கோவை ஜூன் 12 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் நேற்று கவுண்டம்பாளையம்நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ளஒரு சிப்ஸ் கடை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் சோதனை நடத்தினார் .அவரிடம் 1கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ 4 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை ஜூன் 11 கோவை பி.என்.புதூர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( வயது 51) இவர் நேற்று கோவை தடாகம் ரோட்டில் மொபட் ஒட்டிக்கொண்டு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் கோயில் ராஜ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...
கோவை ஜூன் 11 கோவை கணபதி,மணியக்காரன் பாளையம் ரோடு பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் டேவிட் . கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மெர்லின் (வயது 20) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர்சமீபத்தில் நடந்த வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்வில் பங்கேற்றார் இதில் தேர்ச்சி பெறவில்லை. ...
கோவை ஜூன் 11 கோவை பீளமேடு, சிவில் விமான நிலையம் ரோட்டில் உள்ள பி ,எம் .ஆர் லேஅவுட் சேர்ந்தவர் செந்தில் .இவரது மனைவி அபிராம சுந்தரி .இவருடைய தாயார் நாகரத்தினம் ( வயது 80 )இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த ...
கோவை ஜூன் 11 கோவை, கவுண்டம்பாளையம் சரவணாநகர், சபரி கார்டனை சேர்ந்தவர் ஜெயராமன் ( வயது 75) இவர் கடந்த 7-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே ...
கோவை ஜூன் 11 கோவையில் கடந்த 5 மாதத்தில் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவே தண்டவாளத்தில் கல் வைத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை ரயில் நிலையத்துக்கு தினமும் ...
கோவை ஜூன் 11 கோவை ,அரசூர் அருகே உள்ள பாக்கு தோட்டத்தில் டாஸ்மாக் கடை உள்ளது .இதன் அருகே ஒருவர் அரை நிர்வாணத்தில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார் .இதில் இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபான் அன்சாரி ...
கோவை ஜூன் 10 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, கணபதி நகரை சேர்ந்தவர்பிலிப். இவரது மனைவி சகாய தேவதாள் நோசல் ( வயது 63) இவர் நேற்று கோவை – அவினாசி ரோட்டில் மொபட் ஓட்டிச் சென்றார் .அங்குள்ள மேம்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாகவந்த மற்றொரு பைக் இவரது மொபட் மீது மோதியது இதில் ...
கோவை ஜூன் 10 கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்து நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள் விற்பனை செய்து கொண்டிருந்ததாக சென்றாம் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ( வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் ...
கோவை ஜூன் 10 கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் ( வயது 39 )தனியார் நிறுவன ஊழியர். இவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி நாகேந்திரனை கத்தியைகாட்டி மிரட்டி சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டான். ...