கோவை ஜூன் 4கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 42)இவர் கடந்த 26- 6 -20 22 அன்று காலை 9 மணிக்கு ஆடுமேய்க்க சென்றஅதே பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டியை தூக்கிச் சென்று ராம் நகர் லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ...
கோவை ஜூன் 3 கோவை வடவள்ளிபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் நேற்று அங்குள்ள உழவர் சந்தையில் பகுதியில்ரோந்து சுற்றி வந்தார். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார்,அவர்களிடம் 200 கிராம்கஞ்சா, 5 கிராம் ஹெராயின் போதை பொருட்கள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் ...
கோவை ஜூன் 3 கோவை சரவணம்பட்டி, வரதராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாப்பநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் ...
கோவை ஜூன் 3 கோவை ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்பிரேம் தாஸ் ஆகியோர்நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள், அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சவுரிபாளையம் சாம்சன் ...
கோவை ஜூன் 3 கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் சஞ்சீவராஜ் .இவரது மனைவி பங்கஜம் மாள் (வயது 74 ) இவர் மார்பக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ...
கோவை ஜூன் 3 கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவரது மகன் ஜெயவர்த்தன் ட வயது 29 )இவரது வீட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள குமார மங்கலத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகள் சரண்யா (வயது 19) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார் .கடந்த 8-ந்தேதி ஜெயவர்த்தன் ...
கோவை ஜூன் 3 கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் தனியார் கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் கோவை சேர்ந்த சரவணகுமார் ( வயது 32) என்பவர் கார் டெலிவரி செய்யும் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஷோரூம் மற்றும் அதன் அருகில் நிறுத்தப்பட்ட கார்களை ஆய்வு செய்தார் .அதில் ஒருஎலக்ட்ரிக் கார் மாயமாகிஇருந்தது. ...
கோவை ஜூன் 3கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுக பாளையம், பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு அஸ்விகா (வயது 19) உட்பட இரண்டு மகள்கள் உள்ளனர். அஸ்விகா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல பொள்ளாச்சி உடுமலை ரோடு, ...
கோவை ஜூன் 2 கோவைசிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர்நேற்று ஒண்டிபுதூர், பட்டணம் ரோட்டில் உள்ளநொய்யல் ஆற்று பாலம்அருகே ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்கு சந்தேகப்படும்படி மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...
கோவை ஜூன் 2 கோவை கோவில்மேடு, மஞ்சேஸ்வரி காலனியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்துமசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நல்லாம்பாளையம் மகாலட்சுமி ( 38) ...