கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி : போலி சினிமா தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது… கரூர் பரமத்தி நல்லி பளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி, நிர்மலா ஆகியோரின் மகன் பார்த்திபன். இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர். படிப்பிற்காக கோவைக்கு வந்த பார்த்திபன் ...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 30 இவரது தந்தை முருகன் என்பவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். முருகனுக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையாராக பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் பகுதியைச் சேர்ந்த கலைசங்கர் (வயது 36) என்பவரிடம் நட்பு ஏற்பட்டது. அப்போது கலை சங்கர் ...
கோவை: சேலம் மாவட்டம் ,ஆத்தூர் பக்கம் உள்ள கீரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தெண்டுல்கண்ணன் ( வயது 24) சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் கோவை சரவணம்பட்டி கார்த்திக் நகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று காற்றோட்டத்துக்காக அறை கதவை பூட்டிவிட்டு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் ...
கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் ஒரு பார் அருகே உள்ள குடோனில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக திருப்பூர் வீரபாண்டி ஜனார்த்தனன் ( வயது 42) வெள்ளலூர் உதயகுமார் (வயது58) நீலாம்பூர் நாகராஜ் ...
ஆவடியை அடுத்த திருநின்றவூர் மகாத்மா காந்தி சிலை அருகே எஸ் ஆர் பி கடை மற்றும் குடோன் உள்ளது . இந்த கடையின் உரிமையாளர் ராஜேஷ் என்பவன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் கூல் லிப் குட்கா விற்பனை செய்யப்படுவதாக அதிரடி படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தக் கடையை சோதனை இடுகையில் ...
கோவை : பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறாக கருத்துக்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா அளித்த புகாரின்பேரில் மாநகரசைபர் கிரைம் ...
என் கைகளை உடைத்தது இவர் தான்- கூச்சலிட்ட சவுக்கு சங்கர்… யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தேனியில் வைத்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். காவல் துறையினர்களையும் பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை ...
கோவை மாவட்டம்கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்குவைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார் சோமனூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கோபி (27), குமார் மகன் சக்திவேல் (26) மற்றும் முருகன் மகன் ஐகோர்ட் மகாராஜன்(22) ஆகியோர்களை கைது ...
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 3 பெண்கள் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்கள். நேற்று இரவு 7 மணி அளவில் அந்த 3 பேரும் கிணத்துக்கடவு பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் அவர்களை வழி மறித்தனர்.நடுரோட்டில் வைத்து அவர்களை ...
கொலை வழக்கு குற்றவாளிகள் இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்…. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வசித்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி மாரி செல்வம் (21) மற்றும் பாதாளம் (19) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசித்த மணிமாறன் (32) மற்றும் சதாம் உசேன் (28) ஆகியோர்களை கொலை செய்த குற்றத்திற்காக ...













