

கோவை மே 26 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், பெரியார் நகரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது54) இவரது அண்ணன் கருப்புசாமி(வயது 57) இவர்கள் அருகருகே வசித்து வருகிறார்கள்..இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இது கோஷ்டி மோதலாக வெடித்தது.ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மயில்சாமியும் ,அண்ணன் கருப்பசாமியும் படுகாயம் அடைந்தனர் .இது தொடர்பாக ...

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி அச்சுதாபுரத்தில் கால் சென்டர் வைத்து அமெரிக்கர்களை ஏமாற்றி மோசடி செய்த 33 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், அச்யுதாபுரத்தில் போலி கால் சென்டர்கள் நடத்தி மாதத்திற்கு ரூ.15 கோடியில் இருந்து ரூ 20 கோடி வரை அமெரிக்க குடிமக்களிடமிருந்து மோசடி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் ...

கோவை மே 24, கோவை வடவள்ளி மகாராணி அவென்யுவை சேர்ந்தவர். சாண்டி வில்லியம் (46) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமநாதபுரம், ஒலம்பஸ், சுப்பையன் வீதியை சேர்ந்த ஜோசுவா ( வயது 48) என்பவர் செல்போன் மூலம் தகாத வார்த்தைகளால் பேசிகொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்பப்பட்டது. போலீசார் ...