கோவை செல்வபுரம் திருநகர் 2 – வது வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) நகைக்கடை அதிபர். இவர் செல்வபுரம் அசோக் நகரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நகை கடை நடத்தி வருகிறார். இவரும் வைசியாள் வீதியில் தங்கநகை ஏல சீட்டு நடத்தி வரும் மகேஷ் பாபு ( வயது 55) என்பவரும் 30ஆண்டுகளாக நண்பர்களாக ...

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே தண்டவாளம் அருகே டாஸ்மாக் மது கடை உள்ளது.இந்தக் கடையின் பின்புறம் நேற்று ஒருவர் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ...

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சட்டம் ஒழுங்கை கடுமையாக நிலைநாட்ட உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்நிலையில் தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் ஒரு கார் அதி வேகமாக வந்த கருப்பு நிற ஸ்கோடா காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ...

ஜெய்ப்பூர்-மும்பை விரைவு ரயிலில் ஆர்.பி.எஃப். வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பல்கார் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 5.23 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த ஆர்.பி.எஃப். வீரர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். ...

கோவை சிங்காநல்லூர் சக்தி நகர் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சத்தியபாமா (வயது 46) இவர் நேற்று அவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தார் .இதை பார்த்த சத்தியபாமா அவரை தூக்கி விட்டார் .எழுந்த அந்த ஆசாமி திடீரென்று சத்யபாமா கழுத்தில் ...

கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு பக்கம் உள்ள தாமரைக் குளம் வீரப்பன் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் சிவபிரசாத் (வயது 18) இவர் பொள்ளாச்சி ஆண்டி கவுண்டர் வீதியில் உள்ள தனியார் டுடோரியல் மையத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று வகுப்பு முடிந்து ஆண்டி கவுண்டர் வீதி வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது ...

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது மருத்துவ பிரதிநிதி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு மகள் உள்ளார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் 2 வயது சிறுமி நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்தது. இதை பார்த்த தாய் அந்த சிறுமியிடம் பசிக்கிறதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று ...

பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல் குவாரிகளில் அத்துமீறல் தொடர்கிறது. கனிமவளமும் கேரளாவுக்கு தடையின்றி கடத்தப்படுகிறது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் கனிமவளம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இங்கிருந்து அதிக அளவு கற்கள் வெட்டி ...

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 26) இவர் நேற்று நீலம்பூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன்( வயது 25)என்பவர் தன்னிடம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வாரத்தை ...

கோவை அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது .இந்த மேம்பால கட்டுமானத்திற்கு தேவையான இரும்பு கம்பிகள் ரோடு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமிமில் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டுமானத்திற்கு வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளை ஸ்கூட்டரில் வந்த 3 பேர் திருடி சென்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது ...