கடலூர் மாவட்ட விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 27) வல்லரசு ( வயது 26),குமார் (வயது 25 )இவர்கள் 3 பேரும் நண்பர்கள் .கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நெ. 4 வீரபாண்டியில் ஒரு வீட்டு மாடியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி பூக்கடையில் வேலை செய்து வந்தனர். செல்போன் பரிமாற்றம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ...
கோவை ராமநாதபுரம், சுங்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் சாம்சன் கிஷோர் (வயது 26) ஐஸ்கிரீம் கடை டத்தி வருகிறார். இவரது கடையில் மதுரையை சேர்ந்த விஷால் குமார் ( வயது 20) என்பவர் வேலை செய்து வந்தார். அவர் ஐஸ்கிரீம் விற்ற தொகையை கொடுக்காமல் மோசடி செய்தார். இது பற்றி கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது ...
கோவை ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் தி.மு.க கிளை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வமணி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சப் ...
கோவை மாவட்ட காவல்துறையினர். சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலாம்பூர் பகுதியில் சூலூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் ...
மதுரை அத்திகுளத்தைச் சேர்ந்தவர் எழிலரசு இவரது மகன் முகேஷ் குமார் (வயது 23) இவர் கோவை பீளமேடு சித்ரா, அழகு நகர் பகுதியில் தங்கியிருந்து கோவை மாவட்ட கருவூலத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கருவூலத்தில் வருடாந்திர கணக்குகளை சரிபார்த்த போது ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 970 கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
ராமநாதபுரம், மருதூர் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் செந்தில் குமார் தூங்கிக் கொண்டு இருந்தார். அதிகாலை 4 மணிக்கு கதவை சிலர் தட்டும் சத்தம் கேட்டது. இதனால் தூக்கத்திலிருந்து விழித்த செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவரை ...
கோவையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமான சிகிச்சை பிரிவுகள் உள்ளது. இதில் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள பெண்கள் நரம்பியல் சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை ஒரு வாலிபர் திடீரென புகுந்தார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த ஊசி மற்றும் மருந்துகளை அவர் ...
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்லூரிகள் உள்ளன .இந்த கல்லூரிகளில் தமிழ்நாடு , கேரளா, மற்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் பலர் கல்லூரி விடுதிகளில் தங்காமல் வெளியே தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று ...
சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையையும் வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு ...
நெல்லை மாவட்டம் முக்கூடல்,வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் இவரது மகன் தினேஷ் கார்த்திக் ( வயது 22 )இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ. 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.அங்குள்ள குளத்துப்பாளையம், சரவணா நகரில் தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி உள்ளார். சம்பவத்தன்று தினேஷ் கார்த்திக் பாத்ரூம் சென்றிருந்தார் .அவரது ...













