கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியில் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் சந்தேம்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா ...

கோவையில் பயங்கரம்… உருட்டுகட்டையால் தாக்கி கணவர் படுகொலை – மனைவிக்கு வலைவீச்சு..!   கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 75)கூலித் தொழிலாளி.இவர் நேற்று அவரது வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து புலியகுளம்கிராம நிர்வாக அதிகாரி பிரபு ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார், ...

பைனான்ஸ் நிறுவனத்தில் ரு 3.99 லட்சம் மோசடி – ஊழியர் மீது புகார்..! கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது இங்குசெட்டிபாளை யத்தைச் சேர்ந்த அருண் ( வயது 33) என்பவர் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். இவர் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த 3 லட்சத்து 99 ...

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சேதுராஜா (50} என்பவரின் வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் துரை உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கண்காணிப்பில், ராமேஸ்வரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உமா தேவி  ...

கோவை ரத்தினபுரி, பெரியார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 47 )தொழிலதிபர். இவருக்கு சொந்தமான காரை அங்குள்ள நேரு வீதியில் ஒரு பள்ளிக்கூடம் அருகே நிறுத்தி இருந்தார். கடந்த 2-ந் தேதி அதிகாலையில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது .இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ...

கோவை பேரூர் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி கரடிமடை கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு (அவுட்டுக்காய்) மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக பேரூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கரடி மடையில் உள்ள ரங்கன் (வயது 34) ...

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் மோசடி ஆவணங்களை காண்பித்து 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை: திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறி 16 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக ...

கோவை காந்திபுரம் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52) இவர் அங்கு புத்தக கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சிங்காநல்லூரை சேர்ந்த பிவிப்ராஜா ( வயது 60) என்பவர் அடிக்கடி வருவார். அதனால் அவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தனது தம்பி மகனுக்கு வால்பாறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ...

கோவை சுண்டக்காமுத்தூர் அம்மன் கோவில் ரோட்டை சேர்ந்தவர் நசுருதீன்.அவரது மகள் ரீமா செரின் ( வயது 21) இவருக்கும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சையத் முகமது என்பவருக்கும் 11 -6 -23 அன்று திருமணம் நடந்தது.  இந்த நிலையில் கணவர் மற்றும் மாமனார் , மாமியார் உட்பட 5 பேர் சேர்ந்து ரீமா செரினை டார்ச்சர் ...

கோவை மதுக்கரை அருகே உள்ள கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் குமார் ( வயது 39) ஓட்டல் மற்றும் நகை அடமானக் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி ஸ்ரீதேவி, இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குமார் தனது மனைவிக்கு தெரியாமல் கே. ஜி. சாவடி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தை சேர்ந்த ...