கோவை செல்வபுரம், அசோக் நகரை சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 55).நகைவியாபாரி .இவர் ஆர்டரின் பெயரில் தங்கக் கட்டிகள் வாங்கி நகையாக வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார் .கோவை செட்டி வீதியில் வசிப்பவர் பாண்டியன்.இவர் தங்க நகை வடிவமைப்பு தொழில் செய்து வந்தார். இவரிடம்திலிப் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றே முக்கால் கிலோ ...

கோவை சிங்காநல்லூர், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சரண்யா (வயது 33) இவர் திருச்சி ரோட்டில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்ஒருவர் மூலமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 31) என்பவர் அறிமுகமானார் .அவர் சரண்யாவிடம் தனக்கு ...

ஆண்களைவிட பெண்கள் நாங்கள் எந்த விதத்தில் இளை த்தவர்கள் போட்டி வைத்தால் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறுவது போல் இந்த சம்பவம் அமைந்துள்ளது சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி இவர் சாலிகிராமத்தில் நகை அடகு கடையில் துப்புற வு வேலை செய்து வருகிறார் அப்போது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்று ஆய்வு செய்தால் பிஎச்டி பட்டம் பல்கலைக்கழகத்தில் பெற்றுவிடலாம் அந்த அளவிற்கு தமிழகம் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கரை மக்கள் குறை கேட்குகும் முகாமில் பூத்த பேடு மெயின் ரோடு அன்னை சத்யா நகர் நாராயணசாமியின் மகன் கௌதமன் ...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு தினமும் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் இங்குள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. இதனால், பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ...

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சேர்ந்த எஸ்.முகமது ஜூனத், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்கூறியிருப்பதாவது: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி போத்துப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதிபெறாமல் நவீன பங்களா கட்டிஉள்ளனர். கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் பங்களா கட்டுவதற்கு, தமிழ்நாடு கட்டிட அனுமதி விதிகளின்படி அனுமதி பெற வேண்டும். ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராகவேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 32) பிசியோதெரபிஸ்ட். கடந்த 30 ஆம் தேதி கணவர் பாலா இசக்கி முத்து வேலைக்கு சென்று விட்டார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக ...

மணலி புதுநகர் 74 வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி வயது 30 இவர் அம்பத்தூர் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார் மேலும் பாஜக நிர்வாகியாகவும் உள்ளார் இவருக்கு கோயம்பேட்டை சேர்ந்த திருவள்ளூர் முன்னாள் கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளருடன் பொன் பாஸ்கர் பழக்கம் ஏற்பட்டுள்ளது இதை பயன்படுத்திக் கொண்ட பொன் ...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் நகை வியாபாரிகள் ரங்கநாதன் அன்பரசன் இவர்கள் இருவரும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ள பரதராமி பகுதிக்கு சென்று உற்பத்தி செய்த தங்க நகைகளை விற்று வருவது வழக்கம் நேற்று இரவு தங்க நகைகளை விற்றுவிட்டு மீதம் இருந்த விற்கப்படாத நகைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர் பரதராமி ...

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அமர் மாட்டின் ( வயது 29) இவர் கேரளாவில் உள்ள ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தை ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். .அவர் தனது பெயர் பிரவீன் மேனன் (வயது 40) என்றும்,கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் ...