கோவை மே 31 கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாகாளி (வயது 55) இவர் அரசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (வயது 50)அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் இரவில் வேலை முடித்து தனது கணவர் மாகாளி மற்றும் ...
கோவை மே 31 கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவைசேர்ந்தவர் சிவ குமரேசன் ( வயது 44) காய்கறி வியாபாரி.இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் இவருக்குகடந்த 20 20 ஆம் ஆண்டுஅதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி அப்போது 9-ம் வகுப்பு படித்து வந்தார். ...
கோவை மே 30 கோவை ஆர் .எஸ் . புரம், மேற்கு பெரியசாமி ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 45)இவர் பெரிய கடைவீதி பகுதியில் வெள்ளி கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் சிவானந்தா காலனி, கண்ணப்பபுரத்தைச் சேர்ந்த குமார் மனைவி மலர்வழி என்ற சுதா (வயது 46)என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார் ...
கோவை மே 30 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அணில் குமார் மகட்டோ . இவரது மனைவி கஜால் தேவி (வயது) 31 இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகனும் உள்ளனர்.இவர்கள் நெகமம் பக்கம் காட்டம்பட்டியில் உள்ள கயிறு தொழிற்சாலை குடியிருப்பு தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர்..இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ...
கோவை மே 30 கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே ,பெங்களூரு, ஹைதராபாத், சீரடி ஆகிய நகரங்களுக்கு 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று சிங்கப்பூர் ,சார்ஜா, அபிதாபி போன்ற வெளிநாட்டு முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ...
கோவை மே 30கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுமுகை – நால்ரோடு சாலையில் அமைந்துள்ள நகை கடை அருகே ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அச்சமயம் அவ்விடத்தில் ரோந்து சென்ற போலீசார் உடனே சென்று பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நகைக்கடை சுவற்றில் துளையிட்டுகொள்ளையடிக்க ...
கோவை மே 30 கோவை கரும்பு கடை, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் ( வயது 43) அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் கடையில் இருந்த போது டிப்- டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் கடைக்கு சென்றார் .அவர் அந்த கடையில் சில பொருட்கள் வாங்கினார் பின்னர் அவர் ...
கோவை, மே 29- கோவையில் பதுக்கி வைத்து குட்கா, கஞ்சா, மது பாட்டில் விற்பனை செய்த வாலிபர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் போலீசாருக்கு புளியகுளம் பகுதியில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள மோகன் ...
கோவை, மே 29- கோவை இருகூர் பஜனை கோயில் வீதியை சேர்ந்தவர் சின்னையா (62). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சின்னையாவிற்கும் அவரது இரண்டாது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி கோபித்து கொண்டு புதுக்கோட்டைக்கு சென்றார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். கடந்த 26ம் தேதி வாழ்க்கையில் ...
கோவை, மே 29- தாயிடம் தகராறில் ஈடுபட்டதால் இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்வர் நாகலட்சுமி (25). இவர் அதே பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் கண்ணப்ப நகரை சேர்ந்த நாகூர் அம்மா என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு ...