கோவை ஜூன் 2 கோவை தெற்கு உக்கடம், கோட்டை புதூர் பகுதியில் உள்ள ஒரு சாக்கு குடோனில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கடைவீதி காவல் நிலையத்துக்குநேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அன்பு நகர் இஸ்மாயில் ( 59) ...

கோவை ஜூன் 2 கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி ( வயது 30) மதன்குமார் (வயது 38) தினேஷ் ( வயது 25) மாணிக்கம் (வயது 28) மோகன் ( வயது 28) நண்பர்களான இவர்கள் 5 பேரும் ஆட்டோ டிரைவர்கள் . நேற்று அதிகாலை 5 பேரும் ஒரு காரில் மேட்டுப்பாளையம் ...

கோவை ஜூன் 2 கோவை பேரூர் பச்சாபாளையம் ,ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் தமிழரசு.இவரது மனைவி நிவேதா.தமிழரசு கடந்த 25-ஆம் தேதி தஞ்சாவூருக்கு சென்றார். மறுநாள் அவரது மனைவி நிவேதாவும் வீட்டை பூட்டிவிட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.தமிழரசு தஞ்சாவூரில் இருந்து நேற்று காலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு ...

கோவை மே 31 கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அங்குள்ள கஞ்சி கோணாம்பாளையம். வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா,மேலும் கஞ்சா ...

14 வயது சிறுமியை பாலியல்பலாத்காரம்செய்து கர்ப்பிணியாக்கியதாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிவ குமரேசன்.   ...

கோவை மே 31 கோவைஅருகே உள்ள வெள்ளலூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரமணி ( வயது 31) இவர் அங்குள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று அவரது பேக்கரிக்கு வந்த ஒருவர் அங்கிருந்த ஸ்நாக்ஸ்களை திருட முயன்றார். அவரை வீரமணி கையும் களவுமாக பிடித்துபோத்தனூர்போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை ...

கோவை மே 31கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர்55 வயது பெண். இவர்கடந்த 21 ஆ -ம் தேதி நரசிம்மநாயக்கன்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அவரின் பின்னால் வந்து கழுத்தில் அணிந்திருந்த 4½சவரன்* தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ...

கோவை மே 31 தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் நவீன் அந்தோணி ராஜா ( வயது 28 )இவர் கோவையில் ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த 8பவுன் நகை பறித்து விட்டு தப்பிச் சென்றார் .இது குறித்த புகாரின் பேரில்  சுந்தராபுரம் போலீசார் நவீன் அந்தோணி ராஜாவை கைது செய்தனர் இவர் மீது பல வழிப்பறி ...

கோவை மே 31 கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்சூர்யா (35) இவர், கடந்த ஜனவரி மாதம் 12 -ஆம் தேதி பொங்கல்|விடுமுறைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.. பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்ததங்க நகைகள்காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்துஅளித்த புகாரின் அடிப்படையில் சுல்தான்பேட்டை காவல் ...

கோவை மே 31  மதுரை மாவட்டம் அனணக்கார பட்டியைச் சேர்ந்தவர் 18 வயது சிறுவன். கட்டிட வேலைக்காக கோவைக்கு வந்தார். அவருக்கு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயதுமாணவியிடம் பழக்கம் ஏற்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட சிறுவன் அந்த மாணவிக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .இது ...